tag:blogger.com,1999:blog-11227047.post111901703670910111..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 4குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-11227047.post-43183354293618839942009-04-11T01:06:00.000+08:002009-04-11T01:06:00.000+08:00Kuzhali,First of all, you have guts to do this ana...Kuzhali,<BR/>First of all, you have guts to do this analysis and you did it with aplomb. Hats of to you! I didn't pass my judgement until I completed your four parts. <BR/>I am from Chennai, middle class family and with 10th passed parents. when all the agitation and resistance happenned, I was doing my 9th standard and didn't realize why there was a big fuss regarding the 20% reservation. I was really naive in beleiving that if you study well and get good marks, you will be good in life. But I realized how much of a great effect our martyrs has accomplished by helping the future generation like me and my brother.<BR/>I am doing fantastic in my life now but would have ended in Pachiayappas college.<BR/>Next accomplishment from my opinion which Dr. Ramadoss did was to separate the Cine actors from youngsters, whoever that may be - Rajinikanth or Vijaykanth or Vijay, all money making machines. Rajini is just an actor nothing more nothing else but these young idiots make him as if he is a great person, leader with anecdotes etc..<BR/>All said and done, <BR/>1. Are there any details regarding the martyrs family?<BR/>2. Is someone taking care of their families?<BR/>3. Is there any help we can do for those families?<BR/><BR/>can you please send me those information.<BR/><BR/>Vazthukkal<BR/>Ramanan <BR/>aramanan2yahoo.comRamanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-987061701680388162009-01-10T19:43:00.000+08:002009-01-10T19:43:00.000+08:00Nanri Kuzhali avargalae,Ithu Naal varai Pa.Ma.Ka. ...Nanri Kuzhali avargalae,<BR/>Ithu Naal varai Pa.Ma.Ka. vai patri thavaraana oru kannottathil parthu vanthean. Ippothu purinthathu Maruthuvar ayya seitha thiyagamum, katchi valarntha vithamum. Valarattum Pa.Ma.Ka.<BR/>Vazhthukkal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-27009503713299794602009-01-10T19:38:00.000+08:002009-01-10T19:38:00.000+08:00Nanri. Ithu Naal varai naan , PMK patri thavaraana...Nanri. Ithu Naal varai naan , PMK patri thavaraana oru kannottathil paarthu vanthen. Ippothu purinthathu Maruthuvar ayyavin thiyagamum, ilappum ethannai enru. Valarattum avarathu iyakkam.krishnahttps://www.blogger.com/profile/06074910743013797718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1145641848178636072006-04-22T01:50:00.000+08:002006-04-22T01:50:00.000+08:00மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் பற்று இருக்கறதா...மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் பற்று இருக்கறதாலதான் அவர் படத்துக்கு தமிழ்ல பெயர் வைக்க சொல்றார்னு சொல்றது அபத்தமான ஒன்று. படத்துக்கு தமிழ்ல பேர் வைச்சா தமிழ்நாடு முன்னேறிவிடுமா?<BR/>சினிமா மட்டும் தான் மக்களை அறியாமைல இருக்க வைக்குதா?<BR/>இன்னைக்கு எல்லார் வீட்லயும் சின்ன பசங்க மாயாஜால சீரியலை பாக்கறாங்க.