tag:blogger.com,1999:blog-11227047.post115959201652811908..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: க.சு.கா(கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரிகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-11227047.post-1160324813514908242006-10-09T00:26:00.000+08:002006-10-09T00:26:00.000+08:00துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் எதையு...துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் எதையும் நிராகரித்திட முடியாது.<BR/><BR/>துஷ்பிரயோகம் பற்றி போன பின்னுட்டத்திலியே இட்டேன். நேரமிருப்பின் பாருங்கள்.<BR/><BR/>போலித்தனங்களுக்கு பயந்து கருத்தாக்கங்களுக்கு வேலி கட்டும் போது போலித்தனங்கள் வெற்றி பெறுகின்றன. போலித்தனங்கள் மத்த்தின் பெயரால், தனிமனித தாக்குதலின் பெயரால், ஆண்டவனின் பெயரால் , சடங்குகளின் பெயரால் இருந்து கொண்டேதான் இருக்கும். அவை முற்றிலும் மறைதல் சாத்தியமில்லை.நம்மை போன்றவர்கள் எது போலி எது ஆபாசம் என்று பிரித்து பார்க்க கற்றுக் கொள்ளுமிடத்தில் போலிதனங்கள் தோற்று போகின்றன்<BR/>அவற்றின் சமூக தாக்கத்தை குறைக்கும் இடத்தில்தான் நல்ல கருத்தாக்கங்கள் உயிர் பெறுகின்றன.<BR/><BR/>வலுவான கருத்தாக்கங்கள் நிகழ சுயமரியாதையை காவு கொடுக்கவும் வேண்டியதில்லை. பிறர் சுயமரியாதையை காவு வாங்கவும் வேண்டியதில்லை. அந்த நிலை எதிர்காலத்தில் நிகழும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160222843812815842006-10-07T20:07:00.000+08:002006-10-07T20:07:00.000+08:00அன்பு அநானி,'"எல்லைக்கோடுகள்" என்ற பெயரால் சீர்தி...அன்பு அநானி,<BR/>'"எல்லைக்கோடுகள்" என்ற பெயரால் சீர்திருத்தங்களை சிதைத்துவிடக்கூடாது" என்ற உங்கள் கருத்தை யார் தான் மறுக்க முடியும். எல்லைக்கோடுகளே தேவையில்லை என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால் நாம் 'போலிகளின்' ஆபாசங்களையும் அதே க.சு பெயரால் அங்கீகரிக்க வேண்டியதாகிவிடும்.<BR/><BR/>அதுபோல அளவற்ற கருத்துசுதந்திரம் என்ற பெயரால் சமூகத்தில் நிலவுகிற பிரச்னைகளையும் நாம் உணர வேண்டும். 'வசனம் பேசுறவன்லாம் விஜயகாந்த்'துங்கிற மாதிரி இது:-)). <BR/><BR/>பெரியார்கள் இனியும் வரக்கூடும் என்பதை மறுக்கவில்லை. அதுபோல 'போலிகளும்' வரக்கூடுமல்லவா? 'பெரியார்களுக்கும்' 'போலிகளுக்கும்' உள்ள வித்தியாசத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160079025487275782006-10-06T04:10:00.000+08:002006-10-06T04:10:00.000+08:00//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியப...//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே, இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்//<BR/><BR/>இத இப்பதான் படிச்சேன்...புரியுதுங்க :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160077881136103402006-10-06T03:51:00.000+08:002006-10-06T03:51:00.000+08:00//இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, ...//இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க//<BR/><BR/>ஏங்க சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க...இவங்க எல்லாம் தமிழ காப்பாத்தவா படம் எடுக்கறாங்க...கோடி கோடியா பணத்த போட்டு அத திருப்பி எடுக்க வேண்டாம...