tag:blogger.com,1999:blog-11227047.post116175496020926424..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: விஜயகாந்த், இனி ஊடகங்கள்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-11227047.post-1168488112999215432007-01-11T12:01:00.000+08:002007-01-11T12:01:00.000+08:00http://kuzhali.blogspot.com/2007/01/ebcra.htmlhttp://kuzhali.blogspot.com/2007/01/ebcra.htmlகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1164542261637218392006-11-26T19:57:00.000+08:002006-11-26T19:57:00.000+08:00சரியா யோசித்துள்ளீர்கள் கணித்துள்ளீர்கள்சரியா யோசித்துள்ளீர்கள் கணித்துள்ளீர்கள்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1164541576091055732006-11-26T19:46:00.000+08:002006-11-26T19:46:00.000+08:00பதிவில் குறிப்பிட்டது...//இனி அச்சு ஊடகங்கள் விஜயக...பதிவில் குறிப்பிட்டது...<BR/><BR/>//இனி அச்சு ஊடகங்கள் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கும் வாய்ப்பிருக்கிறது, உடனடியாக இல்லையென்றாலும் இவரும் மற்றவர்களைப்போலத்தான்,//<BR/><BR/><B>விஜயகாந்த்துக்கு ஆப்பு வைக்கும் தினமலர்....</B> இத்தனை நாட்கள் ஜெயலலிதாவிற்கு அறிவுரை கொடுத்த தினமலர் வாசகர் கடிதங்கள்(நம்பனும் அது வாசகர்கள் எழுதிய கடிதங்கள் தானென்று:-) ) இன்று விஜயகாந்த்துக்கு ஆப்படித்து ஒரு <A HREF="http://www.dinamalar.com/2006nov26/ithu.asp" REL="nofollow">கடிதம் வெளியாகியுள்ளது.</A><BR/><BR/>அந்த கடிதம் கீழே...<BR/><BR/><B>சோதனை தான் இடைவேளை!</B><BR/><BR/>ம.செ.கவிதைக் கண்ணன், கல்லுõரணி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுது<BR/><BR/>கிறார்: அண்ணாந்து படுத்து எச்சில் துப்பி, அற்ப சந்தோஷம் அடையும் அரைவேக்காடுகள் சிலர், "ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை' எனக் கூறுவர்.<BR/><BR/>விஜயகாந்தை பற்றி ஜெயலலிதா விடுத்த அறிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஏனெனில்,<BR/><BR/>"கருப்பு எம்.ஜி.ஆர்.,' என்று தன்னை அழைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர்., தொண்டர்களின் ஓட்டுகளை வசீகரித்துக் கொண்டிருந்தார். சரியான நேரத்தில் ஜெயலலிதா விடுத்த அறிக்கை, <B>எம்.ஜி.ஆர்., தொண்டர் பல பேரை, குழப்பத்தில் இருந்து மீட்டு, தெளிவுபடுத்தி உள்ளது.</B><BR/><BR/>எம்.ஜி.ஆரது தொண் டர்கள், <B>கருணாநிதியுடன் கள்ள நட்பு வைத்துள்ள அரசியல்வாதிகளை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.</B><BR/><BR/>சிறிது காலத்துக்கு முன், மத்திய அரசு கட்டும் பாலத் துக்கு இடையூறாக விஜயகாந்தின் கல்யாண மண்டபம் உள்ளதாகவும், அதை இடிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இது விஷயமாக கருணாநிதியை சென்று பார்த்தார் விஜயகாந்த். அந்தக் கல்யாண மண்டபம் இடிக்கப் படாமல் இருக்க, கருணாநிதியுடன், என்ன உடன்படிக்கை மேற்கொண்டார் விஜயகாந்த் என்பதை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.<BR/><BR/><B>தனக்கு ஒரு சிறு இழப்பு ஏற்படுவதை பொறுத்துக் கொள்ளாத விஜயகாந்த், பெரிய பதவிகளுக்கு வந்து மக்களுக்கு என்ன நன்மை செய்யப் போகிறார்?<BR/></B><BR/><BR/>விஜயகாந்த் சட்டசபை உறுப்பினராக பதவியேற்க வந்த போது, கருணாநிதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்; இதெல்லாம் எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் அநேகம் பேருக்கு தெரியாது!