tag:blogger.com,1999:blog-11227047.post111984524811677768..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: மேல்மருவத்தூர் செவ்வாடையில் ஒரு சமயப்புரட்சிகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11227047.post-14037418576635510332007-06-27T11:38:00.000+08:002007-06-27T11:38:00.000+08:00எனது நண்பரொருவர் ஆதிபராசக்தியின் படத்தை பூசையறயில்...எனது நண்பரொருவர் ஆதிபராசக்தியின் படத்தை பூசையறயில் வைக்க வேண்டுமென்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கினார். கிடைத்தும் வாங்காமல் வந்து விட்டார். என்னவென்று வினவியபோது, ஆதிபராசக்க்தியின் எல்லாப் படங்களிலும் பங்காரு அடிகளின் படம் இருக்கிறது. அந்த கேடு கெட்டவனை பூசையறையில் வைக்க மனது இடம் கொடுக்கவில்லை அதனால்தான் வாங்கவில்லை என்றார்.koothanalluranhttps://www.blogger.com/profile/10006040135497148887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1120431774982060792005-07-04T07:02:00.000+08:002005-07-04T07:02:00.000+08:00குழலி..நான் தமிழ்மணத்திற்குப் புதிது! இந்த ஆரம்ப ந...குழலி..நான் தமிழ்மணத்திற்குப் புதிது! இந்த ஆரம்ப நாட்களில்..நான் ரசித்த நேரடி அனுபவப் பதிவுகளில்..இதுவும் ஒன்று! கலக்குங்கள் !cholaihttps://www.blogger.com/profile/05205157783902532542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1120333933150049152005-07-03T03:52:00.000+08:002005-07-03T03:52:00.000+08:00குழலி நீங்கள் குறிப்பிட்ட ஆலயத்தைப்பற்றி நான் அம்ப...குழலி நீங்கள் குறிப்பிட்ட ஆலயத்தைப்பற்றி நான் அம்புலிமாமா புத்தகங்களில் வாசித்ததாக ஞாபகம்…இந்தப் பராசக்தி ஆலயம் எப்போது கட்டப்பட்டது?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119967309804654232005-06-28T22:01:00.000+08:002005-06-28T22:01:00.000+08:00//கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவை...//கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவையில்லை என்பது என் கருத்து..//<BR/><BR/>மேல் மருவத்தூரில் கருவறையுள் சென்று பூஜை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. எனக்குத் தெரிந்து இந்த நடைமுறை வேறு எந்த கோயிலிலும் இல்லை.<BR/><BR/>பல விஷயங்களில் பங்காரு அடிகளின் செயல்பாடுகளின் மீது எனக்கு கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் இது போன்ற சில விஷயங்களில் அவர் செய்தது புரட்சி என்பதில் சந்தேகமில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119954330746996142005-06-28T18:25:00.000+08:002005-06-28T18:25:00.000+08:00nice post. i have heard that unlike other temples ...nice post. i have heard that unlike other temples where normally menstruating women are barred from visiting the temple and offering prayers, here women can go anytime. if it is true, it should be appreciated because, in our society, even at home , women are secluded during those three days,<BR/><BR/>rajAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119937554628224852005-06-28T13:45:00.001+08:002005-06-28T13:45:00.001+08:00பூனா எப்படி உள்ளது வீ.எம். நான் நலம்பூனா எப்படி உள்ளது வீ.எம். நான் நலம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119937519885921542005-06-28T13:45:00.000+08:002005-06-28T13:45:00.000+08:00//பங்காரு அடிகளார் பற்றிய தங்களின் கருத்தில் எனக்க...//பங்காரு அடிகளார் பற்றிய தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை //<BR/><BR/>தற்போது புரிகின்றது, அவரை மார்ட்டின் லூதரோடு ஒப்பிட்டது தானே? மார்ட்டின் லூதர் எப்படி கிறித்துவ மதத்தின் பழமைவாதங்களை முறியடித்தாரோ அதே போல் இந்து மதத்தில் பின்பற்றப்பட்ட சில பழமைவாதங்களை முறியடித்தார் என்பதனால் தான் இந்த ஒப்பீடு...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119937195849309162005-06-28T13:39:00.000+08:002005-06-28T13:39:00.000+08:00//கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவை...//கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவையில்லை என்பது என் கருத்து.. <BR/>//<BR/><BR/>உண்மை உண்மையோ உண்மை, எனக்கும் அதே கருத்துதான் அதனால் தான் கடவுள் பக்தியிருந்தாலும் எந்த சாமியாரையும் நம்பாதவன் நான், இங்கே அவரைப்பற்றி கூறுவதல்ல என் நோக்கம், மேல்மருவத்தூர் சக்தி பீடம் செய்த சமயப்புரட்சியை சொல்வது தான் எனது நோக்கமே...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119936001073025412005-06-28T13:20:00.000+08:002005-06-28T13:20:00.000+08:00குழலி,நலமா?நீங்கள் சொல்லிய பல விஷயங்கள் உன்மை , பா...குழலி,<BR/>நலமா?<BR/>நீங்கள் சொல்லிய பல விஷயங்கள் உன்மை , பாராட்ட வேண்டியது என்றாலும்.. பங்காரு அடிகளார் பற்றிய தங்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை <BR/>கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையே மீடீயேட்டர் தேவையில்லை என்பது என் கருத்து.. <BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119886711678367202005-06-27T23:38:00.000+08:002005-06-27T23:38:00.000+08:00உங்களின் பல கட்டுரைகள் வித்தியாசமான சிந்தனைகளோடு உ...உங்களின் பல கட்டுரைகள் வித்தியாசமான சிந்தனைகளோடு உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்<BR/><BR/>- பாலமுரளிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119878801426583662005-06-27T21:26:00.000+08:002005-06-27T21:26:00.000+08:00//பங்காரு அடிகளாரைப் பற்றி பல மாற்றுக்கருத்துக்கள்...//பங்காரு அடிகளாரைப் பற்றி பல மாற்றுக்கருத்துக்கள் உண்டென்றாலும் //<BR/><BR/>எமக்கும்தான்<BR/><BR/>//இன்னொரு பிடித்த விஷயம், 100ரூ 500ரூ என்று தெய்வத்தைப் பார்ப்பதற்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பதில்லை.<BR/>//<BR/>ஆம் தற்போதுதான் நினைத்துப்பார்க்கின்றேன், இதுமாதிரி ஒரு நடைமுறை அங்கு இல்லைதான்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119878317253413022005-06-27T21:18:00.000+08:002005-06-27T21:18:00.000+08:00குழலி அவர்களேபங்காரு அடிகளாரைப் பற்றி பல மாற்றுக்க...குழலி அவர்களே<BR/>பங்காரு அடிகளாரைப் பற்றி பல மாற்றுக்கருத்துக்கள் உண்டென்றாலும் இந்த விஷயத்தில் நிஜமாகவே சத்தமில்லாமல் ஒரு சமுதாயப் புரட்சி தான் செய்துள்ளார். பெண்ணடிமையை போற்றும் விதிகளை பின்பற்றவில்லையென்பதால் வானம் ஒன்றும் இடிந்து தலையில் விழுகிறமாதிரி தெரியவில்லை. மாறாக எல்லா மக்களும் உரிமையோடு தன்னைப் பார்க்கவருவது கண்டு மகிழ்ச்சியுடன் மேல்மருவத்தூரையும் பிரபலமாகவே ஆதிபராசக்தி வைத்துள்ளாள் என்றே நினைக்க தோன்றுகிறது. <BR/><BR/>இன்னொரு பிடித்த விஷயம், 100ரூ 500ரூ என்று தெய்வத்தைப் பார்ப்பதற்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பதில்லை.<BR/><BR/>நன்றிrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119878129235257072005-06-27T21:15:00.000+08:002005-06-27T21:15:00.000+08:00//அருமை அண்ணன் ப ம க தலைவர் , ரஜினியையும் கேலி பண்...//அருமை அண்ணன் ப ம க தலைவர் , ரஜினியையும் கேலி பண்ணுவதை நீங்கள் பார்த்ததில்லையா?//<BR/><BR/>நான் பார்க்கவில்லையே, எங்கே சத்தியராஜ் படம் தான் போட்டிருந்தார் அதையா கேலி என சொல்கின்றீர்?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119876178684518972005-06-27T20:42:00.000+08:002005-06-27T20:42:00.000+08:00சைடு மேட்டர் பத்தி..அருமை அண்ணன் ப ம க தலைவர் , ...சைடு மேட்டர் பத்தி..<BR/><BR/>அருமை அண்ணன் ப ம க தலைவர் , ரஜினியையும் கேலி பண்ணுவதை நீங்கள் பார்த்ததில்லையா?-L-L-D-a-s-uhttps://www.blogger.com/profile/05376511494229245436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119871699357612912005-06-27T19:28:00.000+08:002005-06-27T19:28:00.000+08:00அது சரி ரசிகவ் கமிஷன் எங்கே?அது சரி ரசிகவ் கமிஷன் எங்கே?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119856495660768852005-06-27T15:14:00.000+08:002005-06-27T15:14:00.000+08:00thanks for appreciating my poem "thookkam vittra k...thanks for appreciating my poem "thookkam vittra kaasuhal:..nanri nanba..bye take careGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.com