tag:blogger.com,1999:blog-11227047.post112282728324099589..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: பிரபல நடிகை ZZZ கற்பழிப்புகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-11227047.post-1123814140120090712005-08-12T10:35:00.000+08:002005-08-12T10:35:00.000+08:00பாலா, மீண்டும் மீண்டும் நீங்கள் த.பா.இ சார்பாக எ...பாலா,<BR/> மீண்டும் மீண்டும் நீங்கள் த.பா.இ சார்பாக என்னை பதில் சொல்ல நிர்பந்திப்பது புரியவில்லை .அவர்கள் சொல்லும் நோக்கங்கள் எனக்கு ஏற்புடையதே தவிர ,அவர்களின் வழிமுறைகளை முழுவதுமாக நான் ஏற்கவில்லை .அதற்காக ராமதாஸ் எனக்கு பிடிக்காது என்பதற்காக தமிழின் இருப்பு பற்றி அக்கரை இல்லாமல் என்னால் இருக்க முடியாது .இனிமேலாவது என்னுடைய கருத்துக்களுக்கு மட்டும் என்னிடம் விளக்கம் கேளுங்கள் .<BR/><BR/>////எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!<BR/>//<BR/>ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை முன் வைக்கும்போது கூட, சொற்பிரயோகங்களை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.//<BR/>நாசமா போக என்பது யாரையும் குறிப்பிட்டல்ல . 'கலிகாலம்!' -னு சொல்லுற அர்த்ததுல எங்க ஊருல 'நாசமா போக!' என்று சொல்லுவார்கள் ..மற்றபடி நான் சாபம் விட்டு பலிக்கிற அளவுக்கு பெரிய மனிதன் அல்ல.<BR/><BR/><BR/>//நீங்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் 'சாராம்சத்தை' புரிந்து கொண்டேன், மதிக்கிறேன். அதே போல், என் தரப்பையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோடு இவ்விதாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நன்றி !//<BR/>முழுமையாக இல்லாவிடினும் ,பெரும்பான்மையான உங்கள் கருத்துக்களின் சாராம்சத்தை புரிந்து கொண்டேன் .மதிக்கிறேன் .நன்றி!<BR/><BR/><BR/>டோண்டு ஐயா,<BR/>//உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது.//<BR/>நீங்கள் இதற்கு எதிர்மாறாக கருத்து சொல்லும் வரை நம்பித்தான் ஆகவேண்டும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123758301219108392005-08-11T19:05:00.000+08:002005-08-11T19:05:00.000+08:00"இங்கே தமிழகத்தில் தமிழே படிக்காமலிருக்க முடிகிறது..."இங்கே தமிழகத்தில் தமிழே படிக்காமலிருக்க முடிகிறது .அதைப் பற்றி முதலில் கவலைப்படுவோம்."<BR/><BR/>உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. <BR/><BR/>இங்கு சென்னையில் நான் இருமுறை ஆங்கிலம்-தமிழ் துபாஷியாக சென்றேன் கடந்த 4 வருடங்களில். ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளுக்காக சென்றதை இதில் சேர்க்கவில்லை. இது எதைக் குறிக்கிறது? தமிழகத்திலும் நிலைமை மோசம் என்றுதானே. எழுதும் தமிழில் பிழைகள், ஆங்கிலமோ கொலை. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123757144331119042005-08-11T18:45:00.000+08:002005-08-11T18:45:00.000+08:00ஜோ,விவாதத்திலிருந்து விலகுகிறேன் என்பவரை மீண்டும் ...ஜோ,<BR/>விவாதத்திலிருந்து விலகுகிறேன் என்பவரை மீண்டும் அழைத்து வந்த உங்கள் சூட்சமத்தை பாராட்டுகிறேன் !!!<BR/><BR/>//தமிழ்மணத்தில் இணைந்துள்ள வலைப்பதிவுகளில் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள் என்று வலியுறுத்தினால் கூட ,"இதனால் , மட்டும் , தமிழ் வளர்ந்து விடுமா என்ன?" என்று குதர்க்கம் பேச மாட்டீர்கள் என நம்புகிறேன்<BR/>//<BR/>எதற்காக திடீரென்று இதைச் சொல்கிறீர்கள் என்று சுத்தமாக விளங்கவில்லை. இந்த விவாதத்திற்கும், நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம் ? இவ்வாறு என்னை எள்ளுவதில் உங்களுக்கு குதூகலம் என்றால் எனக்கும் மகிழ்ச்சியே !!! <BR/><BR/>//எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!<BR/>//<BR/>ஆணித்தரமாக உங்கள் கருத்துக்களை முன் வைக்கும்போது கூட, சொற்பிரயோகங்களை கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.