<BR/><BR/>"அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்து, தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டன' என்று பேசியதன் மூலம் விஜயகாந்த் <B>எம்.ஜி.ஆரையே களங்கப்படுத்தியுள்ளார்.</B> இதன் மூலம் விஜயகாந்தின் உண்மை சொரூபம் எம்.ஜி.ஆர்., தொண்டர்களுக்கு தெரிந்து விட்டது.<BR/><BR/><B>கருணாநிதியின் கிரக நிலை தான் அவரை இந்த அளவுக்கு உச்சத்தில் வைத்துள்ளது.</B> இருந்தாலும், புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்ற நிலையில் தான் அவர் உள்ளார்.<BR/><BR/>கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல், கருணாநிதியை வெகுவாகப் பாதித்துள்ளது. "எந்த நேரத்தில் தனது நாற்காலிக்கு ஆபத்து வருமோ!' என்று அச்சம் கொண்டுள் ளார். ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியை காப்பாற்றத் தான் 15 ஆண்டுகாலமாக எட்டிக் கூடப் பார்க்காத ராஜிவ்காந்தி சமாதிக்கு போயுள்ளார்; "பச்சைத் துரோகம்' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய ராமதாசை, மறுநாள் விழாவில் அழைத்து, பக்கத்தில் வைத்து, சிரித்துப் பேசி கொண்டுள்ள கருணாநிதியின் பரிதாப நிலையைக் கண்டு, அரசியல் நோக்கர்கள் எள்ளி நகையாடுகின்றனர்.<BR/><BR/><B>எந்த நேரத்திலும் அச்சமின்றி, சொல்ல நினைத்ததைச் சொல்லும், ஜெயலலிதாவின் துணிச்சல் யாருக்கும் வராது.</B> அதை, "அவரது பலவீனம்' என்று அரசியல் நோயாளிகள் கூறுவர். <B>என்போன்ற எண்ணற்ற எம்.ஜி.ஆர்., தொண்டர்கள் மனதில் அவரது அஞ்சாமைக்குத் தான் ராயல் சல்யூட்.</B><BR/><BR/>"ஒரு சம்பவம் என்பது நேற்று அது சரித்திரமாவது இன்று... அது சாதனையாவது நாளை... வரும் சோதனை தான் இடைவேளை' என்ற எம்.ஜி.ஆரின் வைர வரிகளை மெய்ப்படுத்தும் வகையில், <B>மீண்டும் ஜெயலலிதாவின் வெற்றிக் கொடி பறக்கும் என்பதில் ஐயமில்லை!</B><BR/>--------------<BR/>விஜயகாந்த்தின் புனித பிம்பத்தை அச்சு ஊடகங்களே உடைக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகின்றது.<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1163062030184022722006-11-09T16:47:00.000+08:002006-11-09T16:47:00.000+08:00//மேலும் ஜாதி, மதக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க வுடன்...//மேலும் ஜாதி, மதக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. //<BR/>அய்யய்யோ இந்த வரிசையில பா.ஜ.க.வுமா? போச்சே போச்சே, விஜயகாந்த்தோட ஜாயின்ட் போட்டுட கனவு கண்டாங்களே கோயிந்தா கோயிந்தா வா? பாவம் அவிங்க, விஜயகாந்த் அவிங்களோட ஒரு ஒரு கணக்கையும் தகர்த்துக்கொண்டிருக்கிறார் :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1163060420070099122006-11-09T16:20:00.000+08:002006-11-09T16:20:00.000+08:00தமிழ்முரசுவில் வந்த செய்தி.தே.மு.தி.க ஊழல் கட்சிகள...தமிழ்முரசுவில் வந்த செய்தி.<BR/><BR/>தே.மு.தி.க ஊழல் கட்சிகளான தி.மு.க, அ.இ.அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. மேலும் ஜாதி, மதக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது. சொன்னவர் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, பா.ம.க வில் இருந்து விட்டு இப்போது தே.மு.தி.கவில் அடைக்கலமானவர்.<BR/><BR/>Follow MGR's policy of joining with congress + communists. 