tag:blogger.com,1999:blog-11227047.post111503743961485843..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள்-ஒரு அலசல்- 3குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-11227047.post-17174615560388683282009-04-11T11:45:00.000+08:002009-04-11T11:45:00.000+08:00என்னா சாரு, வரலாறு வந்து -----கழுவி விடாது சாரு. ந...என்னா சாரு, வரலாறு வந்து -----கழுவி விடாது சாரு. நாம தான் கழுவணும் சாரு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-56819686120280726932009-01-04T16:04:00.000+08:002009-01-04T16:04:00.000+08:00நண்பா...வன்னிய சமுதாயத்தையும் மருத்துவர் அய்யா அவர...நண்பா...வன்னிய சமுதாயத்தையும் மருத்துவர் அய்யா அவர்களை பற்றியும் யாருக்கும் விளக்க அவசியம் இல்லை.....தமிழ் நாட்டின் ஒரே சத்திரிய குலம் நாம்... கண்ட வேற்று சாதி காரர்களுக்கு விளக்கம் சொல்ல அவசியம் இல்லை...<BR/><BR/><BR/>வாழ்க வன்னிய குல சத்திரியர்கள்....<BR/><BR/>இவன்<BR/><BR/>கார்த்திக்கேய நாயகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-75109145218045823352008-08-03T18:32:00.000+08:002008-08-03T18:32:00.000+08:00ராமதாஸ் ... தமிழ் நாட்டின் தனிப்பெரும் தலைவராக வர ...ராமதாஸ் ... தமிழ் நாட்டின் தனிப்பெரும் தலைவராக வர எண்ணாமல் ஒரு குறுகிய வட்டம் போட்டுக்கொண்டு அதில் தன்னையும் தன் மகனையும் மட்டுமே முன்னிலை படுத்தும் ஒரு சாதரண அரசியல் வாதி ... ஒரே ஒரு தேர்தலில் பாமக தனித்து விடப்பட்டால் பாமக வின் எதிர்காலம் கனவுதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-71464632133319888912007-11-29T22:20:00.000+08:002007-11-29T22:20:00.000+08:00I could understand the genuineness and quality of ...I could understand the genuineness and quality of Leader Dr.Ramadoss. But i was worrying how to control misleading the people by giving false information by the media about Doctor. After I read your articles, yes It is possible to contain the misformation campaign by media and other political parties. Thanks lotAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1132805714500636232005-11-24T12:15:00.000+08:002005-11-24T12:15:00.000+08:00ராம தாஸ் அன்புமணியை அமைச்சராக்கியது குடும்ப அரசியல...ராம தாஸ் அன்புமணியை அமைச்சராக்கியது குடும்ப அரசியல் என்றால் கருணாநிதி செய்தது என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1127445762466604612005-09-23T11:22:00.000+08:002005-09-23T11:22:00.000+08:00NOT ONLY TAMIL BUT ALSO INDIAN POLITICIANS PROPERT...NOT ONLY TAMIL BUT ALSO INDIAN POLITICIANS PROPERTY MUST BE SEIZED IMMEDIATELY TO MAKE INDIA OUR COUNTRY WEALTHYAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1127445607312794102005-09-23T11:20:00.000+08:002005-09-23T11:20:00.000+08:00How did Dr.(?) Romdoss earn this much money with i...How did Dr.(?) Romdoss earn this much money with in a short period?<BR/><BR/>IT IS PURELY PUBLIC MONEY. WAIT FOR A GOOD RULE.