<BR/> <BR/>**********<BR/>//3. மேலும், த.பா.இ 5-ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் தமிழை ஒரு பாடமாக அல்ல.//<BR/>நான் த.பா.க பிரதிநிதி அல்ல .<BR/>*****************<BR/>சற்று நிதானமாக நான் சொல்ல வந்த கருத்தை புரிந்து கொள்ளுங்கள். த.பா.இ வலியுறுத்தி வருவதற்கும், நீங்கள் எடுத்துக் கூறியிருந்ததற்கும் (//உங்களை தமிழ் வழி கல்வி படிக்க சொல்லவில்லை .தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று சொல்வது கூட தவறா? //) உள்ள முரண்பாட்டை நான் சுட்டினேன். எதற்கு "நான் த.பா.க பிரதிநிதி அல்ல" என்ற பகிரங்க அறிவிப்பெல்லாம் ???? <BR/><BR/>**************<BR/>//திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதால் மட்டும், தமிழ் எப்படி வளரும் என்றும் புரியவில்லை.//<BR/>இதனால் 'மட்டும்' தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் சொல்லவில்லை . இது வெறும் திரிப்பு மட்டுமே . <BR/>*****************<BR/>எதற்காக இப்படிக் கூறினேன் என்பது உங்களுக்கு உண்மையாகவே புரியவில்லையா என்ன? ஏற்கனவே நான் கூறிய, "தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். எதிர் விளைவுகள் அதிகம் உண்டாகும் ! " என்ற கருத்தை நான் நம்புவதற்கும், அதை முன் வைப்பதற்கும் எனக்கு நிச்சயம் உரிமை உண்டு என்று நினைக்கிறேன் !!!!!! <BR/><BR/>//எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டும் .எதைப்பற்றி பேசினாலும் 'இதனால் மட்டு இந்தியா முன்னேறி விடுமா?" என்று கேட்பவர்களை நான் எரிச்சலுடனே பார்க்கிறேன்<BR/>//<BR/>இந்த உங்கள் கருத்தை முழுமனதோடு ஆதரிக்கிறேன். <BR/><BR/>//என்ன மாதிரி திட்டங்கள் என்று விளக்கினால் நலமாக இருக்கும்.<BR/>//<BR/>இது, பொதுவில், தமிழ் மேல் அக்கறையுள்ள பலரும் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு முயற்சி !!! தமிழ் மையங்கள் ஏற்படுத்தலாம் என்ற கருத்தை ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன். <BR/><BR/>நீங்கள் எடுத்துரைத்த கருத்துக்களின் 'சாராம்சத்தை' புரிந்து கொண்டேன், மதிக்கிறேன். அதே போல், என் தரப்பையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோடு இவ்விதாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நன்றி !<BR/><BR/>--- எ.அ.பாலா<BR/><BR/>பி.கு: http://lldasu.blogspot.com/2005/07/blog-post_30.html பார்க்கவும்.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123753555619034372005-08-11T17:45:00.000+08:002005-08-11T17:45:00.000+08:00//தில்லியில் உள்ள பல தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் எழு...//தில்லியில் உள்ள பல தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இதற்காக நான் வருத்தப்பட்ட அளவுக்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வருந்தவில்லை என்பதே நிஜம்.//<BR/><BR/>டோண்டு ஐயா!<BR/> உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லியா? தில்லி தமிழர்களைப்பற்றி ரொம்பத்தான் அக்கரை ..இங்கே தமிழகத்தில் தமிழே படிக்காமலிருக்க முடிகிறது .அதைப் பற்றி முதலில் கவலைப்படுவோம் ..முதல்ல கூரை ஏறி கோழி பிடிச்சிட்டு அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123753100559869882005-08-11T17:38:00.000+08:002005-08-11T17:38:00.000+08:00"சரி நீங்கள் என்ன சொல்கின்றீர்?? தமிழே வேண்டாம் என..."சரி நீங்கள் என்ன சொல்கின்றீர்?? தமிழே வேண்டாம் என்கின்றீரா?,"<BR/><BR/>நான் அவ்வாறு சொல்வேனா? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்பதே என் நிலை. இங்கு வலைப்பூக்களில் கூட பலர் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் போது அவர்களை தமிழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டவன் நான். <BR/><BR/>ஆறாம் வகுப்பில் என்னை சிறப்புத் தமிழ் எடுத்துக் கொள்கிறாயா அல்லது வடமொழி எடுத்துக் கொள்கிறாயா என்று கேட்டபோது என் தந்தையின் அறிவுறை ஏற்று சிறப்புத் தமிழ் எடுத்தவன் நான். பிறகு அதற்காக எப்போதும் வருந்தியதில்லை. என் பெண்ணையும் தில்லியில் தமிழ்ப் பள்ளியில்தானே சேர்த்தேன்.