tag:blogger.com,1999:blog-11227047.post82114489085038901..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலிகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-11227047.post-74989342435402658332007-06-13T14:49:00.000+08:002007-06-13T14:49:00.000+08:00புலவர் கலியபெருமாள் விடுதலை பெற பியுசில் அமைப்பு ம...புலவர் கலியபெருமாள் விடுதலை பெற பியுசில் அமைப்பு முயன்றது.1980 களின் துவக்கத்தில் இதில் குறிப்பிடதக்க பங்கினை எஸ்.வி.ராஜதுரை நண்பர்களுடன் செய்தார். பியுசில் அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டியது, தில்லியில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.பத்திரிகையாளர் ஞாநி தான் துவக்கிய தீம்தரிகிட இதழில் புலவரைப் பேட்டிக் கண்டு வெளியிட்டார். அதுதான் அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு தந்த முதல் பேட்டி. ஞாநி எடுத்த பேட்டிகள் ஒரு நூலாக வெளியாகியுள்ளது. அதில் இதுவும் இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-41741545197619697132007-06-13T09:20:00.000+08:002007-06-13T09:20:00.000+08:00காலம் கடந்த என் அஞ்சலிகள்காலம் கடந்த என் அஞ்சலிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-818016916955028982007-06-04T20:43:00.000+08:002007-06-04T20:43:00.000+08:00திரு. கண்ணன் அவர்களுக்கு,///He is a Good Politicia...திரு. கண்ணன் அவர்களுக்கு,<BR/><BR/>///He is a Good Politician but he may not be a good Father to his sons. His son is the person who created the vanniya singngal. I always wondering even these kind of good and true people also fails in directing thier sons in a good way.///<BR/><BR/>தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் முற்றுலும் தவறானவை. புலவர் கலியபெருமாள் அவர்கள் என்றைக்கும் சாதி அமைப்பை ஊக்கப்படுத்தியவர் கிடையாது.<BR/><BR/>அவரது மகன் வள்ளுவன், சோழநம்பியார் ஆகியோர் ’வன்னிய சிங்கங்கள்’ அமைப்பை உருவாக்கியவர்களோ அல்லது அந்த அமைப்பில் உறுப்பினர்களோ கிடையாது. வன்னிய சிங்கங்கள் அமைப்பை உருவாக்கியவர்கள் வேறு நபர்கள்.<BR/><BR/>தவறான கருத்துக்களின் அடிப்படையில் அவசரப்பட்டு இப்படியொரு குற்றச்சாட்டை கூறியது தவறு. இதற்கு நீங்கள் கட்டாயம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். <BR/><BR/>புலவர் கலியபெருமாள் குடும்பம் காவல்துறை அடக்குமுறைக்கு ஆட்பட்டது போல தமிழ்நாட்டில் வேறுஎந்த குடும்பமும் ஆட்பட்டதில்லை.<BR/><BR/>குறிப்பாக அவரது மகன்கள் பட்ட துயரம் அளவிட முடியாதது.<BR/><BR/>தயவுசெய்து தியாகங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-70726284691604485222007-05-18T16:50:00.000+08:002007-05-18T16:50:00.000+08:00அஞ்சலிகள்.அஞ்சலிகள்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-31596854535384275522007-05-18T12:29:00.000+08:002007-05-18T12:29:00.000+08:00இந்த அஞ்சலிக் கடலில் என்னுடைய கண்ணீர்த் துளிகளும் ...இந்த அஞ்சலிக் கடலில் என்னுடைய கண்ணீர்த் துளிகளும் சேர்ந்துக் கொள்ளட்டும்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-30800332034406655442007-05-18T11:34:00.000+08:002007-05-18T11:34:00.000+08:00சிவபாலனின் பின்னூட்டத்தை தவறுதலாக ரிஜெக்ட் செய்துவ...சிவபாலனின் பின்னூட்டத்தை தவறுதலாக ரிஜெக்ட் செய்துவிட்டேன்... அவரின் பின்னூட்டம் இங்கே...<BR/>--------<BR/>சிவபாலன் has left a new comment on your post "தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலி": <BR/><BR/>புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு எனது அஞ்சலியை சமர்பிக்கிறேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-13738587163708696302007-05-18T10:41:00.000+08:002007-05-18T10:41:00.000+08:00புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி...புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-7651771077835028192007-05-18T10:02:00.000+08:002007-05-18T10:02:00.000+08:00புலவரின் புத்தகத்தை குறித்து கண்டிப்பாக எழுதுங்க க...புலவரின் புத்தகத்தை குறித்து கண்டிப்பாக எழுதுங்க குழலி. அண்ணாரின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-46859198529644557182007-05-18T04:42:00.000+08:002007-05-18T04:42:00.000+08:00புலவர் அவர்களை 2000 வருடம் ஜெயங்கொண்டம் என்ற ஊரில்...புலவர் அவர்களை 2000 வருடம் ஜெயங்கொண்டம் என்ற ஊரில் நண்பர் ஒருவர் இல்லத்தில் சந்தித்து பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது...<BR/><BR/>அவரோடு இரவு உணவு உண்டு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்...<BR/><BR/>சிலரின் வாழ்வு மரணத்தோடு முடிவதில்லை..இவ்வகையில் புலவர் அவர்களின் வாழ்வும் முடிவடையவில்லை..அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-27910881370366930172007-05-18T04:41:00.000+08:002007-05-18T04:41:00.000+08:00புலவர் அவர்களை 2000 வருடம் ஜெயங்கொண்டம் என்ற ஊரில்...புலவர் அவர்களை 2000 வருடம் ஜெயங்கொண்டம் என்ற ஊரில் நண்பர் ஒருவர் இல்லத்தில் சந்தித்து பேசியது என் நெஞ்சில் நிழலாடுகிறது...<BR/><BR/>அவரோடு இரவு உணவு உண்டு வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்...<BR/><BR/>சிலரின் வாழ்வு மரணத்தோடு முடிவதில்லை..இவ்வகையில் புலவர் அவர்களின் வாழ்வும் முடிவடையவில்லை..அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-63862872348910064432007-05-18T02:29:00.000+08:002007-05-18T02:29:00.000+08:00makkal thunaiyodu maranathai vendren....yes.. we l...makkal thunaiyodu maranathai vendren....<BR/><BR/>yes.. we lost<BR/><BR/>yes..yes...we lost<BR/><BR/>i read his voice<BR/><BR/>i canot sacrifice .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-77905045041206820982007-05-18T00:47:00.000+08:002007-05-18T00:47:00.000+08:00அஞ்சலி'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' புத்தகத்த...அஞ்சலி<BR/><BR/>'மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்' புத்தகத்தைக் குறித்த மேல்விவரங்களை சேர்க்க இயலுமா?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-7776867113691510362007-05-17T23:03:00.000+08:002007-05-17T23:03:00.000+08:00He is a Good Politician but he may not be a good F...He is a Good Politician but he may not be a good Father to his sons. His son is the person who created the vanniya singngal. I always wondering even these kind of good and true people also fails in directing thier sons in a good way.<BR/><BR/>... KannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-17945458464610663782007-05-17T22:58:00.000+08:002007-05-17T22:58:00.000+08:00புலவர் கலியபெருமாள் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ...புலவர் கலியபெருமாள் அவர்களின் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி. மகேந்திரன் பதிவில் இது குறித்து இட்ட பின்னூட்டம்<BR/><BR/>//மிகுந்த வருத்தமளிக்கும் செய்தி மகேந்திரன். கடந்தமுறை தாயகம் சென்றிருந்த போது புலவர்.கலியபெருமாளின் மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களை, மற்ற தோழமை இயக்கங்களின் சிந்தனையாளர்களை ஒருங்கே காணும் வாய்ப்பும் உரையாடும் சந்தர்ப்பமும் அமைந்திருந்தன. தமிழ் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான போராளி. நிகழ்ச்சியின் இறுதியில் கணீரென்றூம் சிந்தனைத் தெளிவோடும் அவர் அற்றிய உரை மனத்திரையில் வந்து போகிறது. போராட்டங்களுக்கு முடிவில்லை என்று உரத்துக்கூறிய மனிதனின் பயணத்திற்கு மரணம் முற்றூப்புள்ளியை வைத்திருக்கிறது. போராட்டங்களுக்கான நியாயங்கள் மட்டும் மரணிக்காமலே இருக்கிறது. <BR/><BR/>அன்னாரின் மரணத்திற்கு என் கண்ணீர் அஞ்சலிகள். அந்த மாவீரருக்கு என் வீரவணக்கங்கள்.<BR/>//முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com