<BR/>அது அறியாமையை ஏற்படுத்தலயா?<BR/>Sun TVya எதிர்க்க வேண்டியதுதான?<BR/>Sun TV தமிழ் பேரா? <BR/>மொழி நம்ம எண்ணத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி (Just A Tool). அதை வெச்சி பிரச்சனை பண்றது முட்டாள்தனம்.<BR/>அன்புமணிக்குனா பதவி தருவோம்னு MK சொன்னதாக சொல்வது காதுல காளி பிளவர் வைக்கற மாதிரி இருக்குது. MK என்னைக்கும் அடுத்தகட்ட தலைவர்கள் உருவாவதைவிட மாட்டார். அவர் குடும்பம்னா அது வேறு மாதிரி.<BR/>வாய்ல வரத எல்லாம் பேசரவன் தலைவன் இல்லை. நிதானமாக யோசிச்சி பேசறது ஒரு தலைவனோட அடிப்படை குணம்.<BR/>மரத்தை வெட்டினோம் ஆனால் அதற்கு பதில் செடி வைத்தோம் என்பது "அவள் புருஷனை கொன்னொம் உண்மை தான் அதற்கு பதிலாக அவளை கல்யாணம் பண்ணிக்கிடோம்னு" சொல்ற மாதிரி இருக்கு.<BR/>குழலி அவர்களே உங்களுக்காக போராடினால் உங்கள் தலைவராக வைத்து கொண்டாடுங்கள். அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பார்க்கும் ஒருவர் தான் மக்களை ஆள வேண்டும்.<BR/><BR/>-பாலாஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1145641716439803262006-04-22T01:48:00.000+08:002006-04-22T01:48:00.000+08:00மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் பற்று இருக்கறதா...மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் பற்று இருக்கறதாலதான் அவர் படத்துக்கு தமிழ்ல பெயர் வைக்க சொல்றார்னு சொல்றது அபத்தமான ஒன்று. படத்துக்கு தமிழ்ல பேர் வைச்சா தமிழ்நாடு முன்னேறிவிடுமா?<BR/>சினிமா மட்டும் தான் மக்களை அறியாமைல இருக்க வைக்குதா?<BR/>இன்னைக்கு எல்லார் வீட்லயும் சின்ன பசங்க மாயாஜால சீரியலை பாக்கறாங்க.<BR/>அது அறியாமையை ஏற்படுத்தலயா?<BR/>Sun TVya எதிர்க்க வேண்டியதுதான?<BR/>Sun TV தமிழ் பேரா? <BR/>மொழி நம்ம எண்ணத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு கருவி (Just A Tool). அதை வெச்சி பிரச்சனை பண்றது முட்டாள்தனம்.<BR/>அன்புமணிக்குனா பதவி தருவோம்னு MK சொன்னதாக சொல்வது காதுல காளி பிளவர் வைக்கற மாதிரி இருக்குது. MK என்னைக்கும் அடுத்தகட்ட தலைவர்கள் உருவாவதைவிட மாட்டார். அவர் குடும்பம்னா அது வேறு மாதிரி.<BR/>வாய்ல வரத எல்லாம் பேசரவன் தலைவன் இல்லை. நிதானமாக யோசிச்சி பேசறது ஒரு தலைவனோட அடிப்படை குணம்.<BR/>மரத்தை வெட்டினோம் ஆனால் அதற்கு பதில் செடி வைத்தோம் என்பது "அவள் புருஷனை கொன்னொம் உண்மை தான் அதற்கு பதிலாக அவளை கல்யாணம் பண்ணிக்கிடோம்னு" சொல்ற மாதிரி இருக்கு.<BR/>குழலி அவர்களே உங்களுக்காக போராடினால் உங்கள் தலைவராக வைத்து கொண்டாடுங்கள். அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பார்க்கும் ஒருவர் தான் மக்களை ஆள வேண்டும்.<BR/><BR/>-பாலாஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119614549733414632005-06-24T20:02:00.000+08:002005-06-24T20:02:00.000+08:00அல்வாசிட்டி சம்மி தாங்கள்"இட ஒதுக்கீடு அப்படினா என...அல்வாசிட்டி சம்மி தாங்கள்<BR/>"இட ஒதுக்கீடு அப்படினா என்ன? ஏத்தமா தாழ்வா?" என கேட்டிருந்தீர், அப்போதே பதில் தர எண்ணினேன், பின்னூட்டம் நீளமாக சென்றதால் தனிப்பதிவாக பதிந்துள்ளேன், உங்கள் கேள்விக்கு பதில் சொல்லப்ப்டிருக்கு என எண்ணுகிண்றேன்<BR/>சுட்டி இதோ <A HREF="http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html" REL="nofollow">சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா?</A>குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119514300011608492005-06-23T16:11:00.000+08:002005-06-23T16:11:00.000+08:00//குழலி அண்ணாச்சி நீங்க என்ன சொல்லியும் யாரும் (கு...