<BR/><BR/>இப்போது நிலை என்ன தெரியுமா? தில்லியில் உள்ள பல தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இதற்காக நான் வருத்தப்பட்ட அளவுக்கு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் வருந்தவில்லை என்பதே நிஜம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123752561283808782005-08-11T17:29:00.000+08:002005-08-11T17:29:00.000+08:00//ஆனால் தமிழகத்தில் தமிழை தவிர்க்க முடியாமல் செய்த...//ஆனால் தமிழகத்தில் தமிழை தவிர்க்க முடியாமல் செய்தால் மட்டும் எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!<BR/>//<BR/><BR/>அது சரி... நாமெல்லாம் நம் சுயத்தை இழந்து இந்தியை ஏற்று நல்ல இந்தியனாய் இருப்போம்...<BR/><BR/>என்ன சரிதானுங்களே?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123752086934381322005-08-11T17:21:00.000+08:002005-08-11T17:21:00.000+08:00//ஆனால் தில்லியில் மட்டும் ஹிந்தியை உங்களால் தவிர்...//ஆனால் தில்லியில் மட்டும் ஹிந்தியை உங்களால் தவிர்க்க முடியாது. ஏன்? அது அப்படித்தான். //<BR/>சரிங்க! உங்கள யாரு தவிர்க்க சொன்னது .தாராளமா படிக்கலாமே..அதே போல தமிழகத்தில் தமிழ் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும்.<BR/><BR/>//இதை அங்கு இருக்கும் தமிழர்கள் கூட யாரும் எதிர்க்கவில்லை என்பதே நிலை.//<BR/>அடேங்கப்பா!நானும் கூட எதிர்க்கவில்லை..ஆனால் தமிழகத்தில் தமிழை தவிர்க்க முடியாமல் செய்தால் மட்டும் எதிர்க்க நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள் ..நாசமா போக.!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123751493033427122005-08-11T17:11:00.000+08:002005-08-11T17:11:00.000+08:00அய்யா டோண்டு அவர்களே, ஒரு வாதத்திற்காகவே வைத்துக்க...அய்யா டோண்டு அவர்களே, ஒரு வாதத்திற்காகவே வைத்துக்கொள்வோம், உங்கள் வார்த்தையில் சொல்வதானால் அவர்கள் தான் அரசியல்வாதிகள் ஏதோ பிழைப்புக்காக தமிழ் தமிழ் என கூறுகின்றனர், சரி நீங்கள் என்ன சொல்கின்றீர்?? தமிழே வேண்டாம் என்கின்றீரா?, மேலும் இந்தி படித்தே ஆக வேண்டும் என என்ன கட்டாயம்?? எதற்காக கட்டாயம்,தேசிய மொழி என்பது எத்தனை ஒரு தலைபட்சமாக ஆக்கப்பட்டது, சிங்கப்பூரில் கூட சீனர்கள் மிகப்பெரும்பான்மையினர் அவர்கள் என்ன அனைவரையும் சீன மொழியா படிக்க சொல்கின்றனர், கட்டாயத்தினால் இந்தி படிப்பதென்பது இந்தி பேசுபவர்களின் மேலாதிக்கத்தை ஏற்று தம் சுயத்தை இழப்பதற்கு சமம், இந்தியை யாரும் எதிர்க்கவில்லை, இந்தி தினிப்பைத்தான் எதிர்க்கின்றனர், எமக்கு தேவையெனில் இந்தியென்ன 10 பேர் கூட பேசாத எந்த மொழியையும் கற்றுக்கொள்வோம், ஏன் தில்லியில் இந்தியில்லாமல் படிக்க முடியாது? ஆனால் தமிழகத்திலும் இன்ன பிற மாநிலங்களிலும் அந்தந்த வட்டார மொழியில்லாமல் படிக்கலாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?? அப்படியெனில் இந்தி பேசாத மக்களெல்லாம் இந்தியை ஏற்று இந்தியாவில் இரண்டாம் நிலை குடிமகனாக இருக்க வேண்டுமென்பதா?<BR/><BR/>இந்தியை மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்பவர்கள் ஏன் தாய் மொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டுமென்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?<BR/><BR/>இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது ஒரு வாதமாக வைப்பர், இந்தியை பேசும் மொழியாக கொண்டவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டமில்லையா?<BR/><BR/>இந்தி மேலாண்மையை ஏற்ற குஜராத்தி மற்றும் இன்ன பிற வட்டார மொழிகளுக்கு நடந்த கதி என்ன? இப்போது அந்த மொழிகளின் நிலை என்ன?