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1126614252605233402005-09-13T20:24:00.000+08:002005-09-13T20:24:00.000+08:00வணக்கம் செந்தில், இந்த தொடரின் கடைசி பகுதிக்கான சு...வணக்கம் செந்தில், இந்த தொடரின் கடைசி பகுதிக்கான சுட்டி இதோ http://kuzhali.blogspot.com/2005/06/4.html<BR/><BR/>//நான் அறியாத பல தகவல்கள அறிந்து கொண்டது மட்டுமின்றி, பிரச்சனைகளின் பல பரிணாமங்களையும் பார்க்க முடிகின்றது.. <BR/>//<BR/>இதைத்தான் நான் எதிர்பார்த்ததும் கூட, ஊடகங்கள் குறைந்த பட்ச நடுநிலைமையாக கூட செயல் படவில்லை என்பது என் கருத்து, இது மருத்துவர் இராமதாசு விடயத்தில் மட்டுமல்ல இதேதான் திருமாவிற்கும் நடக்கின்றது, காஷ்மீரிலிருந்து, வடகிழக்கு இந்தியாவில் நடப்பதிலிருந்து, ஈழப்பிரச்சினை வரை ஊடகங்கள் தான் நினைப்பதை தன் சார்பு கருத்துக்களை மக்களுக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன, எனக்கு தெரிந்த விடயங்களை என் நண்பர்களிடம் இத்தனை நாள் பகிர்ந்து கொண்டிருந்தேன் அதை இப்போது வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டேன்.<BR/><BR/>//இராமதாஸ் மீதான எனது பார்வை...உங்கள் கட்டுரை மூலம் முழுவதாக மாறிவிட்டதாக கூற முடியாவிடினும், சிறிதே வேறு பார்வை ஒன்றையும் உருவாக்கி உள்ளது...<BR/>//<BR/>இதுவே போதுமானது, இப்படி ஒரு பரிமாணம் இருக்கின்றது என்பது புரிந்தாலே எனக்கு பெரிய வெற்றி தான் இது.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1126124181200976132005-09-08T04:16:00.000+08:002005-09-08T04:16:00.000+08:00வணக்கம் குழலி.. உங்கள் மூன்று பதிவ...வணக்கம் குழலி..<BR/> உங்கள் மூன்று பதிவுகளையும் படித்தேன்.. நான் அறியாத பல தகவல்கள அறிந்து கொண்டது மட்டுமின்றி, பிரச்சனைகளின் பல பரிணாமங்களையும் பார்க்க முடிகின்றது.. <BR/><BR/> இராமதாஸ் மீதான எனது பார்வை...உங்கள் கட்டுரை மூலம் முழுவதாக மாறிவிட்டதாக கூற முடியாவிடினும், சிறிதே வேறு பார்வை ஒன்றையும் உருவாக்கி உள்ளது...<BR/><BR/> ஆனாலும் அவர் செய்வதை,செய்ததை அனைத்தையும் என்னால் சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.. தவறு யார் செய்திடினும் கண்டித்திட வேண்டும் என்பதில் மட்டும் நான் 100% வீதம் ஒத்துப்போவேன்... <BR/><BR/>தகவல்களுக்கு நன்றி குழலி...யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1122667925905485572005-07-30T04:12:00.000+08:002005-07-30T04:12:00.000+08:00What do you say for this ?http://mugamoodi.blogspo...What do you say for this ?<BR/><BR/>http://mugamoodi.blogspot.com/2005/05/vs.htmlயாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1116848999591438712005-05-23T19:49:00.000+08:002005-05-23T19:49:00.000+08:00இராமதாசின் அரசியல் செயல்பாடுகள் பற்றி எல்லாரும் சொ...இராமதாசின் அரசியல் செயல்பாடுகள் பற்றி எல்லாரும் சொல்கிறார்கள் நானும் சொல்கிறேன்.<BR/><BR/>அவரது மகனை முன்னிறுத்துவது கட்சியைக் காப்பாற்றுவது என்பது வாதம். இது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.