//குழலி அண்ணாச்சி நீங்க என்ன சொல்லியும் யாரும் (குறிப்பா மாயவரத்தான் அவர்கள்?) கேக்கமாட்டக்காங்க போல?//<BR/><BR/>அல்வாசிட்டி சம்மி, எத்தனையோ பேர் பின்னூட்டமிடாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் சில மின்னஞ்சல்கள் நான் முதன்முதலில் மருத்துவரைப்பற்றி எழுதும்போது தங்கள் பார்வை மாறியதாக எழுதியுள்ளனர், அதற்கு அவர்கள் பாமக ஆதரவு நிலை எடுத்துள்ளனர் என அர்த்தம் அல்ல, அவர்களுக்கு பாமகவின் மீதான பார்வை மாறியுள்ளது, இதை படித்த சில நண்பர்களும் இதையே கூறினர்,<BR/><BR/>மாயவரத்தான் போன்றோருக்காக நான் இதை எழுதவில்லை, அதனால் அவர் பார்வை மாறவேண்டும் என நான் எதிர்பார்க்கவுமில்லை, நடுநிலையாளர்களின் பார்வை மாறினால் போதுமானது, இதை சில பின்னூட்டங்களிலும் காணலாம், இது தான் நான் எதிர்பார்த்தது இந்த அளவில் நான் சரியாக பாமக தரப்பு செய்திகளை எடுத்து வைத்ததாக கருதுகின்றேன், மாயவரத்தானோ அல்லது முகமூடி பெயரில் ஒளிந்திருப்பவரோ எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, என் கடமையாக நான் செய்ய வேண்டியதை செய்துவிட்டேன் அவ்வளவே...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119449029500228002005-06-22T22:03:00.000+08:002005-06-22T22:03:00.000+08:00உங்களது விளக்கத்திற்கும் புரிதலுக்கும் நன்றி ராகவன...உங்களது விளக்கத்திற்கும் புரிதலுக்கும் நன்றி ராகவன் சார்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119423433883467902005-06-22T14:57:00.000+08:002005-06-22T14:57:00.000+08:00ராகவன் : எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் ...ராகவன் : எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ<BR/><BR/>குழலி : நல்லவேளை ராகவன் சார் நீங்களாவது பாமகவை கண்மூடித்தனமாக சிலர் எதிர்க்கிறார்கள் என ஒத்துக்கொண்டீரே நன்றி<BR/><BR/>ராகவன் : குழலி பாமகவை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் சொன்னதைத்தான் நான் சொல்லியிருந்தேன். அது என் கருத்தல்ல. என் விஷயத்தில் பாமக என்பது சராசரி அரசியல் கட்சிதான். மற்ற கட்சிகளைப் போல. அவர்களது சில செயல்பாடுகளில் எனக்கும் உடன்பாடு கிடையாது. பாமகவை ஆதரிப்பது உங்கள் கருத்து. அதை நான் கண்டிப்பாக மதிக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119346415227106402005-06-21T17:33:00.000+08:002005-06-21T17:33:00.000+08:00//பாமக என்பது மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சிதான். அ...//பாமக என்பது மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சிதான். அவ்வளவே. குழலிக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் அதைப் பாராட்டுகிறார். அதை எதிர்ப்பவர்களை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார். ( எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ )<BR/>//<BR/><BR/>கண்மூடித்தனமாக நான் பாமகவை எங்கும் பாராட்டவில்லை, பாமகவின் மீதான் காழ்ப்புணர்வான விமர்சனங்களைத்தான் எதிர்க்கின்றேன்....<BR/><BR/>பத்திரிக்கைகள் உருவாக்கிய எதிர்மறை எண்ணங்களை கொண்டுள்ளோர்களிடம் என் கருத்தை சொல்கின்றேன்...<BR/><BR/>பாமகவை தீண்டத்தகாத கட்சி மாதிரியும் பாமக வை காழ்ப்புணர்ச்சியோடு திட்டிக்கொண்டு திரிந்தவர்களுக்கு மறுப்பு கொடுத்துள்ளேன்....<BR/><BR/>அவ்வளவே... எங்கேயாவது எல்லோரும் பாமகவை பின்பற்றுங்கள், பாமக தான் உலகிலேயே சிறந்த கட்சி என்று கூறியுள்ளேனா?<BR/><BR/>பாமக தரப்பு நியாயங்களை எடுத்துரைத்துள்ளேன்.... அதுவும் கடுமையான விமர்சனமின்றி.... கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல்....