tag:blogger.com,1999:blog-11227047.post111993656797460829..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் - ஒரு பார்வைகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-11227047.post-1120023812927274682005-06-29T13:43:00.000+08:002005-06-29T13:43:00.000+08:00என் கடைசி பதிவிற்கு உங்கள் வருகை தேவை படுகிறது.. வ...என் கடைசி பதிவிற்கு உங்கள் வருகை தேவை படுகிறது.. வாருங்கள்<BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1120020972207062232005-06-29T12:56:00.000+08:002005-06-29T12:56:00.000+08:00i think we should shift back to not letting the an...i think we should shift back to not letting the ananymous comments. after i read all these from your blog, i read aruna srinivasan's blog http://aruna52.blogspot.com/2005/06/blog-post_29.html<BR/><BR/>this is the dirty comment there..<BR/><BR/>வாயில் நிப்பிளா? அப்ப ஜாக்கெட் திறந்து இருந்ததா?<BR/><BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன். <BR/><BR/>By Anonymous, at 9:38 AM <BR/><BR/>i dont see any hope.. this duplicate Dondu should realise that he is doing a great damage to whatever cause he thinks he is fighting.<BR/><BR/>regards<BR/><BR/>vichchuneyvelivichu.blogspot.comhttps://www.blogger.com/profile/02101167677054305848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1120020805918988242005-06-29T12:53:00.000+08:002005-06-29T12:53:00.000+08:00This comment has been removed by a blog administrator.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119972715441531092005-06-28T23:31:00.000+08:002005-06-28T23:31:00.000+08:00பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, நான் பதிவில் போ...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, நான் பதிவில் போட்டது வெறுமனே டோண்டு மற்றும் சிலரின் பெயரில் போலியாக இடப்படும் பின்னூட்டத்தைப்பற்றி மட்டுமல்ல, பதிவின் இரண்டாம் பகுதி ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்காமல், ஆரோக்கியமான விவாதங்களை செய்யாமல் பலரின் உணர்வுகளை புண்படுத்தும்படியான பதிவுகளையும் பின்னூட்டங்களையுமிடுவது பற்றியுமான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்,<BR/><BR/>சிலரின் பெயரில் பின்னூட்டமிடுவது எத்தனை கேவலமானதோ அதே மாதிரி ஆரோக்கியமான விமர்சனமாக விமர்சிக்காமல் கேவலமாக பிறரை விமர்சிப்பதும் அத்தனை கேவலமானது என்பது எனது நம்பிக்கை.<BR/><BR/>டோண்டுவின் பெயரில் பின்னூட்டமிடுபவர் என்பது பிரச்சினையின் ஒரு வெளிப்பாடுதான், அது வெளியில் அடிக்கும் நாற்றம்தான், <BR/>அந்த நாற்றத்தை போக்க ஊதுபத்தியும் வாசனைதிரவியமும் பூசமுயற்சிக்கின்றோமே தவிர உண்மை பிரச்சினையை கவணிக்காமல் விடுகின்றோம். யாரையும் விமர்சிக்கவே வேண்டாம் என்பதல்ல என் நிலைப்பாடு, விமர்சனத்தை ஆரோக்கியமாக வைப்போம் என்பது தான் என் நிலைப்பாடு.<BR/><BR/>டோண்டுவிற்கு இந்த பிரச்சினை வரும்முன் ரோசாவிற்கும் மற்ற சிலருக்கும் இந்த பிரச்சினை வந்துள்ளது, அப்போதே கடுமையாக கண்டிக்காமல் விட்டது இப்போது இந்த நிலைக்கு வந்து நிற்கின்றது.