2/3 MP seats for congress & 2/3 MLA seats for DMDK.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162707771392113252006-11-05T14:22:00.000+08:002006-11-05T14:22:00.000+08:00தினமலர் வாசகர் கடிதத்தில் இன்றைய கடிதங்கள்http://w...தினமலர் வாசகர் கடிதத்தில் இன்றைய கடிதங்கள்<BR/><BR/>http://www.dinamalar.com/2006nov05/ithu.asp<BR/><BR/>முதல் கடிதத்தில் சில வரிகள்<BR/><BR/>இன்று தமிழகம் என்ற வீட்டில் வன்முறை நெருப்பு பற்றி எரிகின்றது, அதற்கு விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்படுவது தான் சாலச்சிறந்தது.<BR/><BR/>மும்முனைப்போட்டி என்றால் அவர்கள் தான் வெற்றி பெற்றுக்கொண்டே வருவார்கள் இதில் விஜயகாந்தின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக வீணாகிடும், எனவே இப்போதைக்கு தேவை இருமுனைப்போட்டி தான்.<BR/><BR/>இன்னொரு கடிதம்<BR/>குடிகாரர்களுக்கு எம்ஜியார் பெயரை சொல்ல கூட அருகதையில்லையெனறால் அதிமுகவில் எந்த உறுப்பினரும் குடிக்கவில்லையா? மதுவை வெறுப்பதே மகத்தான கொள்கையென்றாள் அதிமுக ஆட்சிகாலத்தில் மதுக்கடை மர்மங்கள் என்ன?<BR/><BR/>கொள்கைகளை விமர்சிக்காமல் குணநலன்களையும் தனி நபர்களையும் விமர்சிப்பது தலைவர்களுக்கு அழகல்ல....<BR/>---------------<BR/>ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக், சில மாதங்களுக்கு முன் மருத்துவர் இராமதாசு திரைப்படங்களில் குடிப்பது புகைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியபோதும் கிராமத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய போதும், கட்சி காரர்கள் குடிக்க கூடாது என்று வலியுறுத்திய போதும் இதே தினமலரில் வாசகர் கடிதத்திலும் பல இடங்களில் குடிக்கும் பாமகவினரை கட்சியை விட்டு நீக்குவாரா இராமதாஸ் என்று கிண்டலடித்தார்கள், குடிக்காத, புகைக்காத ஒரு தலைவர் தன் கட்சி ஆட்கள் குடிக்க கூடாது என்று சொன்னதற்கு குடிப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று நக்கலடித்தார்கள், இன்றோ முன்மாதிரியாக இருக்க வேண்டிய தலைவன் குடிக்கிறாரென்றால் அதை ஏன் விமர்சிக்கிறாய் (விமர்சித்தது ஜெயலலிதா என்பதால் அர்ச்சனை மிகக்குறைவு) தனிகுனநலன்களை பார்க்காதே கொள்கையைப்பார் என்கிறது இதே பத்திரிக்கைகள் இப்போது, வாழ்க பத்திரிக்கை நடுநிலைமை.....<BR/><BR/>விஜயகாந்த்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம், இப்போதைக்கு விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி அமைய வேண்டுமென்ற ஆசை, அந்த ஆசை நிராசையாகும் போது தமிழகத்தில் இருமுனைப்போட்டியைத்தான் இவர்கள் விரும்புவார்கள் ஒன்று கருணாநிதி இன்னொன்று ஜெயலலிதா, அப்போது இதே விஜயகாந்த் இவர்களாலேயே போட்டுத்தள்ளப்படுவார்கள்.<BR/><BR/>அவ்வப்போது பின்னூட்டங்களில் இந்த பதிவு தொடர்பான சம்பவங்கள் அப்டேட் செய்யப்படும்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162114427531638762006-10-29T17:33:00.000+08:002006-10-29T17:33:00.000+08:00பிரபு அவர்கள் சொல்வது சரி தான்.நன்கு அலசி ஆராய்ந்த...பிரபு அவர்கள் சொல்வது சரி தான்.<BR/><BR/>நன்கு அலசி ஆராய்ந்து பிழியப்பட்ட கட்டுரை. 'குழலி' தான் எழுதியிருக்கிறார் என்ற முன்முடிவுடன் படிப்பதால் ஒரு சார்பு 'மயக்கம்' சிலருக்குத் தெரிகிறது போலும்.