<BR/><BR/>நான் தமிழ்மணத்தில் உலவுவதற்கு முன் வந்த பல பதிவுகளை படித்துக்கொண்டுள்ளேன், அதில் எத்தனை எத்தனை பதிவுகளில் பாமகவின் மீதான காழ்ப்புணர்வை பார்த்தேன், ஆனால் ஆமாம் சாமி போடத்தான் ஆளிருந்ததே தவிர பதில் சொல்ல ஆளில்லை....<BR/><BR/>இப்படியாக ஆளில்லாத மைதானத்தில் மருத்துவரை தாக்கி கோலடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு இப்போது கடினமாகிவிட்டது, அந்த எரிச்சல் முகமூடி களாக வெளிவருகின்றது...<BR/><BR/>//எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ //<BR/><BR/>நல்லவேளை ராகவன் சார் நீங்களாவது பாமகவை கண்மூடித்தனமாக சிலர் எதிர்க்கிறார்கள் என ஒத்துக்கொண்டீரே நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119340591627594632005-06-21T15:56:00.000+08:002005-06-21T15:56:00.000+08:00பாமக என்பது மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சிதான். அவ்...பாமக என்பது மற்ற கட்சிகளைப் போல ஒரு கட்சிதான். அவ்வளவே. குழலிக்குப் பிடித்திருக்கிறது. ஆகையால் அதைப் பாராட்டுகிறார். அதை எதிர்ப்பவர்களை கண்மூடித்தனமாக எதிர்க்கிறார். ( எப்படி பாமகவை எதிர்க்கிறவர்கள் கண்மூடித் தனமாக எதிர்க்கிறார்களோ )<BR/><BR/>குழலி உங்கள் கருத்தை மதிக்கிறோம். அவ்வளவே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119298936230162812005-06-21T04:22:00.000+08:002005-06-21T04:22:00.000+08:00தீய்ந்த வாசனையை தேடி மெதுவாக ஊர்ந்து செல்லும் விளம...தீய்ந்த வாசனையை தேடி மெதுவாக ஊர்ந்து செல்லும் விளம்பர ஆமை சொல்கிறது :: இன்று முதல் தமிழகத்தை மாற்ற <A HREF="http://mugamoodi.blogspot.com/2005/06/blog-post_19.html" REL="nofollow"> உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி</A>முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119288325456709352005-06-21T01:25:00.000+08:002005-06-21T01:25:00.000+08:00////பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ...////பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐயாவின் PRO மற்றும் பெர்சனல் செகரட்டரி ஆகவும் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் !! //<BR/><BR/>இதை எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள் எனப்புரியவில்லை? நகைச்சுவைக்காக நட்பு ரீதியில் சொல்லியிருப்பீர் என எண்ணுகின்றேன்...<BR/>//<BR/>ungkaLai pArAtti allavA irukkiRen ;-)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119278806552481992005-06-20T22:46:00.000+08:002005-06-20T22:46:00.000+08:00//பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐய...//பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐயாவின் PRO மற்றும் பெர்சனல் செகரட்டரி ஆகவும் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் !! //<BR/><BR/>இதை எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள் எனப்புரியவில்லை? நகைச்சுவைக்காக நட்பு ரீதியில் சொல்லியிருப்பீர் என எண்ணுகின்றேன்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119119131315887462005-06-19T02:25:00.000+08:002005-06-19T02:25:00.000+08:00//ஆனால் அவருடைய அற்பனிப்புதான் இதற்கெல்லாம் காரணம்...//ஆனால் அவருடைய <B>அற்ப</B>னிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்<BR/>//<BR/>ஒப்புக் கொள்கிறேன் !!!<BR/><BR/>//உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...