<BR/><BR/>ஆரோக்கியமான விமர்சனங்கள் செய்து நிறைய நல்ல படைப்புகள் கொடுத்து , நமது கருத்துகளை வெளிப்படுத்தும் தளமாக, சிலரின் அரும்முயற்சியால் உருவாகி வளரும் தமிழ்மணத்தை பயன் படுத்துவோம்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119964927919535582005-06-28T21:22:00.000+08:002005-06-28T21:22:00.000+08:00Kuzhali,Could you please send an email to me? The ...Kuzhali,<BR/>Could you please send an email to me? The email address in my profile. I saw my name in your post and I need to send personal message in this regard.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119964521524280842005-06-28T21:15:00.000+08:002005-06-28T21:15:00.000+08:00நல்லதொரு பதிவு குழலி. இனியேனும் போலிகள் திருந்தட்ட...நல்லதொரு பதிவு குழலி. <BR/>இனியேனும் போலிகள் திருந்தட்டும்இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119963293485212522005-06-28T20:54:00.000+08:002005-06-28T20:54:00.000+08:00குழலி நீங்கள் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லியுள்ளீர்...குழலி நீங்கள் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லியுள்ளீர்கள். மனது புண்படும் படியான பின்னூட்டங்கள் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் இதுகாலம் வரை முன்னேறிக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்கள் பலர். அவர்களின் திடத்திற்கு வணக்கங்கள். <BR/><BR/>டூப்ளிகேட் டோண்டு தெரிந்தோ தெரியாமலோ ஒரிஜினல் டோண்டு சாரை பிரபல படுத்திவிட்டார். பாருங்கள் அவரின் வலைப்பதிவில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை. சரியான முறையில் ஒரு தவறை செய்திருக்கிறார். பாராட்டுக்குறியவர். <BR/><BR/>அது சரி கோபி இப்படி என்சைக்ளோபீடியாவில் சொல்வது போல் அவரது (டூப்ளிகேட் டோண்டுவின்) ஆக்கங்களைச் சொல்ல வேண்டுமா? எப்படியோ "Men of Honor"க்கு இண்ட்ரோ கொடுத்ததற்கு நன்றி. <BR/><BR/>// இவர் அவரை அடக்குகிறாராம்.. அதாவது சாதி முறை அடக்குமுறை செய்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவரை (போலி சொல்வதுதான்) சாதி முறை அடக்குமுறையை எதிர்ப்பவர் அடக்குகிறார். நல்ல கூத்துதான்... //<BR/>முகமூடி சார் ("மானே தேனே பொன்மானே"ன்னு போட்டுக்குங்க)...சும்மா சொல்லக்கூடாது .....சரியான நெத்தியடி........Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119960337917364382005-06-28T20:05:00.000+08:002005-06-28T20:05:00.000+08:00டூப்ளிகேட் dondu , தங்களுக்கு இருக்கும் இந்த தொழில...டூப்ளிகேட் dondu , <BR/><BR/>தங்களுக்கு இருக்கும் இந்த தொழில்நுட்ப அறிவை , ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தலாமே!! <BR/>சற்று சிந்தித்து பாருங்கள்... வலைப்பூ ஆரம்பியுங்கள். தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்லுங்கள்.. ஆரோக்கியமான வாதத்தை வையுங்கள் .. நியாயமாக இருந்தால் நாங்களும் ஆதரிக்கின்றோம்.. அதை விட்டு ஏன் இப்படி?<BR/><BR/>Duplicate DONDU please "Dont DO " <BR/><BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119959615786116452005-06-28T19:53:00.000+08:002005-06-28T19:53:00.000+08:00மிக நல்ல பதிவு ..மிக தெளிவாக சொல்லியதற்கு நன்றி.வந...மிக நல்ல பதிவு ..மிக தெளிவாக சொல்லியதற்கு நன்றி.