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123750126542505712005-08-11T16:48:00.000+08:002005-08-11T16:48:00.000+08:00"இதை உண்மையிலயே டோண்டு அவர்கள் எழுதியிருந்தால் ......"இதை உண்மையிலயே டோண்டு அவர்கள் எழுதியிருந்தால் ...வெட்கமாக இல்லை?..சீ!..தில்லியில் மட்டும் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதாம் ..தமிழ் நாட்டில் தமிழ் ஒரு பாடமாகவேனும் இல்லாதது பற்றி ஆட்சேபிக்க முடியாதாம் .. தேசிய மொழியாம் .. என் தாய் மொழிக்கு பிறகுதான் எந்த மொழியும்."<BR/><BR/>கூறியது டோண்டுதான். ஜோ அவர்களே தேவையின்றி உணர்ச்சிவசப்படாதீர்கள். நான் யதார்த்தத்தையே கூறினேன். தமிழகத்தில் உங்களால் ஹிந்தியேயில்லாமல் தமிழ் மீடியத்தில் படிக்க இயலும். அதே மாதிரி தமிழே இல்லாமலும் படிக்க இயலும். ஹிந்தியைத் தவிர மற்ற எல்லா தேசீய மொழிகளுக்கும் இதே நிலைதான். பங்களூரில் கன்னடம் இல்லாமல் படிக்க இயலும், ஆந்திராவில் தெலுங்கு இல்லாமல், ... இப்படியெல்லாம் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் தில்லியில் மட்டும் ஹிந்தியை உங்களால் தவிர்க்க முடியாது. ஏன்? அது அப்படித்தான். தில்லி தமிழ் கழகப் பள்ளிகளில் கூட ஹிந்தி படிக்கத்தான் வேண்டும். இதை அங்கு இருக்கும் தமிழர்கள் கூட யாரும் எதிர்க்கவில்லை என்பதே நிலை.<BR/><BR/>இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் பிள்ளைகளுக்கு எது நல்லக் கல்வியோ அதையே அளிக்கவும். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123741654218653362005-08-11T14:27:00.000+08:002005-08-11T14:27:00.000+08:00//தில்லியில் ஹிந்தி கட்டாயப் பாடமே. ஆனால் அதற்கெல்...//தில்லியில் ஹிந்தி கட்டாயப் பாடமே. ஆனால் அதற்கெல்லாம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அது நம்முடைய தேசீய மொழி. அதை நம் பிள்ளைகள் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம்.//<BR/><BR/>இதை உண்மையிலயே டோண்டு அவர்கள் எழுதியிருந்தால் ...வெட்கமாக இல்லை?..சீ!..தில்லியில் மட்டும் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாதாம் ..தமிழ் நாட்டில் தமிழ் ஒரு பாடமாகவேனும் இல்லாதது பற்றி ஆட்சேபிக்க முடியாதாம் .. தேசிய மொழியாம் .. என் தாய் மொழிக்கு பிறகுதான் எந்த மொழியும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123740415288244202005-08-11T14:06:00.000+08:002005-08-11T14:06:00.000+08:00"தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது க..."தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு."<BR/><BR/>தில்லியில் ஹிந்தி கட்டாயப் பாடமே. ஆனால் அதற்கெல்லாம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அது நம்முடைய தேசீய மொழி. அதை நம் பிள்ளைகள் படிக்காவிட்டால் நமக்குத்தான் நஷ்டம். அது தெரிந்தே தலைவர் பேரன்கள் மற்றும் பேத்திகள் ஹிந்தி படிக்கின்ற்னர். மந்திரி ஆயினர் மற்றும் ஆவார்கள்.<BR/><BR/>இதையெல்லா விவாதம் புரியும் நாம்தான் ஏமாளிகள். <BR/><BR/>தலைவர் எவ்வழி, அவ்வழியே தொண்டனுக்கும், குழந்தைகள் பள்ளி படிப்பு விஷயத்தில்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123730370590145902005-08-11T11:19:00.001+08:002005-08-11T11:19:00.001+08:00பாலா,தமிழ்மணத்தில் இணைந்துள்ள வலைப்பதிவுகளில் முடி...பாலா,<BR/>தமிழ்மணத்தில் இணைந்துள்ள வலைப்பதிவுகளில் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள் என்று வலியுறுத்தினால் கூட ,"இதனால் <B>, மட்டும் </B>, தமிழ் வளர்ந்து விடுமா என்ன?" என்று குதர்க்கம் பேச மாட்டீர்கள் என நம்புகிறேன்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123730353147842182005-08-11T11:19:00.000+08:002005-08-11T11:19:00.000+08:00This comment has been removed by a blog administrator.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123642397648391672005-08-10T10:53:00.000+08:002005-08-10T10:53:00.000+08:00//1. நீங்கள் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் என்று நான்...