<BR/>//<BR/>இது வன்முறை நோக்குடைய கூற்று போல் தோன்றுகிறது. வன்னியர் என்ன, இது எல்லா சாதிகளுக்கும் பொருந்தும் தானே ? தேவர் மீதோ நாடார் மீதோ வன்முறையை கட்டவிழ்த்து விட்டால், அவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன ? பொங்கியெழ மாட்டார்களா ?<BR/><BR/>//ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கு இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...<BR/>//<BR/>அது அல்ல காரணம் என்றால் நீங்கள் எப்படியும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை ;-) <BR/><BR/>//பாமகவின் மீதும் மருத்துவரின் மீதுமான காழ்ப்புணர்ச்சி என்பதைத்தவிர வேறொன்றும் எமக்குத்தெரியவில்லை...<BR/>//<BR/>அப்பாடா நிம்மதி, உங்களுக்கு வேறேதாவது தோன்றினால் தான் பிரச்சினையே !!! உங்களை பா.ம.க வின் வலையுலக கொ.ப.செ-வாக நினைப்பதை விட ஐயாவின் PRO மற்றும் பெர்சனல் செகரட்டரி ஆகவும் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் !! இப்படிப்பட்ட "லாயல்டி" பாமக-வின் தீவிர தொண்டனிடம் கூட இருக்காது. நன்றி.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119104853051744152005-06-18T22:27:00.000+08:002005-06-18T22:27:00.000+08:00தாசு.. பரவாயில்லை.. இதையே 4 தொடர் வரை படித்திருக்க...தாசு.. பரவாயில்லை.. இதையே 4 தொடர் வரை படித்திருக்கிறோம். எனவே இதற்கு முன்னால் உம்முடைய தொடரெல்லாம் ஜுஜுபி என்று தெரியும். தைரியமிருந்தால், உங்க ஆளுடைய மாபெரும் சாதனைகளை இப்படி 4 தொடர் வரை இழுத்து வாருங்களேன் பார்ப்போம். (குறிப்பு : சாதனைகள் என்றால் எப்படி என்ற கேள்வி எழுந்தால், மேலே உள்ள 4 தொடரையும் மீண்டுமொருமுறை படித்து பார்க்கவும்!)<BR/><BR/>- மாயவரத்தான்...மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119090188505951212005-06-18T18:23:00.000+08:002005-06-18T18:23:00.000+08:00எச்சரிக்கை ...மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லட...எச்சரிக்கை ...<BR/><BR/>மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் .. தொடரை இதனுடன் முடிக்கவேண்டும்... இன்னும் தொடர்ந்தால், ஓ.பன்னீர்செல்வமும் ஊடக வன்முறைகளும், பகுதி-2யை பதிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119027534930088842005-06-18T00:58:00.000+08:002005-06-18T00:58:00.000+08:00//மக்களோட லொள்ளுக்கு அளவேயில்லாம போய்டிச்சி பாருங்...//மக்களோட லொள்ளுக்கு அளவேயில்லாம போய்டிச்சி பாருங்க.. இப்போ 'பெயர் வெளியிட விரும்பாத' ஒரு வலைப்பதிவரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒண்ணு வந்திருக்கு... 'குழலி பதிவுக்கு மட்டும் 25 பின்னோட்டமா? என்னோட பதிவுக்கும் வந்து சண்டை போட்டு குறைந்தபட்சம் 50 பின்னோட்டமாவது தரவும்.. வேண்டுமானால் நான் ரஜினியையோ, பிராமணர்களையோ திட்டி ஒரு பதிவு போடட்டுமா?' - எப்படி இருக்கு பாருங்க இந்தக் கொடுமை! யோவ்... நக்கலா?!//<BR/>இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.... யார் அவரு இட்லிக்கு பின்னூட்டம் போட்ட மாதிரி போட்டு தாக்கிடுவோம்...<BR/><BR/>- குழலிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119024925373304962005-06-18T00:15:00.000+08:002005-06-18T00:15:00.000+08:00மக்களோட லொள்ளுக்கு அளவேயில்லாம போய்டிச்சி பாருங்க....மக்களோட லொள்ளுக்கு அளவேயில்லாம போய்டிச்சி பாருங்க.. இப்போ 'பெயர் வெளியிட விரும்பாத' ஒரு வலைப்பதிவரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் ஒண்ணு வந்திருக்கு... 