tag:blogger.com,1999:blog-11227047.post113316134947501686..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: பீகார்,லல்லு, அரசியல்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-11227047.post-1155398248082195442006-08-12T23:57:00.000+08:002006-08-12T23:57:00.000+08:00//நான் சந்தேகிப்பது என்னவென்றால் நாமெல்லாம் பத்திர...//நான் சந்தேகிப்பது என்னவென்றால் நாமெல்லாம் பத்திரிக்கை வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் பார்க்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு ஆனால் அங்கே உண்மையில் இருக்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு. //<BR/><BR/>இதில் உண்மை இருப்பதாகவே நான் உணர்கிறேன்...Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133427711411765322005-12-01T17:01:00.000+08:002005-12-01T17:01:00.000+08:00குழலி, உங்கள் பதிவில் சொல்லியிருப்பதில் பாதி உண்மை...குழலி, உங்கள் பதிவில் சொல்லியிருப்பதில் பாதி உண்மை என்றே நினைக்கிறேன்.<BR/><BR/>எங்கள் அலுவலகத்தில் பீகார் நண்பர்கள் உண்டு. இந்துவும் உண்டு. இஸ்லாமியரும் உண்டு.<BR/><BR/>இருவருமே இந்த ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கின்றார்கள். அதே சமயத்தில் இந்த முறைதான் தேர்தல் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்ததாகச் சொன்னார்கள். முன்பு நடந்த தேர்தல்களில் வன்முறை அதீதமாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கின்றார்கள்.<BR/><BR/>எனக்கும் பீகார் ஊடகங்களின் வழியாகத்தான் பழக்கம்.<BR/><BR/>சரி. இனிமேல் நிலை எப்படியிருக்கும்? ஒரே ஆண்டில் பீகாரில் பொன் விளைந்து விடாது. நிதீஷ் குமாருக்குக் கிடைத்திருப்பது சவாலான வேலையாம். ஆனால் கொஞ்சமாவது மாற்றத்தை எதிர் பார்க்கலாம் என்றே சொல்கிறார்கள்.<BR/><BR/>பீகார் மக்களுக்கு புத்தி வந்தது என்று சொல்வதெல்லாம்.....கலைஞர் தேர்தலில் தோற்கும் பொழுது நமக்கு பட்டம் சூட்டுவது போலத்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133236660110876192005-11-29T11:57:00.000+08:002005-11-29T11:57:00.000+08:00அனானிமசுக்கு, இன்றைய நிகழ்வுகள், இன்றைய செய்திகள் ...அனானிமசுக்கு, இன்றைய நிகழ்வுகள், இன்றைய செய்திகள் நாளைய வரலாறு, தவறான ஒரு தலைபட்சமான செய்திகள் தவறான வரலாற்றை எழுத வைத்துவிடும், தற்போதைய பெரும்பாலான ஊடகங்கள் செய்திகளில் (விமர்சனங்களைப் பற்றி பேசவில்லை) கூட நேர்மையை காண்பிப்பதில்லை, புரிந்து கொள்ள முயற்சிசெய்யுங்கள், மேலும் நீங்கள் இந்த பதிவில் இராமதாசைப் பற்றி பேசியதில் எனக்கு கவலையில்லை, ஏனெனில் இது எனக்கு பழகிவிட்டது, நான் தமிழ்மனம் வந்த தொடக்ககாலத்தில் எழுதிய பதிவுகளிலெல்லாம் வேலைமெனக்கெட்டு சென்று "-" குத்தி வந்துள்ளதை சமீபத்தில் பார்த்தேன், "-" குத்துவதற்காகவாவது பழைய பதிவுகளை பார்த்தார்களே... இதெல்லாம் நிறைய பாடங்கள் சொல்கின்றன, மனிதர்களை பற்றிய நிறைய புரிதல்களை தருகின்றன,<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133188143930208722005-11-28T22:29:00.000+08:002005-11-28T22:29:00.000+08:00Do you believe (or getting "arpa sandhosham"?) tha...Do you believe (or getting "arpa sandhosham"?) that justifying bihar's ramadoss by saying 'media is wrong' will give you a support to justify your maaladimai's actions?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133173423882623632005-11-28T18:23:00.000+08:002005-11-28T18:23:00.000+08:00One more interesting fact - RJD vote is more or le...One more interesting fact - RJD vote is more or less same in this election also compare to last.(less than 1 % fall from previous election. i forgot excat,)<BR/><BR/>Life standard, Law and order, Caste discrimination, Education and Health issues UP,Utranjal, MP,Chattishar, Jarhand, Rajastan, HP, Bihar are same.