<BR/>வந்த 20 வது நாளில் "வலைப்பூ - சின்ன நெருடல்' என்ற தலைப்பில் சுருக்கமாக இங்கே நடக்கும் விதன்டாவதையும், சாதி மோதலையயும் சொன்னேன் , அந்த பட்டியலில் மற்றவர் பெயரில் கருத்து போடுவதும் சேருகிறது !<BR/>இப்படி அந்த சிலரை பற்றி முக்கியத்துவம் கொடுத்து பேசினால் தான் அவர்களுக்கு இன்னும் அதிகமாக செய்ய தோன்றும்.. கண்டுக்கொள்ளாமல் விடுவதே நல்லது !<BR/><BR/>வீ எம்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119959362945282512005-06-28T19:49:00.000+08:002005-06-28T19:49:00.000+08:00போலி டோண்டுவுக்கு(கண்டிப்பாய் இதைப் படிப்பீர்கள் எ...போலி டோண்டுவுக்கு(கண்டிப்பாய் இதைப் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்),<BR/><BR/>இதுவரை நீங்கள் செய்து வந்தது என்ன? அவை ஏன் வெற்றி பெறவில்லை என அலசுவோம்.<BR/><BR/>1) டோண்டு அவர்களின் பெயரில் போலிப் பின்னூட்டம் இடுகிறீர்கள்<BR/>2) அனானிமஸ் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் டோண்டு அவர்களின் ப்ளாக்கர் எண்ணைப் பயன்படுத்துகிறீர்கள்.<BR/>3) மெடா ரீடைரக்ஷன் பயன்படுத்துகிறீர்கள்.<BR/>4) பல பல ப்ளாக்கர் எண்களைப் பயன்படுத்தி டோண்டு அவர்களின் பெயரில் பின்னூட்டம் இடுகிறீர்கள்.<BR/>5) இன்னும் பல யுக்திகளைப் பயன்படுத்தி பின்னூட்டம் இட்டது டோண்டு தான் எனச் சிலரை நம்பவும் வைத்துவிடுகிறீர்கள்.<BR/><BR/>ஆனால் பெரும்பாலானோர் (அதிலும் என் போன்ற பாமரர்கள் கூட) பின்னூட்டத்தில் சில வரிகளைப் படிக்கும் போதே அது போலி என அறிந்து கொள்கிறார்கள்.<BR/><BR/>ஏனென்றால்,<BR/><BR/>நீங்கள்:<BR/><BR/>1) அவர் பயன்படுத்தும் மொழி நடையைப் பயன்படுத்துவதில்லை.<BR/>2) அவர் பயன்படுத்தாத (அல்லது யாருமே பயன்படுத்த யோசிக்கும்) தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.<BR/>3) ஒவ்வொரு முறையும் உங்களின் மொழி நடை மாறுகிறது.<BR/><BR/>இக்குறைகளைக் களைந்தால் நீங்கள் உண்மையான டோண்டு என அனைவரும் நம்பக் கூடும். ஆனால் உங்களின் நோக்கமான "டோண்டுவை இழிவு படுத்துதல்" நிறைவேறாது.<BR/><BR/>அவர் உயர்சாதி ஆதிக்க வெறியர் அவரை அடக்க இவ்வாறு செய்கிறேன் என்கிறீர்கள். சரி, உங்கள் கூற்றுப் படி அவர் உயர்சாதி வெறியர் என்றே ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். இவ்வளவு தொழில் நுட்ப அறிவு பெற்ற நீங்கள், ஒரு ஆதிக்க வெறியரை(உங்களின் பார்வையில்) இவ்வளவு கேவலமான குறுக்கு வழிகளில் எதிர்ப்பதா?<BR/><BR/>என்ன செய்யலாம் நீங்கள் ? உங்கள் தொழில் நுட்ப அறிவை தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு பயன் படுத்திக் காட்டி, நீங்கள் அனைவராலும் போற்றப் படும் போது "நான் உயர்சாதி வெறிக்கு எதிரானவன்" என்று பேசலாம் அப்போது உங்கள் சொல் அம்பலம் ஏறும்.<BR/><BR/>நேரம் கிடைத்தால் ஒரு முறை Men of Honor என்ற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள்.<BR/><BR/>இனியாவது நேரான வழியில் சிந்திப்பீர் என்ற நம்பிக்கையில்,<BR/><BR/>ப்ரியமுடன்,<BR/><BR/>கோபிதகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119959100461826312005-06-28T19:45:00.000+08:002005-06-28T19:45:00.000+08:00Dondu sir,Did you notice the comment in your name ...Dondu sir,<BR/><BR/>Did you notice the comment in your name in the GOYINDSAMY blog about Kizhakku pathippakam? I think it is not yours .For your attention ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119958409524536022005-06-28T19:33:00.000+08:002005-06-28T19:33:00.000+08:00"திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒ..."திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது."<BR/><BR/><I>சந்தடி சாக்குல, ஞானபீடம் ஒரு பொழப்பத்த ஆளு-ன்னு சொல்லிப்புட்டீரய்யா ! வாழ்க நீவிர்; வளர்க உமது புகழ். !</I><BR/><BR/>- <A HREF="http://njanapidam.blogspot.com/2005/03/index.html" REL="nofollow"> ஞானபீடம்.</A>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119955187229447752005-06-28T18:39:00.000+08:002005-06-28T18:39:00.000+08:00நல்ல பொறுப்பான படிவு, குழலி. கவலை படாதீர்கள்... அவ...நல்ல பொறுப்பான படிவு, குழலி. கவலை படாதீர்கள்... அவர்கள் திருந்தி விடுவார்கள். நன்றி. <BR/><BR/>சிங்காசரன்Saranhttps://www.blogger.com/profile/13077301824632487264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119948311811221592005-06-28T16:45:00.000+08:002005-06-28T16:45:00.000+08:00குழலி இந்த கேவலங்களை மதிப்பு கொடுத்து கண்டனம் தெரி...குழலி இந்த கேவலங்களை மதிப்பு கொடுத்து கண்டனம் தெரிவிப்பதால் தான் இந்த ஆட்டம் ஆடுகிறார். நீங்கள் சொன்ன மாதிரி கண்டுக் கொள்ளாதீர்கள் இந்த போலிகளை. அவரவர் அவரவர் வேலை பாருங்கள். பதியுங்கள். போலி என்று தெரிந்தால் பின்னூட்டத்தை தூக்கிவிடுங்கள். இன மத தனிமனித பெயருடன் பின்னூட்டம் வந்தால் மறுப்பு ஏதும் இல்லாம் அழித்து விடுங்கள். நாயை கல் கொண்டு எறிவதால் மிரண்டு பிராண்டுகிறது. கண்டுக்கொள்ளாமல் சென்றால் சிறிதுநேரம் குலைத்துவிட்டு போய்விடும். அனாவசியமாக கழிவுகளை பெரிய ஆள் ஆக்க வேண்டாம்.Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119945569729850582005-06-28T15:59:00.000+08:002005-06-28T15:59:00.000+08:00நன்றி குழலி அவர்களே. கெட்டதிலும் நல்லது நடந்துள்ளத...நன்றி குழலி அவர்களே. கெட்டதிலும் நல்லது நடந்துள்ளது. என் பெயரைக் கெடுப்பதற்காகச் செய்த மற்றும் செய்யப்படுகிற முயற்சிகளுக்கெதிராக இவ்வளவு குரல்கள் எழுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. <BR/><BR/>முதலில் என் பெயரில் இன்னொரு வலைப்பதிவு வந்தது. அங்கு போய் க்ளிக் செய்தால் என் பக்கம் மெடா ரீடைரெக்ஷன் உத்தி மூலம் காட்சிக்கு வந்தது. இந்த இடத்தில் நான் ஒரு காரியம் செய்தேன். "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றத் தலைப்பில் ஒரு பதிவு போட்டேன். அது இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆகவே மெடாரீடைரெக்ஷன் மூலம் என் பதிவுக்கு வருபவர்கள் கணகளில் இப்பதிவுதான் முதலில் தென் படும். போலி ஆசாமி இதை எதிர்ப்பார்க்கவில்லை. இந்த குயுக்தியான முறையைப் பற்றியும் பல முறை எழுதி விட்டேன். இப்போது அம்மாதிரி வருவதில்லை. போலி டோண்டுவின் ப்ளாக்கர் எண்ணுக்கு ப்ரொஃபைலே இல்லை. இப்போது டுண்டு என்ற பெயரில் அவர் உலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் முகவரியில்லை. எல்லாரும் பிச்சைக்காரார்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதே கதிதான் துர்வாசனுக்கும் பாப்பானுக்கும்.