தமிழ காப்பாத்தரன்னு சொல்லீட்டு இருக்கவங்களே சன் டிவினு வைக்கும் போது இது எல்லாம் என்ன ஜுஜுபி :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160040592915047862006-10-05T17:29:00.000+08:002006-10-05T17:29:00.000+08:00சில்லுனு ஒரு காதல் படம் பார்த்தீங்களா இல்லையா ??சில்லுனு ஒரு காதல் படம் பார்த்தீங்களா இல்லையா ??ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160023647003081132006-10-05T12:47:00.000+08:002006-10-05T12:47:00.000+08:00குழலி,அன்று - - தமிழில் தலைப்பு வை என்று சொன்ன, ஆர...குழலி,<BR/><BR/>அன்று - <BR/>- தமிழில் தலைப்பு வை என்று சொன்ன, ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள் செய்தது தவறு. <BR/>- அதைக் கண்டித்த க.சு.கா. செய்தது சரி.<BR/>- போராட்டத்தினால் பயந்தோ,வேறு காரணங்களாலோ தலைப்புகளைத் தமிழ்ப் படுத்தியவர்கள் செய்தது -வேறு வழியில்லாததால், போட்ட பணத்தை எடுக்கவேண்டியதிருந்ததால். இதில் ஏதும் தவறில்லை.<BR/><BR/>இன்று - <BR/><BR/>- தமிழ்த் தலைப்புக்கு வரிவிலக்கென்ற அரசின் ஆணை தவறு.<BR/>- இப்போதும் க.சு.கா. இந்தத் தவறையே சுட்டிக்காட்ட வேண்டும்; சுட்டிக்காட்டுகிறார்கள் என்றே நினைக்கிறேன். அது மிக மிக சரி.<BR/>- அரசின் ஆணையை ஒட்டி தலைப்புகளைத் தமிழ்ப்படுத்துவது பணத்தைக் காப்பாற்ற.இதிலும் ஏதும் தவறில்லை.<BR/><BR/><BR/>இதில் யார் மூஞ்சியில் யார் கரி பூசியதென்றால், <BR/><BR/>- அன்று, <BR/>அரசியல்வாதிகளால் 'மும்பை எக்ஸ்ப்ரஸை' தடம் புரள வைக்கமுடியாததால் அவர்கள் மூஞ்சியில் கரி.<BR/>- இன்று, <BR/>வரிவிலக்குக் கொடுத்து அரசு தனக்குத்தானேயும், அதனால் வரி வரத்துக் குறைவதால் அரசு மக்கள் மூஞ்சியிலும் கரி பூசிக் கொண்டு விட்டதுதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160020421265449232006-10-05T11:53:00.000+08:002006-10-05T11:53:00.000+08:00பின்னூட்டங்களை பிரசுரிக்கும் போது ப்ளாக்கர் சொதப்ப...பின்னூட்டங்களை பிரசுரிக்கும் போது ப்ளாக்கர் சொதப்புகின்றது, உடனடியாக சில பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலவில்லை<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160019457694842222006-10-05T11:37:00.000+08:002006-10-05T11:37:00.000+08:00சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டு...சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டுள்ளன<BR/>example PMKAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160019111503463262006-10-05T11:31:00.000+08:002006-10-05T11:31:00.000+08:00நன்றி குழலி. வாழைப் பழ ஊசி போல் அறிவுரை கொடுத்திரு...நன்றி குழலி. <BR/><BR/>வாழைப் பழ ஊசி போல் அறிவுரை கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுக்கலாம். ;-) <BR/><BR/>தனி பதிவு தொடங்கியிருக்கின்றேன். கஷடப்பட்டு அரை மணி நேர பின்னுட்டம் அடித்து பதிப்பிக்க பார்த்தால் engineerடம் சொல்கிறேன் என்று இரண்டு முறை பிளாக்கர் சொல்லி விட்டது. அதனால் மீண்டும் அடிக்க வேண்டியதாயிற்று. <BR/><BR/><BR/>இப்போது அனானிமஸிற்கு பதில் <BR/><BR/>நானும் நீங்களும் எல்லைக் கோடு கருத்தாக்கங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்யும் விடத்தில் வேறு படுகிறோம். <BR/><BR/>உடைக்க முடியாத