இது கட்சி நடத்துவதிலுள்ள திறமையின்மையக் காட்டுகிறது. நம்பிக்கையில்லாத தொண்டர்களும் தலைவர்களும் உள்ள கட்சி என்றால் யாரைக் குறை சொல்வது?<BR/><BR/>மற்றொன்று சாதிப்பற்று. இன்னமும் பாமக அப்படித்தான்ந் நடந்து கொள்கிறது. பார்பணீயத்தை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் இராமதாசுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது என்பது என் கருத்து.<BR/><BR/>வன்முறையைகச் செய்வது. பாபா விஷயத்திலும் மும்பை எக்ஸ்பிரஸ் விஷயத்திலும் பார்த்தாகி விட்டது. நல்ல தமிழ்ப் பெயர்களுக்கு ஆதரவு என்பது வேறு. படப்பிடிப்புத் தளங்களுக்கு ஆளனுப்பி மிரட்டுவது என்பது வேறு. (இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று வேறு கேட்பார்கள்). நல்ல பெயர்க்ளுக்கு ஆதரவு கொடுங்கள். நாங்களும் கூட வருகிறோம். திரையைக் கிளிக்க நாங்கள் தயாராக இல்லை. இதைத்தானே வைகோ சொல்கிறார். அவருக்குத் தமிழுணர்ச்சியில்லையா?<BR/><BR/>அன்புடன்,<BR/>கோ.இராகவன்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1116758770197419102005-05-22T18:46:00.000+08:002005-05-22T18:46:00.000+08:00தமிழ் நாட்டுக்குள்ளே பத்திரிகையாளர்கள் ஒருத்தனையும...தமிழ் நாட்டுக்குள்ளே பத்திரிகையாளர்கள் ஒருத்தனையும் நுழைய விடக் கூடாது. டேய்.,நான் சொல்றதை அப்படியே எழுதிக்குங்கடா என்று நிருபர்களைப் பார்த்து தொண்டர்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் வீராவேசமாக பேசியும், வாரப்பத்திரிகையின் நிருபர் ஒருவரைப் பார்த்து காறித் துப்புவதையும் எந்த விதத்தில் நியாயப் படுத்துவீர்கள் குழலி?! படித்த, பண்பான (?!) தலைமைக்கு இது அழகு தான் என்று கருதுகிறீர்களா?!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1116666587685224152005-05-21T17:09:00.000+08:002005-05-21T17:09:00.000+08:00நாடோடி,இராமதாஸை மரத்திற்கு மரம் தாவும் குரங்கு என்...நாடோடி,<BR/><BR/>இராமதாஸை மரத்திற்கு மரம் தாவும் குரங்கு என்று சொல்வதிலேயே உங்களுக்கு அரசியல் அவ்வளவாக தெரியவில்லை, அல்லது தெரியாதது போல கண்ணை மூடிக்கொள்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.<BR/><BR/>எந்த அரசியல் கட்சியாவது அப்படி தாவாமல் இருந்திருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா? இந்திராவை மிசா சட்டத்தின்போது எதிர்த்த கருணாநிதியே தான் அடுத்து வந்த தேர்தலில் "நேருவின் மகளே வருக" என்று வரவேற்றார். காங்கிரஸ் கூட தான் மத்தியில் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட்டை துணைக்கு அழைக்கிறது.<BR/><BR/>இராமதாஸை கூட்டணி தாவுபவர் என்று சொல்லுபவர்கள் யாராவது இராமதாஸின் கூட்டணி வேண்டாமென்று மற்ற அரசியல் கட்சிகளைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.<BR/><BR/>டோண்டு சார், தானோ தன் வாரிசுகளோ பதவி பெற மாட்டோம் என்று அவர் சத்தியம் செய்து அதை மீறிவிட்டார் என்று சொல்கிறீர். அப்பொழுது மற்ற கட்சியினர் எல்லோரும் தன் வாரிசுகளையே பட்டபிரமானம் செய்து வைப்போம் என்று சத்தியம் செய்துகொண்டா உள்ளே வருகிறார்கள். வாரிசு என்பது உருவாக்கப்படுமானால் அந்த வாரிசு சில காலங்களிலேயே அடையாளம் தெரியாமல் போய்விடும். அதற்கு கண்ணெதிர் உதாரணம் மு.