//1. நீங்கள் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை. அதனால், நீங்கள் அதை stress செய்ய வேண்டிய அவசியமில்லை.//<BR/>புரிதலுக்கு நன்றி.<BR/>//3. மேலும், த.பா.இ 5-ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் தமிழை ஒரு பாடமாக அல்ல.//<BR/>நான் த.பா.க பிரதிநிதி அல்ல .முதலில் தமிழை ஒரு பாடமாகவேனும் படிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்ப்டுத்துவோம்..முதலில் கூரை ஏறி கோழி பிடிப்போம் .அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம்.<BR/><BR/>//4. த.பா.இ-யின் செயல்களுக்கு கூட்டணித் தலைவர்கள் (கலைஞர் உட்பட) மத்தியிலேயே பெரிய ஆதரவு இல்லை என்பதிலிருந்து தமிழ் பெரிய ஆபத்தில் இல்லை என்பது தெரிகிறது.//<BR/>தன்னுடைய குடும்ப செல்வாக்குக்கு ஆபத்து இல்லாதவரை ,தமிழுக்கான ஆபத்து பற்றி சிந்திக்க முடியாத பரிதாபத்துக்குரிய நிலைக்கு கலைஞர் வந்தாகிவிட்டது.<BR/><BR/>//5. தாய்மொழியே ஆனாலும், அதை இம்மாதிரி திணிக்க முயற்சிப்பதால் எதிர்மறை விளைவுகள் தான் அதிகமாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து. //<BR/>ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்பது திணிப்பென்று நீங்கள் சொன்னால் ,நான் அதை எதிர்க்கிறேன் .வட மாநிலங்களில் இந்தி கண்டிப்பாக ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன் .தமிழ் நாட்டிலும் அவ்வாறு தமிழை ஒரு பாடமாக படித்தாக வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.<BR/><BR/>//திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதால் மட்டும், தமிழ் எப்படி வளரும் என்றும் புரியவில்லை.//<BR/>இதனால் 'மட்டும்' தமிழ் வளர்ந்து விடும் என்று யாரும் சொல்லவில்லை . இது வெறும் திரிப்பு மட்டுமே . இப்போது வளர்வது பற்றியே பேச்சு அல்ல .கீழிறங்காமல் பார்த்துக்கொள்வதே பெரிய வேலை .தமிழ் படிக்கச் சொன்னாலும் அதனால் மட்டும் வளர்ந்து விடுமா என்ற கேள்வி .தமிழில் பெயர் வையுங்கள் என்று சொன்னாலும் இதே கேள்வி . எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டும் .எதைப்பற்றி பேசினாலும் 'இதனால் மட்டு இந்தியா முன்னேறி விடுமா?" என்று கேட்பவர்களை நான் எரிச்சலுடனே பார்க்கிறேன். ஒட்டு மொத்த வழிமுறைகளையும் ஒரே நேரத்தில் launch பண்ண இது ஒன்றும் செயற்கைக்கோள் அல்ல.<BR/><BR/>தமிழ் திரைபடங்களுக்கு முடிந்த அளவுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன் .ஆனால் அதை நிர்ப்பந்திக்க முடியாது ..இது தார்மீக அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் .இதற்காக வேண்டுமென்றே தமிழில் பெயர் வைக்காமல் விளம்பரம் தேடுபவர்கள் நாசமாய் போக என்று சாபம் கொடுக்க மட்டுமே என்னால் முடியும்.<BR/><BR/>//6. தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.//<BR/><BR/>மேலே பதில் சொல்லி விட்டேன்.<BR/><BR/>//7. தமிழ் வளர்ச்சிக்கு (தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் துணையோடு) நல்ல பல திட்டங்கள் வகுக்க வகை செய்தால், அது ஒரு மக்கள் சார்ந்த இயக்கமாக மாறி, நற்பலன்கள் விளையும்.//<BR/><BR/>என்ன மாதிரி திட்டங்கள் என்று விளக்கினால் நலமாக இருக்கும்.<BR/><BR/>நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123642308501920442005-08-10T10:51:00.000+08:002005-08-10T10:51:00.000+08:00This comment has been removed by a blog administrator.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123642234757816322005-08-10T10:50:00.000+08:002005-08-10T10:50:00.000+08:00This comment has been removed by a blog administrator.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123642067661086572005-08-10T10:47:00.000+08:002005-08-10T10:47:00.000+08:00This comment has been removed by a blog administrator.