tag:blogger.com,1999:blog-11227047.post114329325258159728..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: ஒரு ரஜினி ரசிகனின் ஆசைகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-11227047.post-1151983373752167322006-07-04T11:22:00.000+08:002006-07-04T11:22:00.000+08:00ஒரு நடிகனை நடிகனாக பார்க்காமல், அவனும் மற்றவர்களை ...ஒரு நடிகனை நடிகனாக பார்க்காமல், அவனும் மற்றவர்களை போல ஒரு சராசரி மனிதனை என்பதை உணராமல், அவனும் மற்றவர்களை போன்றவனே என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் இவர்கள் இருந்தால் அதற்காக குற்றம் சாட்ட படவேண்டியவர்கள் இவர்களே. இவர்கள் ரசிகர்களே அல்ல, கண்மூடித்தனமான அடிமைகள். அவர் பேச்சை கேட்டு செய்தோம் என்றால், இவர்களுக்கு என்று சொந்த புத்தி இல்லை என்று தானே பொருள். இனிமேலாவது இவர்கள் திருந்த்தட்டும். தன்னுடைய தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்பதில் ரஜினி கண்ணும் கருத்துமாக இருப்பது(அவ்வாறு இருப்பது ஒன்றும் தவறில்லை) இவர்களுக்கு இப்போதுதான் உரைத்திறுக்கிறது. ஆனால் தன் தொழில் நலனை மட்டுமே ரஜினி மனதில் வைத்திருப்பது இவர்களுக்கு இப்போது தான் புரிகிறது. ரஜினி கொஞ்சம் சாமர்த்தியமாக, ரசிகர்களை சந்தித்து கன்வின்ஸ் பண்ணியிருந்தால் இவர்கள் அவருக்கு இன்னமும் ரசிகர்களாகா(அடிமைகளாகவே ) இருந்திருப்பார்கள். <BR/><BR/>குழலி இது போலவே, மற்ற நடிகர்களின் அடிமைகள் திருந்திய கதையை எழுதுங்கள்.பாலசந்தர் கணேசன்.https://www.blogger.com/profile/15351085372553890649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151556493372295992006-06-29T12:48:00.000+08:002006-06-29T12:48:00.000+08:00எதையும் முட்டாள்தனம் என்று சொல்லி விட முடியாது. ரச...எதையும் முட்டாள்தனம் என்று சொல்லி விட முடியாது. ரசிகர்களிடம் தேடல் இருக்கிறது. கல்வி நிலை உயரும் போது பொழுதுபோக்கு நிலைகளும் உயரும். சமூக கூட்டமைப்புகள் உருவாகவும் ரசிகர் மன்றங்கள் காரணமாய் உள்ளன.Vihttps://www.blogger.com/profile/10821097086239830353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1144067510049528242006-04-03T20:31:00.000+08:002006-04-03T20:31:00.000+08:00பகுத்தறிவென்பது இதிலும் பயன்படுத்தலாம்... ஆனால் ...பகுத்தறிவென்பது இதிலும் பயன்படுத்தலாம்... ஆனால் இப்போது பகுத்தறிவாளர்களே (?) மூட நம்பிக்கைகளை நாடும்போது.. அதை இங்கே பயன்படுத்த அவர்கள் முன்வராதது எதிர்பார்த்ததுதான்...யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1143852752923874872006-04-01T08:52:00.000+08:002006-04-01T08:52:00.000+08:00Well said...---------------------அவர்களால் நமக்கும...Well said...<BR/><BR/>---------------------<BR/>அவர்களால் நமக்கும், நம் நாட்டிற்கும் ஒரு சல்லிக்காசு பிரயோஜனமா?. இது ரஜினிக்கு மட்டுமல்ல அனைத்து சினிமா நடிகர்கள்/நடிகைகளுக்கும் தான்.<BR/>---------------------------Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1143432452698822212006-03-27T12:07:00.000+08:002006-03-27T12:07:00.000+08:00kuzali it's your turn :-)kuzali it's your turn :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1143322032756839462006-03-26T05:27:00.000+08:002006-03-26T05:27:00.000+08:00தமிழ் சினிமா ரசிகர்களே, உங்களுக்கும் சினிமா நடிகர...தமிழ் சினிமா ரசிகர்களே,<BR/> உங்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்க வேண்டுமெனில்,<BR/>படம் பார்த்து வெளியே வந்து படம் நல்லா இருக்கா இல்லேயா எனறு சொல்வதுடன் மட்டும் தான். அவர்கள் சம்பாதிக்க நாம் ஏன் முட்டுக் கொடுக்க வேண்டும்? அவர்கள் தெருவில் நடந்தால் நாம் ஏன் வேட்டிக்கை பார்க்க வேண்டும். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் நாம் ஏன் கவனிக்க வேண்டும்? அவர்களால் நமக்கும், நம் நாட்டிற்கும் ஒரு சல்லிக்காசு பிரயோஜனமா?. இது ரஜினிக்கு மட்டுமல்ல அனைத்து சினிமா நடிகர்கள்/நடிகைகளுக்கும் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1143308015489170042006-03-26T01:33:00.000+08:002006-03-26T01:33:00.000+08:00thirudanai paathu thiruntha vittal thiruttai olika...thirudanai paathu thiruntha vittal thiruttai olika mudiyadu...Anonymousnoreply@blogger.com