க.முத்து. நேரு - இந்திரா - ராஜிவ் - சோனியா - ராகுல், கருணாநிதி - ஸ்டாலின், மூப்பனார் - வாசன் இப்படி எத்தனையோ வாரிசுகள் உண்டு. ஆனால் அவரவர்க்கு தனித்திறமை இல்லையென்றால் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். அது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிய வரும். அது வரையில் பண்ருட்டியார், தீரன் போன்று முதுகில் குத்தாத வாரிசாக அன்புமணி இருப்பதில் பாமகவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாமகவுக்கென இருக்கும் ஓட்டுவங்கிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115991847717561752005-05-13T21:44:00.000+08:002005-05-13T21:44:00.000+08:00//தொழுனோய் தொற்று நோய் இல்லை என அரசாங்கம் சொல்ல கா...//தொழுனோய் தொற்று நோய் இல்லை என அரசாங்கம் சொல்ல காரணமே நோயாளிகளை தனிமை படுத்த கூடாது என்பதற்காக. ஒரு குடும்பத்தை புகழ நோயாளிகளை பிரச்சினைக்கு உள்ளாக்காதீர். <BR/>//<BR/><BR/>தொழு நோயாளிகளை பிரச்சினைக்குள்ளாக்க வேண்டுமென்று அல்ல, தொழுநோய் தொற்றுநோயல்ல என அரசாங்கமே பொய் பிரச்சாரத்திலிறங்க வேண்டுமா?<BR/><BR/>அது தொற்றுநோயல்ல என்ற எண்ணத்தில் பலர் அலட்சியமாக இருந்து அதை வாங்கிக்கொண்டால் சரியா?<BR/><BR/>பலர் சொல்வது போல் தொழுநோய் தொற்று நோய் என்பதற்காக தொழுநோயாளிகளை யாரும் கொன்றதில்லை,வெறுத்ததில்லை.<BR/>தொழுநோயாளிகள் பாவம் செய்தவர்கள், ஒழுக்க கேடானதால்தான் அவர்களுக்கு தொழுநோய் வந்தது என தவறாக நம் சமூகத்தில் புரிந்துகொள்ளப்பட்டதால் தான் பிரச்சினை. அதற்கு நம் சமுதாயத்தில் பரப்பப்பட்ட தவறான கருத்து தான் காரணம் இதில் கூட அரசியல் செய்வதென்பது,விமர்சிப்பது என்பது பாமக என்ற ஒரே காரணத்தினால் என்பது மறுக்கமுடியாத உண்மை.<BR/><BR/>மீண்டும் தொழுநோய் தொற்றூநோயல்ல என பின்னூட்டமிடவேண்டாம், இதற்கு முந்தைய பின்னூட்டங்களில் இதை நிரூபிப்பதற்கான சுட்டிகள் உள்ளன.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115838849208130582005-05-12T03:14:00.000+08:002005-05-12T03:14:00.000+08:00வன்முறை கட்சி என்ற பேரை துடைக்க வேண்டுமென்று முயற்...வன்முறை கட்சி என்ற பேரை துடைக்க வேண்டுமென்று முயற்சிப்பதாக சொன்னீர்கள்.<BR/>படத்தை ஓட விட மாட்டோ ம் என்று மிரட்டுவதும், பத்திரிகை அலுவலகங்களை <BR/>தாக்குவதையும் எப்படி விளக்கப் போகிறீர்கள்? மற்ற வன்முறை கட்சிகளை விட இது கொஞ்சம் <BR/>தேவலை என்று வேணுமானால் சொல்லலாம்.<BR/><BR/>இவருடைய கல்வி கொள்கையையும் விளக்குங்கள்.அரசு பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் <BR/>பாஸ் போட வேண்டுமாம். அப்புறம் பத்தாவதில் அவனே பெயிலாகிப் போவார்கள். படிக்காத அல்லது படிக்க<BR/>சரியான் சூழ்னிலை இல்லாதவர்களை படிப்பதற்கு உதவாமல், ஏற்கெனவே உருப்படியா படிப்பவனையும்<BR/>இனி நீ படிக்க தேவையில்லை என்று சொல்வது போல உள்ளது. இவர்கள் வீட்டு பிள்ளைகள் அரசு <BR/>பள்ளிகளில் படித்தால் இப்படி பள்ளிகளின் தரத்தை குறைக்க சொல்வார்களா? (அனைத்து கட்சிகளும்<BR/>இதற்கு பொறுப்பு. )aathiraihttps://www.blogger.com/profile/15487184156005325851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115166224281729222005-05-04T08:23:00.000+08:002005-05-04T08:23:00.000+08:00//வாகனங்களைத் தடுப்பதற்காக **அங்கொன்றும் இங்கொன்று...