<BR/><BR/>-தமிழ்வலையின் அரசியலறிஞர்-ன்னு உங்களச் சொன்னதில தப்பில்லே தல.<BR/> I.HAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162101511848095772006-10-29T13:58:00.000+08:002006-10-29T13:58:00.000+08:00//தனித்து நிற்கும் கேப்டனை ஆதரித்திடுவோம்!//எஸ்.கே...//தனித்து நிற்கும் கேப்டனை ஆதரித்திடுவோம்!<BR/>//<BR/>எஸ்.கே. தலீவா ரெண்டு நாளைக்கு முன்னால நீங்களே தான் இதுவும் மட்டைதான் போலன்னு சொன்னிங்க, என்ன அதுக்குள்ள ஜெயலலிதாவிற்கு விஜயகாந்தினால் பாதிப்பில்லைனு எங்கேயாவது படிச்சிங்களா? :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162097269447885532006-10-29T12:47:00.000+08:002006-10-29T12:47:00.000+08:00////மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக...////மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக சண்டை போடுவார்கள்//<BR/>உங்க அப்பன் குடிகாரன்.<BR/>உங்க அம்மாவா கூட இருந்து ஊத்தி கொடுத்தாங்க.<BR/>இப்படியா.//<BR/>இப்படியில்லை.... இதை விட கண்ணியமாக.....<BR/>I have already told "More Decent" than thisDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162085665705249212006-10-29T09:34:00.000+08:002006-10-29T09:34:00.000+08:00//இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்1) வெறும் 8....//இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்<BR/><BR/>1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்?//<BR/><BR/>உங்களின் <A HREF="http://kuzhali.blogspot.com/2006/10/28.html" REL="nofollow">இந்த கேள்விகளை</A> நினைவிருக்கிறதா?<BR/><BR/>உங்களின் இந்த பதிவிலேயே இந்த முதல் கேள்விக்கு பதில் இருப்பதை அறிகிறீர்களா?<BR/><BR/>கொஞ்சம் பொருத்திருங்கள். உங்கள் மற்ற கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாய் உங்கள் பதிவிலிருந்தே பதில் கிடைக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162084613505736382006-10-29T09:16:00.000+08:002006-10-29T09:16:00.000+08:00//இப்போதைக்கு வைகோவை காலி செய்துவிட்டார் என்பது மட...//இப்போதைக்கு வைகோவை காலி செய்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.//<BR/><BR/>இந்த உண்மை இப்போதைக்கு தான். போகப்போக பாருங்கள். மேலும் சில உண்மைகள் வெளிவரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162073443239586872006-10-29T06:10:00.000+08:002006-10-29T06:10:00.000+08:00பொறுத்து பொறுத்து பார்த்து போதுமென விட்டுவிட மனமின...பொறுத்து பொறுத்து பார்த்து போதுமென விட்டுவிட மனமின்றி<BR/>இதோ இங்கே என் கருத்தினை நான் வைக்கின்றேன்!<BR/><BR/>அடுத்தவர் காலை அடி வருடியே<BR/>தடுத்தவர் எல்லாரையும் தெருத்தே பேசிய<BR/>மருத்துவர் அடிப்பொடி மருகி நிற்கின்றார்<BR/>மறுபடியும் மனத்தை திறக்கின்றார்!!<BR/><BR/>திராவிட மொழி பேசி திருத்தியம் பேசி இந்த<BR/>தமிழகத்தைச் சிதைத்த திருடர்கள் கால் பணிந்து<BR/>அடிவருடியே ஆட்சியில் பங்கு பெற்று<BR/>திருடரின் அடிப்பொடி திண்ணியம் பேசுகிறார்!<BR/><BR/>தனித்திங்கே நின்றிடவே தைரியம் இல்லாமலே<BR/>இனத்தைக் காக்கவென் ஏமாத்து பண்ணியே<BR/>தன் சொத்து சேர்க்கவே எவரோடும் கூட்டு சேர்ந்து<BR/>வன்புணர்ச்சி செய்தவர்க்கு வக்காலத்து வாங்குகிறார்<BR/><BR/>இவர் பேச்சு கேட்க வேண்டாம்<BR/>ஏமாந்து போக வேண்டாம்<BR/>கூட்டு சேரும் கட்சியை ஒதுக்கிடுவோம்<BR/>தனித்து நிற்கும் கேப்டனை ஆதரித்திடுவோம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162053872376204212006-10-29T00:44:00.000+08:002006-10-29T00:44:00.000+08:00ஓ...