எல்லைக் கோடுகள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமென பார்க்கலாம் <BR/><BR/>1) இட ஒதுக்கீடு இருந்திருக்காது <BR/><BR/>2) உடன்கட்டை இன்றும் இருந்திருக்கும் <BR/><BR/>3) பால்ய விவாகங்கள் ஜாம் ஜாம் என நடந்து கொண்டிருக்கும் <BR/><BR/>4) உலகம் தட்டை என் நம்பிக் கொண்டிருந்திருப்போம் <BR/><BR/>5) மதங்களில் மனிதம் படும் அவஸ்த்தை பல மடங்காக ஆகியிருக்கும் <BR/><BR/>6) சொத்துரிமை பெண்களுக்கு இருந்திருக்காது <BR/><BR/>இது சில உதாரண்ங்களே. <BR/><BR/>இந்த எல்லைக் கோடுகள் சிந்தனை ஒடும் ஆறாய் ஆக விடாமல் குளமாய் மாற்றி பாசி போல் படர்ந்திருக்கும். <BR/><BR/>காலம் நகரையில் புதிய கருத்தாக்கங்கள் வந்தன. எல்லைக் கோட்டை உடைத்தன. சமூகம் முன்னோக்கி நகர்கிறது. இன்னும் ஒராயிரம் எல்லைக் கோடுகள் உள்ளன. அவையும் உடைய வேண்டும். <BR/><BR/>தூஷ்பிரயோகம் கண்டு அஞ்சி கருத்தாக்கங்களை கட்டிப் போட்டால் அது நமக்குதான் கெடுதல். வரிப் பணம் துஷ்பிரயோகமாகிறது என அஞ்சி வரி செலுத்தாமலா இருக்கிறோம். அரிவாள் தலை கொய்கிறது என அஞ்சி தேங்காய் சீவ அரிவாள் பயன் படுத்தாமலா இருக்கிறோம். எது கையில் கிடைத்தாலும் அதை தன் சுயநலத்துக்கு பயன்படுத்தும் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்காக அச்சப்பட்டு கொண்டிருந்தால் நம்மை எல்லைக் கோடுகளை கயிறாக்கி கட்டி தொங்க விட்டு விடுவார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160015026454191902006-10-05T10:23:00.000+08:002006-10-05T10:23:00.000+08:00//உங்கள் பதிவில் வந்து இருந்து கொண்டு உங்கள் நேரத்...//உங்கள் பதிவில் வந்து இருந்து கொண்டு உங்கள் நேரத்தை ஆக்ரமித்து நீங்கள் பங்கு பெராத ஒரு உரையாடலை உங்கள் அனுமதியின்றி தொடர்ந்து நடத்துதல் முறையன்று.<BR/><BR/>நீங்கள் அனுமதி அளித்தால் என் உரையாடலை தொடர்கிறேன். <BR/>//<BR/>நான் பங்கு பெறவில்லை என்றாலும் பல விடயங்களை பிறரின் உரையாடலிலிருந்து அறிந்து கொள்ள இயலும், எனவே நீங்கள் தொடருங்கள், நான் முடிந்த அளவிற்கு உடனுக்குடன் வெளியிடுகிறேன், நீங்கள் தனிப்பதிவு கூட தொடங்கி உங்கள் கருத்துகளை சொல்லமாம்.<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160014003036793792006-10-05T10:06:00.000+08:002006-10-05T10:06:00.000+08:00குழலி,//வாதிட ஒன்றுமில்லை என்று சொல்வதும் உங்கள் வ...குழலி,<BR/><BR/>//வாதிட ஒன்றுமில்லை என்று சொல்வதும் உங்கள் விருப்பத்தின் படியே. நன்று. //<BR/><BR/>இவர் கோபக்கார்ராய் இருக்கிறார்<BR/> ஜல்லி அடிக்காதே. இவரை மேற் கோள் காட்டாதே. எல்லை கோடு இவருக்கு மட்டும் உண்டு என் எழுத்துக்கும் கட்டுபாடு போடுகிறாரே என நினைத்து வாதிட விரும்பாமல் விலக நினைத்தேன்.<BR/><BR/>அவர் சாந்தமான மனிதர் தான் போலிருக்கிறது. கடைசி இரு பதிவுகள் பொறுமையாக செய்துள்ளார். <BR/><BR/>உங்கள் பதிவில் வந்து இருந்து கொண்டு உங்கள் நேரத்தை ஆக்ரமித்து நீங்கள் பங்கு பெராத ஒரு உரையாடலை உங்கள் அனுமதியின்றி தொடர்ந்து நடத்துதல் முறையன்று.<BR/><BR/>நீங்கள் அனுமதி அளித்தால் என் உரையாடலை தொடர்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159962063949615102006-10-04T19:41:00.000+08:002006-10-04T19:41:00.000+08:00//புதிதாய் வானத்திலிருந்து யாரை யார் மேற்கோள் காட்...