//வாகனங்களைத் தடுப்பதற்காக **அங்கொன்றும் இங்கொன்றுமாக** மரம் வெட்டியதே பெரிய பிரச்சினை.// <BR/><BR/>Adaengappaa..! Kekkuravan Kenaiyaa irundhaal...!?!?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115166020692091602005-05-04T08:20:00.000+08:002005-05-04T08:20:00.000+08:00http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post.ht...http://mugamoodi.blogspot.com/2005/05/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115118251511845662005-05-03T19:04:00.000+08:002005-05-03T19:04:00.000+08:00எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இருப்பவர்களுக்கு...எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இருப்பவர்களுக்கு நான் இந்த பதிவுகள் எழுதவில்லை, அவர்களுக்கு எத்தனை எழுதினாலும் மாற்றமுடியாது. பத்திரிகை ஊடகத்தின் திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தினால் பாமக மீதும்,இராமதாசுமீதும் உண்மை அறியாமல் துவேஷம் கொண்டுள்ளவர்களுக்காகத்தான் எழுதுகிறேன் அதில் சிறிது வெற்றியும் கண்டுள்ளேன் தனிப்பட்ட முறையில் எனக்கு சில மின்னஞ்சல்கள் வந்துள்ளன, இது வரை இராமதாசுவை பற்றி கொண்டிருந்த கருத்துகளை, இந்த பதிவுகளை படித்தபின் மாற்றிக்கொண்டுள்ளேன் என கூறியுள்ளார் பின்னூட்டம் இடாத எத்தனையோ பேர் இந்த பதிவுகளுக்குப்பின் அவர்களின் கண்ணோட்டம் நிச்சயமாக மாறியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, இதைத்தான் நான் எதிர்பார்ப்பதும் கூட.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115115266598617782005-05-03T18:14:00.000+08:002005-05-03T18:14:00.000+08:00குழலி,முதலில் நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்ப...குழலி,<BR/><BR/>முதலில் நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.சுந்தரமூர்த்தியோடதுதான் என்னுடைய கருத்தும்.<BR/><BR/>அப்புறம் மரம் வெட்டினதப்பற்றி குற்ற உணர்ச்சி வேண்டியதில்லை. இங்க மனிசன வெட்ற கட்சிகளே (பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ், காஞ்சி மடம்) வெட்கப்படறதில்ல.<BR/>மரவெட்டின்னு நூறுதரம் எழுதற ஆவி எல்லாம் தலைவெட்டின்னும் எழுதறதா என்ன?<BR/><BR/>அவனுங்க வச்ச மரம், அவன் அப்பன் பாட்டன் பூட்டன் வச்சது. அந்த மரங்கள நம்பி வாழற மக்களே வச்சது. அத வெட்றதால அவங்களுக்குத்தான் அதிக பாதிப்பு. இங்க சென்னையில சொகுசா உக்காந்துகிட்டு மரவெட்டின்னு சொல்றவங்களுக்கு இல்ல. அதைவாஇத்து வன்னிய்யர்களுக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கி அவங்க போராட்ட உணர்வு குறித்து வெட்கப்பட வைக்கனும்னு நினைக்கிறவங்களுக்கு பலியாகிப்போகாது இருங்கள். குற்ற உணர்ச்சியை வைத்தே மக்களை பிளந்து அழிப்பது அவர்கள் கைவந்த கலை.