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123571267458093722005-08-09T15:07:00.000+08:002005-08-09T15:07:00.000+08:00ஜோ,சிலவற்றை தெளிவுபடுத்தி விட்டு விவாதத்திலிருந்து...ஜோ,<BR/>சிலவற்றை தெளிவுபடுத்தி விட்டு விவாதத்திலிருந்து விலகுகிறேன்.<BR/><BR/>1. நீங்கள் ராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் என்று நான் எப்போதும் நினைக்கவில்லை. அதனால், நீங்கள் அதை stress செய்ய வேண்டிய அவசியமில்லை.<BR/>2. என் கருத்துருவாக்கம் யாரை முன்வைத்தும் ஏற்படுவதில்லை. தமிழ்ப்பற்றை ஊக்கப்படுத்த எந்த 'அரசியல்வாதியின்' உதவியும் தேவையில்லை என்பதே என் அடிப்படைக் கருத்து. குழந்தைகள் தமிழ் படிக்கவே வேண்டாம் என்பது அல்ல.<BR/>3. மேலும், த.பா.இ 5-ஆம் வகுப்பு வரை எல்லாப் பாடங்களும் தமிழில் படிக்க வேண்டும் என்று கூறி வருகிறது. நீங்கள் சொல்வது போல் தமிழை ஒரு பாடமாக அல்ல.<BR/>4. த.பா.இ-யின் செயல்களுக்கு கூட்டணித் தலைவர்கள் (கலைஞர் உட்பட) மத்தியிலேயே பெரிய ஆதரவு இல்லை என்பதிலிருந்து தமிழ் பெரிய ஆபத்தில் இல்லை என்பது தெரிகிறது.<BR/>5. தாய்மொழியே ஆனாலும், அதை இம்மாதிரி திணிக்க முயற்சிப்பதால் எதிர்மறை விளைவுகள் தான் அதிகமாகும் என்பது என் தனிப்பட்ட கருத்து. திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பதால் மட்டும், தமிழ் எப்படி வளரும் என்றும் புரியவில்லை.<BR/>6. தில்லிப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாயப்பாடமா என்பது குறித்து I have no information (டோண்டு அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்)! அப்படி இருந்தால் அதையும் எதிர்க்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.<BR/>7. தமிழ் வளர்ச்சிக்கு (தமிழறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் துணையோடு) நல்ல பல திட்டங்கள் வகுக்க வகை செய்தால், அது ஒரு மக்கள் சார்ந்த இயக்கமாக மாறி, நற்பலன்கள் விளையும்.<BR/><BR/>நன்றி.<BR/>----எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123468085451016122005-08-08T10:28:00.000+08:002005-08-08T10:28:00.000+08:00பாலா,உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்பாலா,<BR/>உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123382511729746612005-08-07T10:41:00.000+08:002005-08-07T10:41:00.000+08:00பாலா, உங்கள் ராமதாஸ் எதிர்ப்புக்கு பதில் சொல்ல ந...பாலா,<BR/> உங்கள் ராமதாஸ் எதிர்ப்புக்கு பதில் சொல்ல நான் ஒன்றும் ராமதாஸ் ஆதரவாளன் அல்ல .ராமதாஸ் தான் உங்கள் சொந்த கொள்கைகளையும் தீர்மானிப்பது போலிருக்கிறது .எனக்கு அப்படி அல்ல .என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக உங்கள் கருத்தை சொல்லாமல் ராமதாஸ் பற்றியே பேசுவதிலிருந்தே உங்கள் மனநிலை புரிகிறது ..நாளைக்கு ராமதாஸ் 'எல்லோரும் அவரவர் தாயை நேசிக்க வேண்டும் ' என்று அறிக்கை விட்டால் ,யோக்கியமில்லாத இவர் சொல்லிவிட்டார் என்பதற்காக தாயை நேசிக்காமல் இருப்பீர்களா?<BR/><BR/>என்னுடைய கேள்விகளுக்கு (தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இல்லாத பள்ளிகள் இல்லை என்கிறீர்களா?<BR/>தில்லி-ல் உள்ள தமிழ் பள்ளியில் கூட இந்தி படித்தாக வேண்டும் .மற்ற மாநிலங்களில் அங்குள்ள மொழியை கண்ண்டிப்பாக ஒரு பாடமாகவேனும் படிக்க வேண்டும் .தெரியாதா உங்களுக்கு?உங்களை தமிழ் வழி கல்வி படிக்க சொல்லவில்லை .தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று சொல்வது கூட தவறா? சொல்பவரின் யோக்கியதையை பொறுத்துத்தான் உங்கள் தாய்மொழி அவசியம் பற்றிய கருத்துருவாக்கம் இருக்குமா?..) உங்கள் தனிப்பட்ட கருத்து இருந்தால் கூறுங்கள் ராமதாஸ் பின்னால் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட வேண்டாம் .