<BR/><BR/>But unfortunately our media's targeting only Bihar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133168209359380262005-11-28T16:56:00.000+08:002005-11-28T16:56:00.000+08:00எங்கள் வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் சில பீகா...எங்கள் வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் சில பீகார் நண்பர்கள் இந்த கருத்தை வழிமொழிகிறார்கள் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.ஆனால் இது லாலுவுக்கு ஆதரவாகாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133166283707456712005-11-28T16:24:00.000+08:002005-11-28T16:24:00.000+08:00//ஆனால் இவை எப்படியிருந்தாலும், இந்த முறையும் லல்ல...//ஆனால் இவை எப்படியிருந்தாலும், இந்த முறையும் லல்லுவே ஜெயிப்பது நல்லதுக்கு அல்ல என்ற காரணத்தால் மட்டும் இந்த முடிவுகள் வரவேற்க கூடியதாய் தெரிகிறது.<BR/>//<BR/>நன்றி ரோசா, நானும் இந்த ஒரே காரணத்திற்காகத் தான் பீகாரின் தேர்தல் முடிவுகளை வரவேற்கிறேன், அதைத் தவிர்த்து பார்க்கும் போது ஊடகங்களின் நகையாடல் ஸிக் ஜோக் மட்டுமே, மேலும் ரன்வீர்சேனா எப்படி கட்டுப்படுத்தப்படும் என்பதில் எனக்கு பலத்த சந்தேகமே? ஏனெனில் ரன்வீர்சேனா விரும்பிய அல்லது அதற்கு ஆதரவான ஆட்சியே அமைந்துள்ளதாக நான் கருதுகின்றேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1133164774479725572005-11-28T15:59:00.000+08:002005-11-28T15:59:00.000+08:00குழலியின் பல பதிவுகளை எதிர்த்தாலும் இந்த பதிவை முக...குழலியின் பல பதிவுகளை எதிர்த்தாலும் இந்த பதிவை முக்கியமானதாய் பார்கிறேன். குறைந்த பட்சம் தமிழ்வலைப்பதிவுகளில், பீகார் ஏதோ கற்காலத்தில் இருப்பது போலவும், அதற்கு ஒரே காரணம் லாலு மட்டுமே எனபது போலவும், இந்த தேர்தல் முடிவு மூலம் அவை அனைத்திற்கும் முடிவு வந்துவிட்டது போலவும் ஒரு ஸிக் ஜோக்கை மட்டும் அடித்து கொண்டிருக்கிறார்கள். <BR/><BR/>உன்மையிலேயே பீகார்தான் இந்தியாவிலேயே மோசமான மானிலமா? யோசித்து பார்த்தால் மருந்துக்கு கூட எந்த இடதுசாரிவகை (அதாவது திராவிட இயக்கம் கூட உள்ளிட்ட) அரசியலும், அது சார்ந்த விழிப்புணர்வும் இல்லாத ஒரு மாநிலமாக குஜராத் மட்டுமே தெரிகிறது. நிலகிழாரிய நடைமுறை, மற்றும் மதிப்பீடுகள் ஆகட்டும், சாதிவெறி இந்துத்வ அரசியல் எல்லாவற்றிலும் குஜராத்தே முன் நிற்கிறது. இவற்றுக்கான எதிர்வினை என்று எதுவுமே அந்த சமூகத்தில் பதிவாகவில்லை. பிகாரில் இவற்றுக்கெல்லாம் பலவகைகளில் எதிர்வினை நிகழ்ந்திருக்கிறது. தலித்களிடமிருந்து எதிர் தாக்குதல் வர தொடங்கியதும், முன்பு போல ஆட்டாம் போடவும் முடியவில்லை. ஏதோ பிகாரில் எல்லாம் நன்றாய் இருக்கிறது என்று சொல்வது அல்ல என் நோக்கம். பிகார் குறித்த பிரசாரத்தின் அடைப்படை வேறு என்பதுதான்.<BR/><BR/>லல்லுவை கூட, பிரசாரம் என்னவாக இருந்தாலும், ரன்பீர் சேனாவின் எதிரியாகவோ தலித்/நக்சல் ஆதரவாளராகவோ பார்க்க முடியாது. லல்லுவின் ஆட்சியிலேயே நக்ஸல் மீது எத்தனையோ என்கவுண்டர்கள் நடந்தாலும், ரனபீர் சேனா மீது எதுவும் நடந்து கேள்விப் படவில்லை. ஆனால் லல்லு வேறு வழையில்லாமல் அப்படி நடந்துகொண்டாலும், அடிப்படையில் அவர் கட்சி சேனா அதரவு கொண்டது அல்ல. மாறாக பாஜகவில் பலர் சேனாவுடன் நெருக்கம் கொண்டவர்கள். இந்த வெற்றி ரனபீர் சேனாவிற்கு உற்சாகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது தவிர மேலோட்டப் பார்வையிலேயே, ராஷ்ட்ரிய ஜனதாதள்ளை விட, நிதிஷ் கூட்டணியில் கிரிமினல் பிண்ணணி கொண்ட பலர் போட்டியிட்டு வென்று சட்டசபையினுள்ளும் நுழைந்தாகி விட்டது. இதில் என்ன மாற்றம் வரபோக்கிறது என்று புரியவில்லை. கொஞ்ச நாள் அப்படி ஒரு மாயை மட்டும் தெரியக்கூடும்.<BR/><BR/>ஆனால் இவை எப்படியிருந்தாலும், இந்த முறையும் லல்லுவே ஜெயிப்பது நல்லதுக்கு அல்ல என்ற காரணத்தால் மட்டும் இந்த முடிவுகள் வரவேற்க கூடியதாய் தெரிகிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com