இங்க பேசிகிட்டு இருக்கிற பெரும்பாலான மக்கள பாத...ஓ...இங்க பேசிகிட்டு இருக்கிற பெரும்பாலான மக்கள பாத்தா, திமுக-பாமக அனுதாபிகள் மாதிரி தெரியுதே? <BR/><BR/>அவரு வந்து சாதிக்கிறாரா? இல்லையாங்கறது எல்லாம் அடுத்த விசயம். விஜயகாந்த் பத்தி நீங்க இவ்வளவு பேசுவதே அவரது வளர்ச்சிதான் போங்க..சோத்துக்கட்சிhttps://www.blogger.com/profile/08009222230786646765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162052320756159082006-10-29T00:18:00.000+08:002006-10-29T00:18:00.000+08:00விகடனிலிருந்து 'சோ' பேட்டியின் சில வரிகள்...அ.தி.ம...விகடனிலிருந்து 'சோ' பேட்டியின் சில வரிகள்...<BR/><BR/>அ.தி.மு.க-வும் விஜயகாந்த் கட்சியும் கூட்டணி வைத்துக் கொண்டால் நல்லது என்று நானே சொல்லியிருக்கிறேன். அதற்குக் காரணம் தமிழகத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக இந்தக் கட்சிகள் செயல்பட்டால் தமிழகத்துக்கு நல்லது என்பதற்காகத்தான்.''<BR/><BR/>பத்திரிகைகளில் விஜயகாந்த் பற்றிய செய்திகள், பேட்டிகள் பிரதானமாக வந்து கொண்டிருந்தாலும் அவருக்கு தமிழக அரசியலில் மூன்றாவது இடம்தான். அதைத்தாண்டி அவர் இப்போதே முன்னேறுவார் என்று சொல்ல முடியாது. "அரசியலில் விஜயகாந்துக்கு அபார வெற்றி. அவரைத் தமிழக மக்கள் பெருவாரியாக ஏற்றுக் கொண்டார்கள்" என்று நிலவும் கருத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கற்பனைக்காக இப்படி யோசியுங்கள்... விஜயகாந்த் இடத்தில் ரஜினிகாந்தை வைத்துப் பாருங்கள். அவர் <B>ஒரே ஒரு இடத்தில் எம்.எல்.ஏ-வாக ஜெயித்து, பல இடங்களில் டெபாஸிட் இழந்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை வாங்கியிருந்தால்</B> அவருக்கு அது மிகப்பெரிய வெற்றி என்று தமிழக மக்கள் சொல்லியிருப்பார்களா? சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்தான் அடுத்த முதல்வர் என்கிற அளவுக்கு இங்கே எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி விஜயகாந்துக்கு இல்லை. <B>இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக அவரை மக்கள் நினைத்திருந்தால் அவர் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்.</B> <BR/><BR/>சோ முகம் காட்டிவிட்டார், தினமலர் வாசகர்கடிதங்கள் (இன்றைக்கு கூட மூன்று கடிதங்கள்) தினம் தினம் ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் அறிவுரை சொல்லி வருகின்றன, தினமலருக்கு விஜயகாந்த், ஜெயலலிதா விடயத்தை தவிர தமிழகத்தில் வேறு பிரச்சினைகளை வாசகர்கடிதத்தில் எழுத வாசகர்கள் இல்லையா? அல்லது துணையாசிரியர்களுக்கு இது தான் தற்போதைய அசைன்மென்ட்டா?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1162046297325901672006-10-28T22:38:00.000+08:002006-10-28T22:38:00.000+08:00இதோ சோவும் சொல்லிட்டார். உலகளாவிய மேனேஜ்மென்ட் கைட...இதோ சோவும் சொல்லிட்டார். <BR/>உலகளாவிய மேனேஜ்மென்ட் கைடு சொல்வது<BR/>போல விஜயகாந்த் முதலமைச்சர் கனவு காணக்கூடாது.<BR/>(ரஜினி மட்டுமே இந்த கனவு காணலாம்.)<BR/>வேண்டுமென்றால் அம்மாவுக்கு 'தூக்கு தூக்கி'யாகலாம்.