tag:blogger.com,1999:blog-11227047.post115745712451504948..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: தமிழா நீ புழுவா? மனிதனா?குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11227047.post-1157534129801366662006-09-06T17:15:00.000+08:002006-09-06T17:15:00.000+08:00ஆரியஇ திராவிட பிரச்சனை பற்றிஎரிவது வலைப்பதிவு மூலம...ஆரியஇ திராவிட பிரச்சனை பற்றிஎரிவது வலைப்பதிவு மூலம்தான் நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். இந்திய பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வாசித்திருக்கிறேன். அதில் இந்தளவுக்கு திராவிடத்தமிழர் மீதான கொடுமைளை ஏன் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் இல்லை. அங்கும் ஆரிய மேலாதிக்கம்தானா...? இது பற்றி இன்னும் விளிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்..? இங்கேதான் (ஈழம்) அடக்குமுறை என்றால் அங்குமா..??யாரோ - ?https://www.blogger.com/profile/08093365132026311480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157529801888546722006-09-06T16:03:00.000+08:002006-09-06T16:03:00.000+08:00//நான்கு இடங்கள் இருந்தால் அதில் மூன்று இட ஒதுக்கீ...//நான்கு இடங்கள் இருந்தால் அதில் மூன்று இட ஒதுக்கீடு என்று பிரிப்பது நியாயமா. //<BR/><BR/>கண்டிப்பாக நியாயம் இல்லை. எல்லா இடங்களையும் சிதம்பரம் கோவிலில் இருக்கும் திருட்டு பயல்கள் போல் எங்களுக்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157528577643902942006-09-06T15:42:00.000+08:002006-09-06T15:42:00.000+08:00பள்ளியில்,கல்லூரியில்,பணியில்,பதவி உயர்வில் சாதி அ...பள்ளியில்,கல்லூரியில்,பணியில்,பதவி உயர்வில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு.அதன் மூலம்<BR/>தமிழரில் சில சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உரிய வாய்ப்புகளை மறுக்கிறீர்களே.இது என்ன<BR/>நியாயம்.இது நியாயம் என்றால் தீட்சிதர்கள் செய்வதும் சரிதான்.<BR/>நான்கு இடங்கள் இருந்தால் அதில் மூன்று இட ஒதுக்கீடு என்று பிரிப்பது நியாயமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157526972708533742006-09-06T15:16:00.000+08:002006-09-06T15:16:00.000+08:00//வெற்றி said... ஆனால் கோயில் அதிகாரம் மட்டும் தமி...//வெற்றி said... <BR/>ஆனால் கோயில் அதிகாரம் மட்டும் தமிழர் கையில் இல்லை! இதற்கெல்லாம், நாம் எம்மைத்தான் செருப்பால் அடிக்க வேண்டும். //<BR/><BR/>வெற்றி,<BR/>நாம் அனைவரும் இந்துக்கள். இப்படி பிரித்து பேசக்கூடாது :-)அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157526808511593672006-09-06T15:13:00.000+08:002006-09-06T15:13:00.000+08:00அண்ணா,நேக்கு ஒரு ஸந்தேகம். ஷெத்த தீர்த்து வைப்பேளா...அண்ணா,<BR/><BR/>நேக்கு ஒரு ஸந்தேகம். ஷெத்த தீர்த்து வைப்பேளா. <BR/><BR/>கோயில், தமிழ் என்று பதிவு போட்டவுடன் சில பிரிட்டீஷ்காரா உடனே mosqueகு, அரபி என்று பின்னூட்டம் போடுராளே. அது இன்னா matterபா. ஒன்னும் பிரியல. <BR/><BR/>ஸற்று பொறுமையாக விளக்குவோர்கு சிற்றம்பலத்தில் தமிழில் பாட வாய்ப்பு வழங்கப்படும்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157525335259619882006-09-06T14:48:00.000+08:002006-09-06T14:48:00.000+08:00//There is no Tamil in mosques.//Here is the offer...//There is no Tamil in mosques.//<BR/><BR/>Here is the offer. எங்க ஊர்ல அடுத்த வாரம் கிடாய் வெட்டு இருக்கு. வந்து வடமொழில மந்திரம் ஓதிட்டு தலைக்கறி வாங்கிட்டுப் போங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157524019418347912006-09-06T14:26:00.000+08:002006-09-06T14:26:00.000+08:00குழலி,மிகவும் அருமையானதொரு கட்டுரையைப் பதிவிலிட்டம...குழலி,<BR/>மிகவும் அருமையானதொரு கட்டுரையைப் பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி. சிதம்பரத்தில் உள்ள சில குளங்கள் ஈழத் தமிழரான ஞானப்பிரகாசரல் வெட்டுவிக்கப்பட்டது.<BR/>சிதம்பரத்தைச் சூழவுள்ள பல மடங்கள் ஈழத்தவரால் கட்டப்பெற்றது. 1915 களில் சிதம்பர புணரமைப்பு வேலைகளுக்கு யாழ்ப்பாணத்தவர்களே நிதி கொடுத்து சிதம்பரக் கோயிலைப் பாதுகாத்தவர்கள் என்பது வரலாறு. ஆக, கோயில் அமைந்துள்ள இடம் தமிழ்மண். கோயில் கட்டப்பட்டது தமிழனால். கோவில் புனரமைக்கப்பட்டது {ஈழத்)தமிழர்களால். ஆனால் கோயில் அதிகாரம் மட்டும் தமிழர் கையில் இல்லை! இதற்கெல்லாம், நாம் எம்மைத்தான் செருப்பால் அடிக்க வேண்டும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157518522759751252006-09-06T12:55:00.000+08:002006-09-06T12:55:00.000+08:00Nothing prevents a Hindu from worshipping in mothe...Nothing prevents a Hindu from worshipping in mother tongue.<BR/>Nobody prevents him from reciting<BR/>Tamil songs in that temple except<BR/>in a small area.That area is reserved for those who do poojas.