ராஜீவ் கொலை, இந்தி எதிர்ப்பு, தமிழ் வழிக்கல்வி எதையுமே குற்ற உணர்ச்சி வர்ர மாதிரி பேசுவது, கருத்து உண்டாக்குவதும் அவர்களின் தனித்திறமை. <BR/><BR/>அவங்க அதையெல்லாம் வெட்டினது அரசு செவுடா பாராமுகமா இருந்ததுனாலதான். இதற்கான் பழியும் பாவமும் இந்த அரசை ஆட்டிவைக்கும் அவர்களுக்குத்தான் சேரும்.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115107971874812102005-05-03T16:12:00.000+08:002005-05-03T16:12:00.000+08:00//கட்சி உடையக்கூடாது என்பதற்காக தன் வாரிசையே கட்சி...//கட்சி உடையக்கூடாது என்பதற்காக தன் வாரிசையே கட்சியின் வாரிசாக்கினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அவருக்கு தன் கட்சி அல்லது தம்மக்கள் மீது நம்பிக்கையில்லை என்பது போலாகிறது. சரி அவ்வாறு மருத்துவரின் முதுகில் குத்தியவர்கள் வளர்ந்துவிட்டார்களா என்ன?<BR/>//<BR/>மருத்துவர் இருக்கும் வரை யார் நினைத்தாலும் பாமகவை பிளந்து செல்வாக்கிழக்கவைக்க முடியாது, அவருக்குப்பிறகும் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வாரிசு அடையாளம்,மு.க.முத்து, மு.க.ஸ்டாலின் போல கட்சியிலே பல முன்னனி தலைவர்கள் இருக்கும் போதே வாரிசுப்பட்டம் கட்டப்படவில்லை அன்புமணிக்கு, அவருக்கு எந்த சூழ்னிலையில் வாரிசுப்பட்டம் கட்டப்பட்டது என தெளிவாக பதிவில் கூறியுள்ளேன், இராமதாசும் அன்புமணியும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என கூறவில்லை, ஆனால் பாமக மீதும், இராமதாசுமீதும் காட்டப்படும் அர்த்தமற்ற,அளவுக்கதிகமான காழ்ப்புணர்ச்சிதான் பிரச்சினையே! இதற்கு மேலும் இதைப்பற்றி நான் பேசுவது கால விரயம்,<BR/><BR/>கூட்டணி தாவல் பற்றியும் முந்தைய பதிவில் தெளிவாக சொல்லிவிட்டேன், மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்பதற்கும் மீண்டும் அதே பதிலை சொல்வதற்கும் எனக்கே அலுப்பாக உள்ளது.<BR/><BR/>//கட்சியில் செல்வாக்கு இருந்திருக்கலாம், ஆனால் வாக்காளர்கள் மத்தியில்? நின்றிருந்தால் ஜயிக்க முடியும் என்றிருந்தால் நிச்சயம் நின்றிருப்பார். அதில் தகராறு வரவே நிற்கவில்லை என்று எனக்குப் படுகிறது//<BR/><BR/>முகம் தெரியாத வேலு,தன்ராஜ் எல்லாம் பாமக சார்பாக ஜெயிக்கும் போது அன்புமணி ஜெயிப்பது ஒரு விடயமே இல்லை. வேலுவுக்கும்,தன்ராஜிக்கும் என்ன மக்கள் செல்வாக்கு இருந்ததா அல்லது அவர்கள் சொந்த செல்வாக்கினால் வென்றனரா? உங்களுக்கு ஒரு செய்தி கூட்டணி தொகுதிப்பங்கீட்டிற்கு முன்பே திண்டிவனம் தொகுதியில் அன்புமணி போட்டியிடுவது முடிவு செய்யப்பட்டு செஞ்சி ராமச்சந்திரனிடம் பேசி அவரை வந்தவாசி தொகுதியில் போட்டியிட சொல்லியாகிவிட்டது, திண்டிவனத்தில் சில இடங்களில் அன்புமணி பெயர் எழுதி விளம்பரமும் செய்தாகிவிட்டது, கடைசிநேரத்தில் திமுக கூறியதால் தான் மாற்றப்பட்டது.<BR/>//அன்புமணிக்கு என்றால் மேல்சபை சீட்டு தருகிறோம் மற்றவர்க்கெல்லாம் தரமுடியாது என திமுக சொன்னது// <BR/><BR/>//அப்போது கூறியதற்கும் இப்போது நீங்கள் கூறும் சம்பவ வரிசைகளுக்கும் பல முரண்பாடுகள் தெரிகின்றனவே.<BR/>//<BR/>எதில் முரண்பாடு என குறிப்பிட்டு கூறினால் தவறிருந்தால் திருத்திக்கொள்கிறேன், இல்லையென்றால் விளக்கம் தருகிறேன்.