<BR/><BR/>//அதே நேரத்தில், என் போன்ற பொதுமக்களின் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுரை (ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் கட்டாயப் பாடம் போன்ற etc etc...) கூறுவதற்கு "எந்த அரசியல்வாதிக்கும்" உரிமை கிடையாது என்பது தான் அடிப்படையான கருத்து. தன் குழந்தைக்கு எது சிறந்தது என்று தீர்மானிக்க வேண்டியது அதன் பெற்றோர்கள் தாம் !!!!//<BR/><BR/>தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக கூட படிக்க உங்கள் பிள்ளைகள் படிக்க தேவையில்லை என்ற சுதந்திரத்தை பெற்றுள்ள நீங்கள் ,தில்லியின் எனது பிள்ளைகள் இந்தியை ஒரு பாடமாக கூட படிக்க தேவையில்லை என்ற சுதந்திரம் ,உரிமை எனக்கு உண்டா என்பதை தெளிவு படுத்துவீர்களா? (just for information) <BR/><BR/><BR/>உங்களிடமிருந்து நேரடியாக பதில் பெற முடியவில்லையென்றால் உங்களோடுடனான விவாதங்களிலிருந்து விலகுவது எனக்கு நல்லது எனப்ப்டுகிறது..நன்றி.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123377538760144502005-08-07T09:18:00.000+08:002005-08-07T09:18:00.000+08:00"முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படி..."முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று தவறான பொருள்படும் படியான பதிவெழுதியதிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு பிறகு தார்மீக உரிமையோடு கேள்வி கேட்கலாம் அது வரை இது ஒரு ஜல்லியடிப்பு தான்."<BR/><BR/>மேலே நீங்கள் கூறியதுதான் மிகப் பெரிய ஜல்லியடிப்பு. அன்புமணியின் குழந்தைகள் தமிழ் படிப்பது, படிக்காதது பற்றி வந்த விஷயங்களை முடிந்த அளவு கீழே கொடுத்துள்ளேன்.<BR/><BR/>மே மாதத்திலேயே செய்தி குமுதம் ரிப்போர்டரில் வந்து விட்டது. இரண்டு மாதங்கள் கழித்து துக்ளக்கில் அதே செய்தி வந்ததும் சாவகாசமாக எதிர்வினை கொடுக்கின்றனர் அன்புமணி, அவர் மனைவி மற்றும் ராமதாசு அவர்கள். <BR/><BR/>அன்புமணி கூறுகிறார், தில்லியில் மேட்டர் டே பள்ளியை விடுத்து எங்குமே தமிழ் கற்று தரவில்லை என்று. <BR/><BR/>அவர் மனைவியோ தமிழ் பாடம் மட்டும் குழந்தைகள் தில்லி தமிழ் கழகத்தைச் சேர்ந்த லோதி எஸ்டேட் பள்ளியில் படிக்கின்றனர் என்றும் இதற்காக மேட்டர் டே பள்ளியிடம் தனி அனுமதி வாங்கப்பட்டதென்றும் கூறுகிறார். <BR/><BR/>ராமதாசு அவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்ட்டம் தானை இது சம்பந்தமாகக் கேள்வி கேட்ட நிருபரை மிரட்டுகிறார்.<BR/><BR/>ஆகக்கூடி நான் கொண்டுள்ள கருத்து இதுதான். விஷயம் கைமீறிப் போவதை உணர்ந்து தமிழ் பாடம் படிப்பதற்கான "தனி அனுமதி" என்பது உட்லாங்கடியாகத்தான் தோன்றுகிறது. ஆகவே வருத்தம் எல்லாம் தெரிவிப்பதற்கில்லை.<BR/><BR/>இன்னும் ஒரு விஷயம். அரசியல்வாதிகள் வெறும் தமிழ் பாடம் படிப்பதை மட்டும் கூறவில்லை. அவர்கள் கூறுவது தமிழில் எல்லா பாடங்களையும் படிப்பதாகும். <BR/><BR/>தில்லி தமிழ் கழகப் பள்ளிகளில் மட்டுமே நான்காம் வகுப்பு வரை தமிழ் மீடியம். அங்கு தன் குழந்தைகளை சேர்க்காத அன்புமணி அவர்களோ அவர் தந்தையோ மற்றவர்களுக்கு இது சம்பந்தமாக மிரட்டல் ஆலோசனைகளை கொடுப்பது வெறும் ஜல்லியடிப்பே.<BR/><BR/>சரி இப்போது கூறுங்கள், அன்புமணி அவர்களே ஆங்கிலக் கல்விதான் படித்தாராமே. இது பற்றி உங்கள் சமாளிப்பு ஏதாவது உண்டா?<BR/><BR/>ஆகவே மறுபடியும் கூறுவேன். கட்சித் தொண்டர்களே, உங்கள் தலைவர்களைப் போல ப்ராக்டிகலாக இருங்கள். அன்புமணி அவர்களைப் போல நல்ல தந்தையாகுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123356225849611512005-08-07T03:23:00.000+08:002005-08-07T03:23:00.000+08:00ஜோ,karuththukku nanRi ! I am repeating my earlier ...ஜோ,<BR/><BR/>karuththukku nanRi ! <BR/>I am repeating my earlier comment on the same subject here !!!!<BR/><BR/>**********<BR/>தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். எதிர் விளைவுகள் அதிகம் உண்டாகும் ! தமிழார்வம் உள்ளவர்களையும் வெறுப்பேற்றுவதில் முடியும். உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள், தமிழ்ப்பற்றும், தமிழறிவும் கொண்ட அறிஞர்களை அழைத்து தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்தால் நிச்சயம் பாராட்டலாம். அவற்றை நடைமுறைக்கு கொண்டு வர ஆவன செய்யலாம்.