<BR/>That restriction has nothing to do<BR/>with caste as even in temples where<BR/>non-brahmins are priests only those<BR/>who function as archakas can enter there.No brahmin can enter that area in those temples.No seer or madathipathi can enter that area,<BR/>however great he may be. The court<BR/>has affirmed this. The judgment was<BR/>given a dalit. So stop blaming <BR/>brahmins and start thinking rationally.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157514576185503722006-09-06T11:49:00.000+08:002006-09-06T11:49:00.000+08:00ஒரு சிலரின் சுயலாபத்துக்கக பொய்யாக ஏற்படுத்தப்பட்ட...ஒரு சிலரின் சுயலாபத்துக்கக பொய்யாக ஏற்படுத்தப்பட்ட போலி சம்பிரதாயங்கள் தோலுரிக்கப்பட்டு ஓடி ஒளியும் காலம் ..இல்லை இல்லை.. ஓடி மறையும் காலம் தூரத்தில் இல்லை.<BR/><BR/>//தமிழா நீ புழுவா, பூச்சியா? 'ஆம்' என்றால், நாசமாய்ப்போ! மனிதன் என்றால் எழு; உன்மீது பூசப்பட்ட களங்கத்தைக் கழுவு! //<BR/><BR/>எழு தமிழா.. எழு.. உன் உரிமையை புரிந்து கொள். நயவனசகமாக பறித்தவரிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்..உன்னை இருட்டினில் தள்ளியவரிடம் இருந்து உன்னுடைய விளக்கை வாங்கிக்கொள்.<BR/>தர மறுப்பார்.. தயங்காதே.. போராடு..பெற்றுக்கொள்.. இனி வரும் உன் சந்ததியாவது விளக்கு வெளிச்சத்தை அனுபவிக்கட்டும். வாழ்வில் உயரட்டும்.மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157504252654017032006-09-06T08:57:00.000+08:002006-09-06T08:57:00.000+08:00குழலி,வேல்முருகனின் எழுத்தறிமுகத்திற்கு நன்றி.அவர்...குழலி,<BR/>வேல்முருகனின் எழுத்தறிமுகத்திற்கு நன்றி.அவர் நன்றாக வாலிபால் விளையாடுவார், எழுதக் கூட செய்கிறார் என்பதை அறியும் பொழுது மகிழ்வாக இருக்கிறது.<BR/><BR/>//"அம்பலத்துல நின்னு பாடறதுக்குன்னுதான் நாங்க இருக்கோமே... இங்கே எதுக்கு ஆறுமுகசாமி...?//<BR/>தீட்சித தடியன்களுக்கு அதற்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? எச்சில் பொறுக்கிகளுக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு...<BR/><BR/>//அம்பலத்துக்குக் கீழே நின்று பாடினா பகவான் ஏத்துக்க மாட்டாரா?//<BR/>அம்பலத்துக்கு மேலே நின்னு பாடினா பகவான் எழுந்திருச்சி ஓடிடுவாரோ? :-)))Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157466058212917562006-09-05T22:20:00.000+08:002006-09-05T22:20:00.000+08:00//If you care so muchabout Tamil why dont you tryt...//If you care so much<BR/>about Tamil why dont you try<BR/>to enter mosques and worship<BR/>in Tamil.Do you have the<BR/>guts to do so. <BR/>//<BR/>It is stupid to ask this question.<BR/>You should ask this to a muslim. Here, the problem is about a hindu.<BR/>The problem is a hindu wants to worship in his mother tounge. <BR/><BR/>On your way, can you recite sanskrit words in a mosque?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157463020038810902006-09-05T21:30:00.000+08:002006-09-05T21:30:00.000+08:00There is no Tamil in mosques.In Chidambaram temple...There is no Tamil in mosques.<BR/>In Chidambaram temple you<BR/>can enter and recite in Tamil<BR/>anywhere except in one place.<BR/>But in mosques there is no<BR/>worship in Tamil.Only arabic<BR/>is used. If you care so much<BR/>about Tamil why dont you try<BR/>to enter mosques and worship<BR/>in Tamil.Do you have the<BR/>guts to do so.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157460968234122552006-09-05T20:56:00.000+08:002006-09-05T20:56:00.000+08:00கட்டுரையை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.அருமையாக எழுத...கட்டுரையை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.<BR/>அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157460427040278612006-09-05T20:47:00.000+08:002006-09-05T20:47:00.000+08:00நாளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆலய நுழைவு போராட...நாளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்போகின்றனர். ஏராளமானவர்கள் தேவாரம், திருவாசகம் பாடிய படியே ஆலயத்திற்கு செல்ல போவதாக கூறியுள்ளனர்.(நன்றி தமிழ்முரசு)அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157460014166691082006-09-05T20:40:00.000+08:002006-09-05T20:40:00.000+08:00வேல்முருகனின் எழுத்திற்கு அறிமுகத்திற்கு நன்றி, கு...வேல்முருகனின் எழுத்திற்கு அறிமுகத்திற்கு நன்றி, குழலி. அருமையாக எழுதப் பட்டிருக்கிறது.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157459912464774022006-09-05T20:38:00.000+08:002006-09-05T20:38:00.000+08:00கட்டுரையை இங்கே கொடுத்தமைக்கு நன்றி.கட்டுரையை இங்கே கொடுத்தமைக்கு நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com