tag:blogger.com,1999:blog-11227047.post113274759669272272..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: இயற்கை இனிமையானதுகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-11227047.post-1132942069891932032005-11-26T02:07:00.000+08:002005-11-26T02:07:00.000+08:00குழலி,கவிதை அருமை.கவிதையின் மையக்கருத்தாக - இயற்கை...குழலி,<BR/><BR/>கவிதை அருமை.<BR/><BR/>கவிதையின் மையக்கருத்தாக - இயற்கையே நீ என்ற கருத்து மிக அழகாக வடிவமைக்கப்பட்டு<BR/>வாசகனைப் பார்த்து சொல்கிறது. கூடவே கவனத்தை ஒரு தளத்தில் குவிய வைக்கும் படியான<BR/>அருமையான புகைப்படமொன்று.<BR/><BR/>இயற்கையே நீ (நான்) என்ற கருத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால், இயற்கையின் <BR/>நியதிகளை வடிவமைத்து, ஒரு ஒழுங்கமைவுடன் இயக்கி வரும் இறைவனும் உன்னுள்ளே என்ற <BR/>பொருள் கூட வரும்.<BR/><BR/>வெறுமனே வார்த்தைகளைக் கோர்ப்பது மட்டுமல்ல, கவிதை.<BR/><BR/>வார்த்தைகளின் மௌனத்தின் பின் -<BR/><BR/>மறைத்து வைக்கப்பட்ட பொருளைக் கண்டுணர்ந்து நுகர்வது தான் கவிதை.<BR/><BR/>ஒரு நல்ல கவிதையைப் படைத்த நீங்கள் தொடர்ந்து கவிதை தளத்திலும் இயங்குங்கள்.<BR/><BR/>ஒரு கவிஞராக உங்களைப் பார்ப்பது மிக்க மகிழ்வைத் தருகிறது.<BR/><BR/>நன்றி - அன்புடன்...நண்பன்https://www.blogger.com/profile/15388483447410146527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132830894733747872005-11-24T19:14:00.000+08:002005-11-24T19:14:00.000+08:00நன்றி வீ.எம். நீங்க ஆரம்பிச்சிட்டிங்க போல.நன்றி வீ.எம். நீங்க ஆரம்பிச்சிட்டிங்க போல.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132830792089242302005-11-24T19:13:00.000+08:002005-11-24T19:13:00.000+08:00ஜெயக்குமார் இது சிங்கையில் புலாவுபின் என்ற தீவில் ...ஜெயக்குமார் இது சிங்கையில் புலாவுபின் என்ற தீவில் உள்ளது,<BR/><BR/>ஞானம் என்ன ஆளைக்காணாம் நீண்ட நாட்களாய்?<BR/><BR/>//வாவ்! நான் புலவுபின் போயிருக்கேன்! ஆனா இந்த இடம் பார்த்ததில்லை. <BR/>//<BR/>சற்று உள்ளடங்கிய இடம், கம்பி வேலி போட்டு இயற்கையை சிறை படுத்தியுள்ளனர், சாதாரணமாக தெரியும் இந்த இடம், காமிராவின் வழியே மிக அருமையாக தெரியும்<BR/><BR/>//அந்த 'உன்னைப் போலவே' யை ஒரே ஒருமுறை., கடைசி வரியாக எழுதியிருந்தால்., இன்னும் நன்றாக இருந்திருக்கும். <BR/>//<BR/>ம்... இது நன்றாக இருக்கின்றதே, அடுத்தமுறை முயற்சிக்கின்றேன்.<BR/><BR/>//ஆனால் பாவம் .. அதற்கு<BR/>அரசியல் தெரியாது ..<BR/>//<BR/>தாசுவின் குசும்பு<BR/><BR/>//(மடித்து எழுதியதால் இதை கவிதையாக எடுத்துக்கொள்ளவும்) //<BR/>அடப்பாவி தாசு, அப்போ நான் எழுதியது கவிதையில்லையா?!<BR/><BR/>//இயற்கை அழகு //<BR/>ஆமாங்க சந்திரா ஆனால் ஆபத்தானதும் கூடகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132762568750522682005-11-24T00:16:00.000+08:002005-11-24T00:16:00.000+08:00அந்த 'உன்னைப் போலவே' யை ஒரே ஒருமுறை., கடைசி வரியாக...அந்த 'உன்னைப் போலவே' யை ஒரே ஒருமுறை., கடைசி வரியாக எழுதியிருந்தால்., இன்னும் நன்றாக இருந்திருக்கும்.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132756142736054292005-11-23T22:29:00.000+08:002005-11-23T22:29:00.000+08:00Woow ! Super !Woow ! Super !வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132755855834213442005-11-23T22:24:00.000+08:002005-11-23T22:24:00.000+08:00ஆனால் பாவம் .. அதற்குஅரசியல் தெரியாது ..(மடித்து எ...ஆனால் பாவம் .. அதற்கு<BR/>அரசியல் தெரியாது ..<BR/><BR/>(மடித்து எழுதியதால் இதை கவிதையாக எடுத்துக்கொள்ளவும்)-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132753268443711062005-11-23T21:41:00.000+08:002005-11-23T21:41:00.000+08:00இயற்கை அழகுஇயற்கை அழகுChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132751675975376652005-11-23T21:14:00.000+08:002005-11-23T21:14:00.000+08:00வாவ்! நான் புலவுபின் போயிருக்கேன்! ஆனா இந்த இடம் ப...வாவ்! நான் புலவுபின் போயிருக்கேன்! ஆனா இந்த இடம் பார்த்ததில்லை.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132751219173275692005-11-23T21:06:00.000+08:002005-11-23T21:06:00.000+08:00காட்சி கண்டேன்!கண் குளிர்ந்தேன்!!comment by: ஞானபீ...<A HREF: HREF="" REL="nofollow">காட்சி கண்டேன்!<BR/>கண் குளிர்ந்தேன்!!</A><BR/><BR/>comment by: <A HREF="http://njanapidam.blogspot.com\2005\03\index.html" REL="nofollow">ஞானபீடம்</A> + <A HREF="http://njcomments.blogspot.com" REL="nofollow">NJ</A>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132750551332800922005-11-23T20:55:00.000+08:002005-11-23T20:55:00.000+08:00சிங்கப்பூர் ல இந்த எடம் எங்கங்க இருக்கு?இயற்கையிலே...சிங்கப்பூர் ல இந்த எடம் எங்கங்க இருக்கு?<BR/><BR/>இயற்கையிலேயே அதிசயமா இருக்கு!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com