<BR/>விஜயகாந்த் இந்த போஸ்ட்டுக்காகவா இவ்வளவு செலவழிக்கிறார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161954264093392112006-10-27T21:04:00.000+08:002006-10-27T21:04:00.000+08:00//இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.அ...//இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.<BR/>அய்யா கொண்டுவருவது நல்ல மாற்றம்.<BR/>கேப்டன் கொண்டுவருவது ஏமாற்றம்.<BR/>இது குழலி அய்யாவுக்கு பிடித்த கருத்து.<BR/><BR/>பாலா<BR/><BR/>//<BR/>Unmaiyana ramadass thondar bala thaan. neengalam waste. Karunanidhi patri ezudhinalum appo "Ramadass" ? enbar, vijaykant patri ezudhinalum appo "Ramadass" ? . Ivar allo unmaiyana ramadass bhaktar. Kanavulayam rama jayam sorry Ramadass jayam solndu irupparo?:))<BR/>Balajiவிவன்னியன்https://www.blogger.com/profile/07495104987651377418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161943196247079472006-10-27T17:59:00.000+08:002006-10-27T17:59:00.000+08:00//இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.அ...//இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.<BR/>அய்யா கொண்டுவருவது நல்ல மாற்றம்.<BR/>கேப்டன் கொண்டுவருவது ஏமாற்றம்.<BR/>இது குழலி அய்யாவுக்கு பிடித்த கருத்து.<BR/><BR/>பாலா<BR/><BR/> //<BR/>இனி பாலா தான்பா எனக்கு ஸ்போக்ஸ்பெர்சன், எனக்கு பதிலா அவரே அங்கங்க நான் என்ன நினைக்கிறேன்னு வாய்ஸ் கொடுக்குறாரு என்ன பாலா சரிதானா? :-)குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161938640018450422006-10-27T16:44:00.000+08:002006-10-27T16:44:00.000+08:00//மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் ...//மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தான் அவருக்கு கொஞ்சம் வசவு அதிகம் :-)<BR/><BR/><BR/>Wont this apply to Ramadoss also.//<BR/><BR/>இல்லை..இது மருத்துவர் ராமதாசுவுக்கு பொருந்தாது.<BR/>அய்யா கொண்டுவருவது நல்ல மாற்றம்.<BR/>கேப்டன் கொண்டுவருவது ஏமாற்றம்.<BR/>இது குழலி அய்யாவுக்கு பிடித்த கருத்து.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161933320210641832006-10-27T15:15:00.000+08:002006-10-27T15:15:00.000+08:00ஒருவருக்கு எதிரான ஓட்டுகளை மட்டுமே நம்பி ஒருவர் அர...ஒருவருக்கு எதிரான ஓட்டுகளை மட்டுமே நம்பி ஒருவர் அரசியலில் இறங்கி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை விஜயகாந்த் உணர வேண்டும்.<BR/><BR/>விஜயகாந்த் வாயை மூடிக்கொண்டு கருமமே கண்ணாக அடுத்த பொதுத்தேர்தல் வரை பொது வாழ்வில் நீடித்திருக்க வேண்டும்.<BR/><BR/>பன்னீர்செல்வம் இரு தினங்களுக்கு முன்னர் அரசியலில் முதியவர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசலாகாது என்றதை வி.காந்த் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.<BR/><BR/>ஜெயின் மறைமுக தாக்கை இவர் நேரடியாக எதிர்க்கப்போக சன் டிவி அதை ஊதி பெரிதாக்கி இவருக்கு வாக்களித்த 'படித்த' (இதில் எனக்கு உடன்பாடில்லை.. எந்த ஒரு 'படித்தவரும்' இவருக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை.. சினிமா மோகத்தில் மயங்கியிருப்பவர் மட்டுமே இவருக்கு வாக்களித்திருக்க முடியும் என்பது என் கருத்து) வாக்காளர்கள் மத்தியிலும் ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.