'குழலி பதிவுக்கு மட்டும் 25 பின்னோட்டமா? என்னோட பதிவுக்கும் வந்து சண்டை போட்டு குறைந்தபட்சம் 50 பின்னோட்டமாவது தரவும்.. வேண்டுமானால் நான் ரஜினியையோ, பிராமணர்களையோ திட்டி ஒரு பதிவு போடட்டுமா?' - எப்படி இருக்கு பாருங்க இந்தக் கொடுமை! யோவ்... நக்கலா?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119023452281234752005-06-17T23:50:00.000+08:002005-06-17T23:50:00.000+08:00குழலி.. இது தப்பித்து போகப்பார்க்கும் மனப்பாங்கு.இ...குழலி.. இது தப்பித்து போகப்பார்க்கும் மனப்பாங்கு.<BR/><BR/>இருந்தாலும் பரவாயில்லை. நானும் இதை மேலும் வளர்க்க விரும்பவில்லை. நீங்கள் இந்தப் பதிவுகளின் மூலம் 'பா.ம.க.வும் மற்ற் கட்சிகளைப் போல சராசரி கட்சி தான்' என்று சொல்ல முன் வருவீர்களானால், நான் கேட்ட அத்தனை கேள்விகளையும் வாபஸ் வாங்கிக் கோல்கிறேன். அப்படியில்லாமல், 'மற்ற கட்சிகளைப் போல பா.ம.க. அல்ல. இது ஒரு கொள்கைப்பிடிப்புள்ள கட்சி' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வீர்களேயானால் அனைத்து கேள்விகளுக்கும் வெளிப்படையாக நீங்கள் எதிர் கொள்ளத்தான் வேண்டும். <BR/><BR/>உயிரிழந்த தியாகிகளின் பெயர்களை வைத்து நினைவுத்தூன் வைத்ததோடு அவர்களுக்கான மரியாதை போதும் என்று நினைக்கிறிர்களா? அவர்களது வாரிசுகளுக்கு எம்.பி., எம்.எல்.ஏ. போன்ற பதவிகளை தரலாமே என்று கேட்டேன். பதில்லில்லை.<BR/><BR/>பா.ம.க. மீது எனக்கு தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி எதுவுமில்லை. தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். ரஜினி மீது கடும் தாக்குதல் தொடர ஆரம்பத்தில் இருந்து தான் மருத்துவர் மீது நானும் பார்வை செலுத்த ஆரம்பித்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் தேர்தலுக்கு முன்னால், "சூப்பர் ஸ்டாருடன் பேசியாகி விட்டது.. சமாதானம் பண்ணியாச்சு" என்றெல்லாம் வெளிப்படையாக பேட்டியெல்லாம் கொடுத்தாரே அன்புமணி. அதையெல்லாம் என்னவென்று சொல்வீர்கள்?!<BR/><BR/>இப்படி கேள்விகள் ஆயிரம் நாங்களும் கேட்க முடியும். ஆனாலும் போதும் என்று இத்துடன் நானும் நிறுத்திக் கொள்கிறேன். வேறு விஷயங்களில் நம் கவனத்தை திசை திருப்புவோமா?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119022781371986982005-06-17T23:39:00.000+08:002005-06-17T23:39:00.000+08:00//ஆனால் அவர்களுக்கு உங்கள் கட்சியிலும் எந்த விதமான...//ஆனால் அவர்களுக்கு உங்கள் கட்சியிலும் எந்த விதமான மரியாதையும் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. <BR/>//<BR/>எதை வைத்து இப்படி கூறுகின்றீர்கள்... எனக்கு இதுவரை தெரிந்த தகவல்களை தனியாக மின்னஞ்சலில் வேண்டுமானால் சொல்கின்றேன்... இங்கே அல்ல... அதை சொல்ல நான் விரும்பவும் அல்ல...<BR/><BR/><BR/>//இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காவது ஆங்காங்கே மண்டபங்களுக்கும், மேம்பாலங்களுக்கும், கட்டடங்களுக்கும் பெயரை வைத்து மரியாதை செய்தார்கள். //<BR/>தாங்கள் மாயவரம் தானே ... சென்னையிலிருந்து மாயவரம் செல்லும் வழியில் ஆலப்பாக்கத்திலும் ஆங்காங்கேயும் போராட்ட தியாகிகளின் நினைவுத்தூண்களை பார்த்ததில்லையா நீங்கள்?<BR/><BR/>மேலும் தியாகிகளின் உயிர் பிரிந்த அதே இடத்தில் தூண்களை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் வன்னிய சமுதாயம் அந்த தியாகிகளின் தியாகத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது,<BR/><BR/>பாமகவின் பயிலரங்குகளின் பெயர்களில் தியாகிகள் உள்ளனர்...<BR/><BR/>ஜிப்மர் மருத்துவமனைக்கு பெயர் மாற்றினால் விட்டுவிடுவீர்களா??<BR/><BR/>இனி இது சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை...<BR/><BR/>மேலும் இந்த பதிவுகளே அலசி ஆராய்ந்து எல்லா உண்மைகளும் தெரிந்தாலும் ஒரு விதமான prejudice மனப்பாண்மையிலிருப்பவர்களுக்கானது அல்ல... <BR/><BR/>பத்திரிக்கைகளின் காழ்ப்புணர்ச்சியால் ஊடகங்களின் வன்முறையினால் மாறுபட்ட கருத்துக்கொண்ட நடுநிலைமையாளர்களுக்கு எங்கள் கருத்தை சொல்லும் ஒரு தளம்....<BR/>அவ்வளவே...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119022150608442712005-06-17T23:29:00.000+08:002005-06-17T23:29:00.000+08:00//அதற்கு விலையாக பாமக நான் கூறிய எந்த கொள்கையில் வ...//அதற்கு விலையாக பாமக நான் கூறிய எந்த கொள்கையில் விட்டுக்கொடுத்தது//<BR/><BR/>அது சரி.. உண்மையிலேயே கொள்கைப்பிடிப்போடு தான் கூட்டணியில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார் மருத்துவர். அடப்போங்க குழலி சார்.. தமாசு... தமாசு..!!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119022052091097622005-06-17T23:27:00.000+08:002005-06-17T23:27:00.000+08:00ஓ...குழலி... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. இ...ஓ...குழலி... சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. இப்படி அவர்களுக்கு செய்யப்பட்ட பதில் மரியாதைக்கு தேடிப்பிடித்து ஏதும் செய்ய வேண்டியிருக்கீறதே.. இதை கூற நீங்கள் யோசிக்கும் போது உங்களுக்கு மனதின் ஓரத்தில் எதுவும் ரணம் தெரியவில்லையா?! அவர்களது இப்போதைய நிலையைப் பற்றி இப்போது கூற என்ன தயக்கம்?! அதில் என்ன தவறு இருக்கிறது?! ஒரு ஜாதி சங்க போராட்டத்தில் தெரியாமல் தங்கள் இன்னுயிரை நீத்த அவர்கள் உண்மையிலேயே தியாகிகள் தான். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு உங்கள் கட்சியிலும் எந்த விதமான மரியாதையும் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. <BR/><BR/>இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காவது ஆங்காங்கே மண்டபங்களுக்கும், மேம்பாலங்களுக்கும், கட்டடங்களுக்கும் பெயரை வைத்து மரியாதை செய்தார்கள். <BR/><BR/>ஆனால், இங்கு?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119021926520927272005-06-17T23:25:00.000+08:002005-06-17T23:25:00.000+08:00//சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விலிருந்து ஒரே நாளில்...//சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விலிருந்து ஒரே நாளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தாவினாரே.. //<BR/><BR/>இதில் என்ன தவறு இருக்கின்றது என மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள் எனப்புரியவில்லை... அதிமுக அதிக தொகுதி கொடுத்தது உண்மை அதற்கு விலையாக பாமக நான் கூறிய எந்த கொள்கையில் விட்டுக்கொடுத்தது....<BR/><BR/>பின்னூட்டமிட்டவர் - குழலிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119021736113224412005-06-17T23:22:00.000+08:002005-06-17T23:22:00.000+08:00//அது சரி.. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதெல்ல...//அது சரி.. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலின் போதெல்லாம் மேற்படி குடும்பத்தினர் யாருக்காவது சீட் ஒதுக்கலாமே...//<BR/><BR/>எமக்கு தெரிந்து ஒரு குடும்பத்தின் உறுப்பினர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார், உங்களுக்கு மேலதிக தகவல் வேண்டுமெனில் ஊருக்கு சென்று வரும்போது கேட்டு சொல்கின்றேன்....<BR/><BR/>தனி மடலில் அனுப்புகின்றேன்... இதைப்பற்றி மேலும் விவரங்கள் சொல்வது அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது போன்றது... என நான் கருதுகின்றேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com