<BR/><BR/>இப்போது டுண்டு தன்னை ஈழ ஆதரவாளராகக் கூறிக்கொண்டிருக்கிறார். இலங்கைத் தமிழ் எழுத முயற்சிக்கிறார். இதெல்லாம் திசைதிருப்பச் செய்யும் உத்திகள். அவர் யார் என்பது எனக்கும் இன்னும் பலருக்கும் தெரியும். எவ்வளவு தரக்குறைவான தமிழ் கெட்ட வார்த்தைகளை அவர் உபயோகிப்பார் என்பதும் தெரியும். தாஸின் பதிவில் அவர் காசியின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளார். பார்க்க http://lldasu.blogspot.com/2005/06/blog-post_24.html#comments<BR/><BR/>வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119943839304866512005-06-28T15:30:00.000+08:002005-06-28T15:30:00.000+08:00நல்லது. சொல்ல வேண்டியதை சரியான நேரத்தில் துணிவாகச்...நல்லது. சொல்ல வேண்டியதை சரியான நேரத்தில் துணிவாகச் சொல்லியிருக்கிறீங்க - anonymous பின்னூட்டங்களுக்கு பயப்பிடாமல்.aazhiyaalhttps://www.blogger.com/profile/02031748708847469479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119939060397027202005-06-28T14:11:00.000+08:002005-06-28T14:11:00.000+08:00இதே கருத்தை ஒட்டி நான் போட்ட பதிவுக்கு வந்த பின்னூ...இதே கருத்தை ஒட்டி நான் போட்ட பதிவுக்கு வந்த பின்னூட்டங்களால் நான் நடுங்கிக் கொண்டு இருக்கிறேன் - என்னை ஒட்டகம் மேய்ப்பவன் என்று ஒருவர் கண்டுபிடித்துவிட்டார். இன்னொருவர், என் பதிவை அழிப்பதற்கு முன் கருணையுடன் ஒரு கடைசி சந்தர்ப்பம் அளித்து உள்ளார்!!<BR/><BR/>உங்கள் பதிவுடன் நான் ஒத்துப்போகிறேன் - கருத்தில் வேறுபாடோ, கோபமோ இருந்தாலும் அதைக் காட்டிய வழிமுறையால்தான் அந்த நபரை இழிபிறவி எனக் கூறுகிறோம் என்பதையே புரிந்துகொள்ளாமல் (அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல்) நீ அவருக்கு ஆதரவா, அவர் கட்சியா ஜாதியா எனக் கேட்பவருக்கு என்ன பதில் கூற முடியும்?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1119938756650074522005-06-28T14:05:00.000+08:002005-06-28T14:05:00.000+08:00// நானும் மற்றொரு வலைப்பதிவரும் கடுமையாக கருத்து ம...// நானும் மற்றொரு வலைப்பதிவரும் கடுமையாக கருத்து மோதல் செய்து கொண்டுள்ளோம், அவர் பதிவை நானும் என் பதிவை அவரும் நையாண்டி செய்து கொண்டிருக்கின்றோம் // அவர் யார் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த முடியுமா ??<BR/><BR/>// ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடும் ஒரு தலைவனின் வெளிநாடு பயணத்தை கிண்டல் அடிக்கின்றோம் // ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு பாடுபடும் தலைவர் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா? எனில் எந்த தலைவர் கிண்டல் அடிக்க தகுதி வாய்ந்தவர்?? அந்த தலைவரை கிண்டலடித்தால் அவர் சார்ந்த சமுதாயத்தவர் கோபிக்க மாட்டாரா?? <BR/><BR/>// மறுப்பு தெரிவித்து விளக்கம் சொல்லமுடிந்தால் சொல்வோம் இல்லையென்றால் அமைதியாக நம் வேலையைப்பார்த்துக்கொண்டு செல்வோம் // இதில் கூத்து என்னவென்றால் டோண்டுவுக்கு மன உளைச்சல் தருபவர் சொல்லும் விளக்கம்... டோண்டு ஜாதி வெறியராம்... அதனால் இவர் அவரை அடக்குகிறாராம்.. அதாவது சாதி முறை அடக்குமுறை செய்த ஒரு சமூகத்தில் இருந்து வந்தவரை (போலி சொல்வதுதான்) சாதி முறை அடக்குமுறையை எதிர்ப்பவர் <B>அடக்குகிறார்</B>. நல்ல கூத்துதான்... <BR/><BR/>// மாலன் போன்ற எழுத்தாளர்களையே மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம் // நஷ்டம் அவருக்கல்ல என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரிமுகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.com