<BR/><BR/>அரசியலில் பிரவேசிக்க பிரத்தியேக தகுதியில்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதில் நிலைத்திருக்க சில தகுதிகள் நிச்சயம் தேவை. அது வி.காந்திடம் இருக்கிறதா என்பதை காலம்தான் நிரூபிக்கும்.<BR/><BR/>புரட்சி தலைவர் அரசியலில் முழு வீச்சுடன் இறங்குவதற்கு முன்னர் இருபதாண்டுகால பொதுவாழ்வில் தன்னை யாரென்று மக்களுக்கு இனங்காட்டியிருந்தார். மு.கவும் அப்படித்தான்.<BR/><BR/>நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று வந்து ஆட்சியைப் பிடித்தவர் ஜெ மட்டுமே. அவர் முதலில் பெற்றது பு.த.வின் அனுதாப ஓட்டுகளை. பிறகு ராஜீவ் காந்தியின் அனுதாப ஓட்டுகளை.. முந்தைய தேர்தலில் முகவுக்கு எதிராக விழுந்த ஓட்டுகளை..<BR/><BR/>அவர் அவருக்காகவே பெற்ற வெற்றி இனிதான் வரவேண்டும்..<BR/><BR/>அதுபோல் வி.காந்தும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் அவர் காண்பது வெறும் பகல் கனவே..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161927909200375722006-10-27T13:45:00.000+08:002006-10-27T13:45:00.000+08:00மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தா...மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தான் அவருக்கு கொஞ்சம் வசவு அதிகம் :-)<BR/><BR/> <BR/>Wont this apply to Ramadoss also.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161918596333500212006-10-27T11:09:00.000+08:002006-10-27T11:09:00.000+08:00//என்னோட சாதி, மதம், ஊரு, ஒறவு, தொழில், ரசனை உள்ளவ...//என்னோட சாதி, மதம், ஊரு, ஒறவு, தொழில், ரசனை உள்ளவங்களா இருந்தாச் சரி. குறிப்பா நெறைய கத புத்தகம் படிக்கிறவங்களா இருந்தாச் சரி. என்னுடைய இரத்தமும் அடர்த்தியானதுதான். :-)))))))//<BR/><BR/>அப்ப நீங்களே தனி கட்சி ஆரம்பித்து எலக்சன்ல நில்லுங்க. ஓட்டு மட்டும் எனக்கு போட்ருங்க..ஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161917477874436912006-10-27T10:51:00.000+08:002006-10-27T10:51:00.000+08:00//மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக ச...//மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக சண்டை போடுவார்கள்//<BR/><BR/>உங்க அப்பன் குடிகாரன்.<BR/>உங்க அம்மாவா கூட இருந்து ஊத்தி கொடுத்தாங்க.<BR/><BR/>இப்படியா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161892723488835462006-10-27T03:58:00.000+08:002006-10-27T03:58:00.000+08:00//அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சி, காங்கிரஸ்,க...//அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் கட்சி, காங்கிரஸ்,கம்யுனிஸ்ட்கள் சேர்ந்தால்// <BR/>(May be communists but) DO you think that Congress will prefer a Party with NO SEATS is Loksabha to DMK..... But if vijayakanths teams up with ADMK, it is going to be home run for DMK <BR/><BR/>//விஜயகாந்த் இவ்வளவு ஓட்டுகள் வாங்குவார்னு நெனைச்சே பாக்கலை.//<BR/>//I couldnt support DMK just because I dont support ADMK.