<BR/><BR/>புரட்சியாளர் செ குவேராவின் கனவிலிருந்து போராட்டத்திற்கு என்ற புத்தகத்தில் தொழுநோயாளிக்கு பணிவிடை மற்றும் மருத்துவம் செய்தவர்களுக்கும் தொழுநோய் பீடித்தது பற்றி எழுதியுள்ளார், உங்கள் தகவலுக்கு, புரட்சியாளர் செ குவேரா ஒரு மருத்துவ கல்லூரி மாணவராக இருந்தவர், அவர் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டது இந்த தொழுநோய் பற்றி தான்.<BR/><BR/>நியாயமான கேள்விகளுக்கும், விமர்சனத்திற்கும் பதிலிறுக்க தயாராக உள்ளேன் மற்றபடியான கேள்விகளை பொருட்படுத்த மாட்டேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115106043836039832005-05-03T15:40:00.000+08:002005-05-03T15:40:00.000+08:00ராமதாசு ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து அதுக்கு 100 கோட...ராமதாசு ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து அதுக்கு 100 கோடி (இன்றைய விலைவாசியேற்றப்படி கூட்டிக் கொள்ளவும்)செலவில் கல்யாணம் பண்ணி வக்கிறாரான்னு நீங்க சொல்லணும்!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115104351451719942005-05-03T15:12:00.000+08:002005-05-03T15:12:00.000+08:00ஆக எல்லோரும் முதுவுல குத்திட்டு போய்ட்டாங்க. இப்ப ...ஆக எல்லோரும் முதுவுல குத்திட்டு போய்ட்டாங்க. இப்ப ராமதாசும், அன்புமணியும் தான் கட்சி. இன்னும் ஒரு மந்திரி பதவி மத்திய அரசு கொடுதுச்சின்னா ராமதாசு என்ன செய்வார்? மருமகளையும் மந்திரி ஆக்கிடுவாரா? ஏன்னா கட்சியில தான் ஆளு இல்லயே!<BR/>"தனக்கும் மகனுக்கும் ஒரு கட்சி" ரொம்ப நல்லா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115099540373562372005-05-03T13:52:00.000+08:002005-05-03T13:52:00.000+08:00Leprosy is a chronic infectious disease which atta...Leprosy is a chronic infectious disease which attacks the skin, peripheral nerves and mucous membranes (eyes, respiratory tract). <BR/><BR/>for more info<BR/>http://www.who.int/lep/disease/disease.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115077775600246292005-05-03T07:49:00.000+08:002005-05-03T07:49:00.000+08:00"மருத்துவர் அன்புமணி தொழுநோய் தொற்றுவியாதி என்று ச..."மருத்துவர் அன்புமணி தொழுநோய் தொற்றுவியாதி என்று சொன்னதில் பொறியாளர் ராகவனுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை."<BR/>என்ன பிரச்சினை என்பதைத்தான் கூறியிருக்கிறேனே. இன்னும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? மறுபடியும் கூறுகிறேன். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்த தவறானக் கருத்து காரணமாக தொழு நோயாளிகள் அனுபவித்தக் கொடுமைகளை எழுத்துக்களில் வர்ணிக்க முடியாது. அதே கருத்தை மந்திரி அவர்களே, அதுவும் மருத்துவர், முன் வைப்பது மிகக் கொடுமையே. போதுமா?<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1115060939195157952005-05-03T03:08:00.000+08:002005-05-03T03:08:00.000+08:00குழலிநல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். அண்ணன் சுந்...குழலி<BR/>நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். <BR/>அண்ணன் சுந்தரமூர்த்தி கருத்துகளை வழி மொழிகிறேன்.<BR/>நன்றி<BR/>மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.com