tag:blogger.com,1999:blog-11227047.post8353687076630129785..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமைகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-11227047.post-60412410314918894272009-04-23T15:57:00.000+08:002009-04-23T15:57:00.000+08:00நம்மை நாமே கேவலமாகப் பார்க்க வைத்து விட்டது இப்பதி...நம்மை நாமே கேவலமாகப் பார்க்க வைத்து விட்டது இப்பதிவு. எப்போது நாம் மாறப்போகிறோம்? சரியான ஒரு தலைவன் இல்லாததாலதான் இப்படி தமிழனம் ஆகிவிட்டதா?<br />பக்கது மாநிலம், பக்கத்து நாடு என்று எங்கு போனாலும் நாம் அடிவாங்கும் நிலை எப்போது மாறுமோ?"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-19747341267084898012009-04-23T14:43:00.000+08:002009-04-23T14:43:00.000+08:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றியூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-14666143862526783402009-04-23T14:24:00.000+08:002009-04-23T14:24:00.000+08:00உங்கள் கருத்தினை வழிமொழிகிறேன்...உங்கள் கருத்தினை வழிமொழிகிறேன்...தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-46513766281437674122009-04-23T10:16:00.000+08:002009-04-23T10:16:00.000+08:00இப்ப கூட ஐ. பி. எல் ல ஒரு பங்கு குடுத்திருந்தா பாத...இப்ப கூட ஐ. பி. எல் ல ஒரு பங்கு குடுத்திருந்தா பாதுகாப்பு கொடுத்து இந்தியாவிலயே போட்டி நடக்க விட்டுருப்பார் தலை. அவங்க தன்மான கரங்க ... அவங்க என்ன இத ஆழு மாதிரி தமிழன... எல்லாத்தையும் விட்டு கொடுக்க ...yirushttps://www.blogger.com/profile/17594479723480386132noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-14692001005570812222009-04-23T10:12:00.000+08:002009-04-23T10:12:00.000+08:00மொத்தத்தில் காலம்காலமாக "சிங்"குகளைக் கொண்ட சீக்கி...மொத்தத்தில் காலம்காலமாக "சிங்"குகளைக் கொண்ட சீக்கிய இனம் சிங்க இனமாகவே உள்ளது. ஆனால் அரசியல் நயவஞ்சகர்களின் வாய்ச்சவடால்களை நம்பிய தமிழினம் அசிங்க இனமாகி விட்டது.yirushttps://www.blogger.com/profile/17594479723480386132noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-67378125757257940842009-04-22T19:00:00.000+08:002009-04-22T19:00:00.000+08:00ப.சிதம்பரத்திற்கு நெறையா தொழில் இருக்கு
1) பைனான...ப.சிதம்பரத்திற்கு நெறையா தொழில் இருக்கு <br />1) பைனான்ஸ் மினிஸ்டர் பதவி மூலம் தன் மகன், பினாமி மூலம் ஷேர் மார்க்கெட் டில் பல கோடி ருபாய் கொள்ளை.<br />2) விமான கம்பென்யில் பங்கு.<br />3) பல தொழில் நிறுவனங்களில் பங்கு ...<br /><br />இவருக்கு தமிழ், தமிழன் எல்லாம் கிடையாது... யார் ஆச்சி செய்தாலும் தன்னக்கு ஒரு பதவி.. மறைமுகமா யாருக்கும் தெரியாத கொள்ளை அடிக்க...<br /><br />இப்ப கூட ஐ. பி. எல் ல ஒரு பங்கு குடுத்திருந்தா பாதுகாப்பு கொடுத்து இந்தியாவிலயே போட்டி நடக்க விட்டுருப்பார் தலை. அவங்க தன்மான கரங்க ... அவங்க என்ன இத ஆழு மாதிரி தமிழன... எல்லாத்தையும் விட்டு கொடுக்க ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-30951397332330126022009-04-21T22:08:00.000+08:002009-04-21T22:08:00.000+08:00http://wethepeopleindia.blogspot.com/2009/04/blog-...http://wethepeopleindia.blogspot.com/2009/04/blog-post.htmlWe The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-7290589570642081702009-04-21T21:24:00.000+08:002009-04-21T21:24:00.000+08:00ஆட்டு மந்தைக்கு ஓநாயைத் தலைவனாக்கினால் என்ன நடக்கு...ஆட்டு மந்தைக்கு ஓநாயைத் தலைவனாக்கினால் என்ன நடக்குமோ அதுதானே நடக்குது!<br />யார் குற்றம்?<br />ஆட்டின் குற்றமா?<br /><br />ஓ...ஓ...ஓ...ஓநாயின் குற்றமா?<br /><br />புலி போல தன்னைக் காட்ட தன் உடம்பில் கோடு போட்டுக் கொண்ட ஓநாயின் சாயம் ஈழத் தமிழரின் குருதியில் கலைந்து போனது!<br />நக்கிப் பிழைப்பவர்கள் வாழ்ந்து போகட்டும்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-57915559390823076922009-04-21T21:05:00.000+08:002009-04-21T21:05:00.000+08:00ஒரு சீக்கிய பிச்சைக்காரன் கூட இல்லை. ஆனால் ஒட்டு ம...ஒரு சீக்கிய பிச்சைக்காரன் கூட இல்லை. ஆனால் ஒட்டு மொத்த தமிழ் நாடே ஒரு பிச்சைகாரர்களின் நாடு. குஜராத் மக்கள் கூட இலவசங்களுக்காக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடவில்லை.ஆனால் தமிழன்?<br /><br /> தமிழன் என சொல்லவதே கேவலமாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-77160108449293703482009-04-21T18:08:00.000+08:002009-04-21T18:08:00.000+08:00//இன்றுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், சுயநல அ...//இன்றுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், சுயநல அரசிரல்வாதிகளின் கபட நாடக அரசியல் வேசித்தனத்தை நம்பி ஏமாந்து கொண்டுள்ளது தமிழினம்.<br />//<br /><br />ம் ம் ம்Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-41376281174138483852009-04-21T17:32:00.000+08:002009-04-21T17:32:00.000+08:00அருமை.அருமை.Anonymousnoreply@blogger.com