//<BR/>I think I have answered this exactly in my comment above and cross posted at http://doctorbruno.blogspot.com/2006/10/whose-votes-did-vijayakanth-get.htmlDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161892004782206042006-10-27T03:46:00.000+08:002006-10-27T03:46:00.000+08:00I was expecting exactly this only. The reason is s...I was expecting exactly this only. The reason is simple<BR/><BR/>People vote for DMK because of the following reasons<BR/>1. They like Kalaignar personally<BR/>2. They are government Servants (with exceptions)<BR/>3. They like one of the alliance<BR/>4. They don’t like Jayalalitha<BR/><BR/>People vote for ADMK because of the following reasons<BR/>1. They like MGR<BR/>2. They belong to / like one of the alliance<BR/>3. They belong to Sasikala’s community (with exceptions)<BR/>4. They belong to Jayalalitha’s community (with exceptions)<BR/>5. They don’t like Kalignar’s “Dravidian” Policies (but they will tell family politics or sarkaria commission as reason) (This is similar to Category 4)<BR/>6. They don’t like DMK’s other policies<BR/><BR/>Now When Vijayakanth has started the party, he is likely to get <BR/>1. Category 4 from the DMK Voters<BR/>2. Category 6 from the ADMK Voters (not 4 or 5 !!!)<BR/><BR/>But what happened is Vijayakanth was openly against DMK and very rarely did he question ADMK<BR/><BR/>So what happened was that All those who don’t like DMK voted for him . He got only Category 6 from ADMK Voters. He got very little support from the Category 4 of DMK Voters because he was more anti-DMK than anti-ADMK<BR/><BR/>This he eroded the ADMK vote bank more than the DMK Vote Bank in the Assembly elections. In the present Local body polls the erosion of DMK vote bank was very minimal but ADMK lost considerably.<BR/><BR/>Another factor is that Vijayakanth’s Fan Clubs are always seen in the villages where you see MDMK Flag. (It is very easy to guess which fan club will be there based on the flag or statue in our villages – If it is MDMK Flag , it is Vijayakanth – If it is the statue of Kamarajar, it will be Sarath kumar or Ramarajan along with Athithanar NaRpani manRam– if it is the statue of Pasumpon Thevar it will be Karthik Fan Club)<BR/><BR/>Thus Vijayakanth eroded both ADMK votes as well as MDMK’s (Telugu) votesDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1161891083800406122006-10-27T03:31:00.000+08:002006-10-27T03:31:00.000+08:00//இதுவரை விஜயகாந்த் முகத்தையோ செய்தியையோ காண்பிக்க...//இதுவரை விஜயகாந்த் முகத்தையோ செய்தியையோ காண்பிக்காத சன் டிவி என்ன செய்யுமென்றால் இனி ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் மாறி மாறி விமர்சிப்பதை காண்பிக்கும்,//<BR/>நீங்க தீர்க்கதரிசி...அந்த கருமத்தை தான் இப்ப பார்க்கிறோம்.....<BR/><BR/>ஆனால் நீங்க கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்<BR/><BR/>1. குடிகாரன் <BR/>2. எனக்கு பக்கத்தில் இருந்து ஊற்றி கொடுத்தாரா<BR/><BR/>மூனாம் வகுப்பு பிள்ளைகள் கூட இதை விட Decentடாக சண்டை போடுவார்கள்Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.com