tag:blogger.com,1999:blog-11227047.post115138299994348405..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: கற்பு பற்றி பெரியார்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-11227047.post-1157154545395592242006-09-02T07:49:00.000+08:002006-09-02T07:49:00.000+08:00வலைப்பதிவுக்கு இதைக் கொண்டுவந்ததற்கு நன்றி!வலைப்பதிவுக்கு இதைக் கொண்டுவந்ததற்கு நன்றி!Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1157113756148760702006-09-01T20:29:00.000+08:002006-09-01T20:29:00.000+08:00கவிதா அவர்களே,ஒரு திருமண விழாவில் பேசும்போது ஈவேரா...கவிதா அவர்களே,<BR/><BR/>ஒரு திருமண விழாவில் பேசும்போது ஈவேரா அவர்கள் குழலி பருத்த வரிகளில் காட்டியது போலத்தான் பேச முடியும். இல்லாவிட்டால் உதை வாங்க வேண்டியிருக்கும்.<BR/><BR/>ரோசா வசந்த அவர்கள் இதற்கு சரியான பதிலை மேலே கூறியுள்ளார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151693394155587732006-07-01T02:49:00.000+08:002006-07-01T02:49:00.000+08:00பெரியார் எதைப்பற்றி சொன்னாலும் அர்த்தத்தோடுதான் சொ...பெரியார் எதைப்பற்றி சொன்னாலும் அர்த்தத்தோடுதான் சொல்லுவார். அவர் பேசியதை விட அவர் பேசும் போது போட்டிருந்த கண்ணாடியைத்தான் கவனிக்கவேண்டும். அவர் கண்ணாடி போட்டிருந்தால் அவரது பார்வை ஒரு மாதிரியாகவும் கண்ணாடி இல்லாவிட்டால் பார்வை வேறு மாதிரியாகவும் இருக்கும். அதை தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.Balamuruganhttps://www.blogger.com/profile/01771325918262477146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151664866239835532006-06-30T18:54:00.000+08:002006-06-30T18:54:00.000+08:00//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களு...//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்//<BR/><BR/>இதை நம்ம ராகவன் சார் போன்றவர்கள் படித்தால் நன்று.. அருமையான பதிவு குழலி.. நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151545279497975412006-06-29T09:41:00.000+08:002006-06-29T09:41:00.000+08:00// Kuzhali, your posts appear messed up in Firefox...// Kuzhali, your posts appear messed up in Firefox. Please look into it.<BR/>//<BR/>நன்றி சன்னாசி...<BR/><BR/>ஃபயர்பாக்ஸ் உலாவியில் புதிய டெம்ப்ளேட் சரியாக தெரியாததால் மீண்டும் பழசுக்கே மாறியுள்ளேன்.<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151443489071097032006-06-28T05:24:00.000+08:002006-06-28T05:24:00.000+08:00எவ்வளவு தெளிவாகப் பெரியார் கூறியுள்ளார். அவரை விரு...எவ்வளவு தெளிவாகப் பெரியார் கூறியுள்ளார். அவரை விரும்பாத சிலர் இதில் தங்களுக்குத் தேவையானதை மாத்திரம் ; வெட்டி ஒட்டி; கருத்தையே மாற்றி எழுதுகிறார்களே! <BR/>இதைப் பதித்ததற்கு நன்றி.<BR/>மேலும் பெரியார் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151417079598595032006-06-27T22:04:00.000+08:002006-06-27T22:04:00.000+08:00Kuzhali, your posts appear messed up in Firefox. P...Kuzhali, your posts appear messed up in Firefox. Please look into it.சன்னாசிhttps://www.blogger.com/profile/05843947360220535069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151414625397811142006-06-27T21:23:00.000+08:002006-06-27T21:23:00.000+08:00//நான் அறிய யாழ்ப்பாணத்தில் எங்கட வீட்டிற்கு பக்கத...//நான் அறிய யாழ்ப்பாணத்தில் எங்கட வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு உதவாக்கறை தன் மனைவிக்கு நித்தமும் அடியும் உதையும்தான் ஆனால் மனைவி மறுநாள் அவற்றை மறந்து மீண்டும் அவனுக்கு வக்காளத்து வாங்க நினைப்பது எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. //<BR/><BR/>இப்படிப்பட்ட பெண்ணைத்தான் "கற்புக்கரசி" என்று சொல்வார்கள் நம் சமூகமும், ஆணாதிக்கம் கொண்டவர்களும்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151411185930755552006-06-27T20:26:00.000+08:002006-06-27T20:26:00.000+08:00இப்போது அவசியம் தேவையான பதிவு.template மிக நன்றாக ...