//புதிதாய் வானத்திலிருந்து யாரை யார் மேற்கோள் காட்ட வேண்டும், எது கருத்து சுதந்திரத்தின் எல்லைக் கோடு என்று பல ்விதிமுறைகளை கொணர்ந்த இறக்கை முளைத்த தேவதையாய் உங்களை நினைத்துக் கொள்கிறிர்கள். நமது நாட்டில் இது அடிக்கடி பார்க்க கூடிய ஒன்று.//<BR/><BR/>நான் என்னை எப்படி நினைத்துக்கொள்கிறேன் என்பதை நீங்களாக நினைத்துக்கொள்வதை நினைத்து .... "ம்..நடத்துங்கள், உங்கள் மனம், உங்கள் விருப்பம்" என்று தான் சொல்ல முடியும்.<BR/><BR/>//வானத்து தேவதையாய் நினைப்பவரோடு வாதிட ஒன்றும் இருப்பதில்லை. ஆகவே முடித்துக் கொள்கிறேன்.//<BR/><BR/>வாதிட ஒன்றுமில்லை என்று சொல்வதும் உங்கள் விருப்பத்தின் படியே. நன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159961555034449272006-10-04T19:32:00.000+08:002006-10-04T19:32:00.000+08:00//நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது ...//நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது அல்லது உங்கள் ்வீட்டு மரப்பாச்சி பொம்மையாக பார்ப்பீர்கள் போல் உள்ளது.//<BR/>இல்லை. மனிதனாகத்தான் பார்க்கிறேன். ஒரு கலகக்கார சீர்திருத்தவாதியாக. 'பெரியார் தாண்டிவிட்டாலும் எல்லைக்கோடுகள் என்பது இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறேன்.<BR/><BR/>//பெரியார் காலத்து புரட்சி சமூகத்தின் சுயமரியாதையை நோக்கி. இன்றும் அது பூர்த்தி அடைந்து விடவில்லை. இரட்டை டம்ளர் இன்னமும் உண்டு. மேலவளவூர் கூத்துகள் மறையவில்லை.<BR/>சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டுள்ளன//.<BR/><BR/>உண்மைதான். மனிதனின் சுயமரியாதை இன்னமும் 'அடகில்' உள்ளது உண்மைதான். ஆனால் அதை மீட்கப்புறப்படுகிறவர்கள் நிலையோ தடிஎடுத்ததால் தண்டல்காரனாகிவிட்டேன் என்பது போல.<BR/><BR/><BR/>//கை மூக்கு தத்துவம் கையின் நீளத்தை மட்டும் கணக்கு செய்கிறது. மூக்கின் நீளமும் முக்கியமே.<BR/>தேவையில்லாமல் நீளும் முக்கை கை என்ன செய்யவது? எந்த கணித கோட்பாடும் இரு புறத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.//<BR/><BR/>கையோ, மூக்கோ ஒரு பரிமாணத்திற்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பது புரிந்துவிட்ட(தா)ல் தீர்ந்து விடும் கருத்து வேறுபாடு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159938417423465592006-10-04T13:06:00.000+08:002006-10-04T13:06:00.000+08:00தமிழ் என்றாலே நீஷபாஷை என்று சொல்லும் ஜென்மங்களிடம்...தமிழ் என்றாலே நீஷபாஷை என்று சொல்லும் ஜென்மங்களிடம் நீங்கள் இன்னமும் என்னத்தை தான் எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை குழலி.... விட்டுத் தள்ளுங்கள் விகடகவிகளை :-))))லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159936554716471892006-10-04T12:35:00.000+08:002006-10-04T12:35:00.000+08:00அனானி சொன்னது,"//பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.//...அனானி சொன்னது,<BR/>"//பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.<BR/>//<BR/>ஜல்லி போன்ற வார்த்தைகள் எனக்கு புரிவதில்லை. எல்லைக் கோட்டை பற்றிய பேச்சு வருகையில் எல்லை கோடு இல்லாமையால் பலனடைந்தவராய் பெரியாரையும், எல்லைக் கோடு இருந்தமையால் நசுக்கப்பட்டவராய் கலிலியோவையும்,சாக்ரடீஸையும் குறிப்பிட்டேன்.