<BR/><BR/>நல்லதை யார் கூறினாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒவ்வாது. சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை.<BR/><BR/>--- BALAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123234897721115512005-08-05T17:41:00.000+08:002005-08-05T17:41:00.000+08:00பாலா, தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இல்லாத ப...பாலா,<BR/> தமிழகத்தில் தமிழ் ஒரு பாடமாக கூட இல்லாத பள்ளிகள் இல்லை என்கிறீர்களா?<BR/>தில்லி-ல் உள்ள தமிழ் பள்ளியில் கூட இந்தி படித்தாக வேண்டும் .மற்ற மாநிலங்களில் அங்குள்ள மொழியை கண்ண்டிப்பாக ஒரு பாடமாகவேனும் படிக்க வேண்டும் .தெரியாதா உங்களுக்கு?<BR/><BR/>உங்களை தமிழ் வழி கல்வி படிக்க சொல்லவில்லை .தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகவாவது படிக்க வேண்டும் என்று சொல்வது கூட தவறா? சொல்பவரின் யோக்கியதையை பொறுத்துத்தான் உங்கள் தாய்மொழி அவசியம் பற்றிய கருத்துருவாக்கம் இருக்குமா?..இந்த கருத்து ராமதாசுக்கோ அல்லது வேறு எந்த தனி மனிதருக்கோ சொந்தமல்ல .என்னைப் பொறுத்தவரை நான் ஆதரிப்பது என்னுடைய அறிவை வைத்துத்தான். வேறு யாருக்காகவும் அல்ல ..இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123232104254696852005-08-05T16:55:00.000+08:002005-08-05T16:55:00.000+08:00குழலி,டிஸ்கிளெய்மருடன் தொடங்குகிறேன். நான் சோ அபிம...குழலி,<BR/>டிஸ்கிளெய்மருடன் தொடங்குகிறேன். நான் சோ அபிமானி கிடையாது. அவரை பெரிய நடுநிலையாளர் என்றும் கருதவில்லை. <BR/><BR/>அன்புமணி அவர்களின் குழந்தைகளை தில்லியில் தமிழ் படிக்க கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்தது குறித்து மகிழ்ச்சியே. அதே நேரத்தில், என் போன்ற பொதுமக்களின் பிள்ளைகளை எப்படி படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுரை (ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் கட்டாயப் பாடம் போன்ற etc etc...) கூறுவதற்கு "எந்த அரசியல்வாதிக்கும்" உரிமை கிடையாது என்பது தான் அடிப்படையான கருத்து. தன் குழந்தைக்கு எது சிறந்தது என்று தீர்மானிக்க வேண்டியது அதன் பெற்றோர்கள் தாம் !!!!<BR/><BR/>ஒரு கேள்வி எழுப்புகிறேன். இங்கு வலைபதியும் நண்பர்கள் யாராவது தங்கள் பிள்ளைகளை (கட்டாயப்படுத்தி!) தமிழ் <BR/>மீடியத்தில் படிக்க வைக்க ஒப்புவார்களா ? இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. தமிழை கட்டாயப்பாடம் ஆக்க வேண்டும் என்று த.பா.இ முழங்குவதற்கு முன்பே, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழை இரண்டாம் பாடமாக (CBSE <BR/>பள்ளிகளிலும்) படிக்க வைத்து தான் வருகின்றனர் !!!! மாநில அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக கற்று தரப்பட்டு தான் வருகிறது. த.பா.இ அலறுவது போல், தமிழ் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் தோன்றவில்லை !!!! <BR/><BR/>தமிழ் மேல் இத்தனை பற்றுள்ளவர்கள் உருப்படியாக ஒன்று செய்யலாம். மாநிலம் முழுதும் தமிழ் (கற்றுத் தர) மையங்கள் ஏற்பட ஆவன செய்து, அதன் வாயிலாக மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் கற்றுக் கொடுத்து, தமிழார்வத்தை ஊக்கப்படுத்துவதோடு, தமிழ் மொழியையும் வளர்க்கலாம். ஏனெனில், ஆங்கிலம் மேல் தார் பூசி தமிழ் வளர்ப்பது என்பது <BR/>மிகக் கடினமே !!!!<BR/><BR/>பி.கு: snobbism என்பது snobbery அல்லது snobbishness என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் :)<BR/>--- எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1123083194989711702005-08-03T23:33:00.000+08:002005-08-03T23:33:00.000+08:00//ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.com