இப்போது அவசியம் தேவையான பதிவு.<BR/><BR/>template மிக நன்றாக இருக்கிறது. முடிந்தால் அடுத்தமுறை கடலூர் சொல்லும்போது, கடலூர் கடற்கரையை புகைப்படமெடுத்து இந்த template-ல் இருக்கும் படத்திற்குப் பதிலாக மாற்றிவிடு.அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151407761866497612006-06-27T19:29:00.000+08:002006-06-27T19:29:00.000+08:00இந்த நிலையிலிருந்து விடுபட பெண்கள் முதலில் விழிப்ப...இந்த நிலையிலிருந்து விடுபட பெண்கள் முதலில் விழிப்படையவேண்டும்.<BR/>நான் அறிய யாழ்ப்பாணத்தில் எங்கட வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு உதவாக்கறை தன் மனைவிக்கு நித்தமும் அடியும் உதையும்தான் ஆனால் மனைவி மறுநாள் அவற்றை மறந்து மீண்டும் அவனுக்கு வக்காளத்து வாங்க நினைப்பது எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151400230820347732006-06-27T17:23:00.000+08:002006-06-27T17:23:00.000+08:00//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களு...//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//<BR/><BR/>இது தான் சார் சரி!சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151397866635246352006-06-27T16:44:00.000+08:002006-06-27T16:44:00.000+08:00//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களு...//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//<BR/><BR/>தடித்த எழுத்துக்களில் காரணமாக தந்துள்ளீர்கள். சரி, இப்படி சொன்ன பெரியார், 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் பலதாரா மணம் உள்ளிட்ட பல 'ஒழுக்கக் கேடுகளுக்கு' சார்பாக எழுதியுள்ளாரே? ஆண்களுக்கு சொல்லப்படும் அத்தனையும் (பல தாரம், பலருடன் உறவு) பெண்களுக்கும் பொருந்தும் என்று முடித்திருப்பாரே? அதை எப்படி எடுத்துக் கொள்வது.<BR/><BR/>இந்த உரை ஒரு கூட்டத்தில், அதில் பங்குகொள்ளும் கேட்பவர்களை மனதில் வைத்து பேசியது. ஆனால் நூல் என்பது தன் கருத்துக்களை எந்த வாசக சமரசமுமின்றி எழுதப்படுவது. இதில் எதை பெரியாரின் பார்வையாக எடுத்துக் கொள்வது. <BR/><BR/>(பெரியாரின் பார்வை எதுவாக இருந்தாலும், நாம் அதை எப்படி எடுத்து கொள்வது, நமது பார்வையை எப்படி உருவாக்கி கொள்வது என்பது வேறு விஷயம்.)ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151393893987794162006-06-27T15:38:00.000+08:002006-06-27T15:38:00.000+08:00பெரியாரை பலவீனப்படுத்தத் துடிக்கும் எண்ணங்களை அடித...பெரியாரை பலவீனப்படுத்தத் துடிக்கும் எண்ணங்களை அடித்து நொறுக்கும் விதமாக, தடித்த எழுத்துக்களில் தந்த தகவலுக்கு(ம்) நன்றி.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151386775070738342006-06-27T13:39:00.000+08:002006-06-27T13:39:00.000+08:00நல்லதோர் பதிவு... ஆணித்தரமான கருத்துக்கள்...நடைமுற...நல்லதோர் பதிவு... ஆணித்தரமான கருத்துக்கள்...நடைமுறை படுத்தப் பட வில்லை என்பது தான் வருத்தமான விஷயம்... <BR/>//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//<BR/>முக்கியமான வரிகள்...யோசிக்க வேண்டியவர்கள் சரியான வழியில் யோசிப்பர்களா?<BR/><BR/>template மாத்திட்டீங்க போல...அழகா இருக்கு..எழுத்துதான் சின்னதா, படிக்க கொஞ்ஜம் சிரமமா இருக்கு.. சரி பண்ணுங்களேன்..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1151385772799623172006-06-27T13:22:00.000+08:002006-06-27T13:22:00.000+08:00பெரியார் அப்பவே புட்டு புட்டு வைச்சிருக்காரு...ம்....பெரியார் அப்பவே புட்டு புட்டு வைச்சிருக்காரு...ம்..நல்ல பதிவு..தேவையான பதிவு<BR/><BR/>( இது என்ன பதிவு டிசைன் எல்லாம் மாறி உள்ளது? நல்லாத்தான் இருக்கு)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com