<BR/><BR/>//பெரியார் 'முள்ளை' முள்ளால் எடுத்தார். கையில் முள்ளை வைத்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆகிவிடவும் முடியாது//<BR/><BR/>நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது அல்லது உங்கள் ்வீட்டு மரப்பாச்சி பொம்மையாக பார்ப்பீர்கள் போல் உள்ளது."<BR/><BR/>மிகவும் சரி.<BR/><BR/>பெரியார் உட்பட,அனைத்து மதங்களின் வேதங்கள் உட்பட யாவும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.<BR/><BR/>மற்றபடி, முள்ளை முள்ளால் எடுக்கவேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு இருந்தது இப்போது தேவையில்லை என்பது வீண் வாதம்.<BR/><BR/>தற்போது நடப்பது தூய திராவிட ஆட்சி அதனால் அந்த சூழ்நிலை இல்லை என்று சொல்வது வடிகட்டின இரட்டை நிலை.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159932349527338842006-10-04T11:25:00.000+08:002006-10-04T11:25:00.000+08:00//பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.//ஜல்லி போன்ற வார...//பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.<BR/>//<BR/>ஜல்லி போன்ற வார்த்தைகள் எனக்கு புரிவதில்லை. எல்லைக் கோட்டை பற்றிய பேச்சு வருகையில் எல்லை கோடு இல்லாமையால் பலனடைந்தவராய் பெரியாரையும், எல்லைக் கோடு இருந்தமையால் நசுக்கப்பட்டவராய் கலிலியோவையும்,சாக்ரடீஸையும் குறிப்பிட்டேன்.<BR/><BR/>//பெரியார் 'முள்ளை' முள்ளால் எடுத்தார். கையில் முள்ளை வைத்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆகிவிடவும் முடியாது//<BR/><BR/>நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது அல்லது உங்கள் ்வீட்டு மரப்பாச்சி பொம்மையாக பார்ப்பீர்கள் போல் உள்ளது.<BR/><BR/>அதுதான் அவர் என் எழுத்தில் வருகையில் உங்களை உணர்ச்சி பிழம்பாய் கொதிக்க வைக்கிறது. நான் பெரியாரை சக மனிதராக பார்க்கிறேன். தன்னை பூசிக்க சொல்லி ்வாழ்ந்த மனிதர் நடுவே யாரையும் பூசிக்காதே, உன் உரிமைக்கு போராடு, சுயம் தேடு என குரல் எழுப்பிய மனிதர் அவர். <BR/><BR/><B>அவரையும் மத புத்தகங்கள் போல் ஆராய்ச்சிக்கும், கேள்விகளுக்கும் அப்பால் வைத்து புனிதர் ஆக்க வேண்டாம். எங்களை போன்ற சராசரி மனிதருள் மனிதராய் அவர் இருக்க வேண்டும்.</B><BR/><BR/>//பெரியார் தாண்ட நேர்ந்த சூழல் எல்லா பொழுதும் நிலவுவதில்லை.<BR/>//<BR/><BR/>பெரியார் காலத்து புரட்சி சமூகத்தின் சுயமரியாதையை நோக்கி. இன்றும் அது பூர்த்தி அடைந்து விடவில்லை. இரட்டை டம்ளர் இன்னமும் உண்டு. மேலவளவூர் கூத்துகள் மறையவில்லை.<BR/>சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டுள்ளன<BR/><BR/>அதையன்றி ஏராளமான ஊழல்கள், விழி திரும்பும் திசையெல்லாம் விதி மீறல்கள், குற்ற உணர்ச்சி அறவே அற்று இதையெல்லாம் செய்ய கூடிய மனிதர்கள். இவையெல்லலா் போக வேண்டும்.<BR/><BR/>வலுவான கருத்தாக்கங்கள் வரும்போதே சமூக விழிப்புணர்வும், அக்கறையும் வரும். அப்போதே<BR/>இக்குறைகள் குறையும் என்பது என் கருத்து.<BR/><BR/>//எந்தப்பக்கமும் என் கையை வீச எனக்கு உரிமை உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்தவரின் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் என் 'கை' முடிந்துப் போகிறது என்பதை மறுதலிக்கிற அறிவுஜீவி முகமூடியும் என்னிடமில்லை. நன்றி.<BR/> //<BR/>தனது சொந்த கருத்தை பிறர் மனம் புண்படாமல் வசவு வார்த்தை இல்லாமல் பேசுவது நாகரீகம். அடுத்தவன் எதை சொன்னாலும் மறுக்காமல் வாய் இளித்து ஆம் சொல்வதை நமது ஊரில் எதோ ஓரு வாத்தியத்துக்கு ஒப்பிடு செய்வர்.<BR/><BR/>கை மூக்கு தத்துவம் கையின் நீளத்தை மட்டும் கணக்கு செய்கிறது. மூக்கின் நீளமும் முக்கியமே.<BR/>தேவையில்லாமல் நீளும் முக்கை கை என்ன செய்யவது? எந்த கணித கோட்பாடும் இரு புறத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.<BR/><BR/><BR/><STRONG>புதிதாய் வானத்திலிருந்து யாரை யார் மேற்கோள் காட்ட வேண்டும், எது கருத்து சுதந்திரத்தின் எல்லைக் கோடு என்று பல ்விதிமுறைகளை கொணர்ந்த இறக்கை முளைத்த தேவதையாய் உங்களை நினைத்துக் கொள்கிறிர்கள். நமது நாட்டில் இது அடிக்கடி பார்க்க கூடிய ஒன்று.</STRONG><BR/><BR/>வானத்து தேவதையாய் நினைப்பவரோடு வாதிட ஒன்றும் இருப்பதில்லை. ஆகவே முடித்துக் கொள்கிறேன்.<BR/><BR/>எனக்கு அறிவுசீவியாகவும் வேண்டாம். அறிவுஜிவியாகவும் வேண்டாம். முடிந்தவரை சொந்தமாக சிந்தித்து வாழ முயற்சி செய்வதாய் உத்தேசம்<BR/><BR/>பல வேலைகளுக்கு நடுவே என் பின்னுட்டத்தை படித்து பதிப்பித்த குழலிக்கு நன்றி. பல சிரமங்கள் கொடுத்து விட்டேன். தவறாக எண்ண வேண்டாம். என் கருத்துகளை பதிப்பித்தமைக்கு மீண்டும் நன்றி கூறி விடை பெறுகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159898211761940852006-10-04T01:56:00.000+08:002006-10-04T01:56:00.000+08:00மறந்துட்டன்,நானும் படத்துல சொன்னன். :)மறந்துட்டன்,<BR/>நானும் படத்துல சொன்னன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159867237514319752006-10-03T17:20:00.000+08:002006-10-03T17:20:00.000+08:00சரியாக சொல்லிட்ட்டீங்க...சரியாக சொல்லிட்ட்டீங்க...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159864268277497232006-10-03T16:31:00.000+08:002006-10-03T16:31:00.000+08:00பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.பெரியார் தாண்டியதால...பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.<BR/>பெரியார் தாண்டியதாலேயே எல்லைக்கோடுகள் இல்லை என்று ஆகிவிடாது. பெரியார் 'முள்ளை' முள்ளால் எடுத்தார். கையில் முள்ளை வைத்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆகிவிடவும் முடியாது.<BR/><BR/>பெரியார் தாண்ட நேர்ந்த சூழல் எல்லா பொழுதும் நிலவுவதில்லை.<BR/><BR/>நிற்க, எந்தப்பக்கமும் என் கையை வீச எனக்கு உரிமை உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்தவரின் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் என் 'கை' முடிந்துப் போகிறது என்பதை மறுதலிக்கிற அறிவுஜீவி முகமூடியும் என்னிடமில்லை. நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159847828260983752006-10-03T11:57:00.000+08:002006-10-03T11:57:00.000+08:00//வசவு என்பது முதிர்ச்சியின்மை என்றால் பொய்யும் அவ...//வசவு என்பது முதிர்ச்சியின்மை என்றால் பொய்யும் அவதூறும் நாகரீகமா?<BR/>//<BR/><BR/>பொய்யும், புரட்டும் நாகரீகமென்றா சொன்னேன். பொய்யும் அவதூறும் தனி மனித ஒழுக்க கேடுகள்.<BR/><BR/>//வசவைத் தூண்டும் பொய்யையும் பித்தலாட்டத்தையும் கானா சூனா பொன்னாடை போட்டு போர்த்திப்புட்டு எதிர்வினையை மட்டும் 'முதிர்ச்சியின்மை' என்று சொல்லிவிடலாம் என்பது நல்ல தமாஸ்//<BR/><BR/>மீண்டும் பின்னூட்டத்தை படியுங்கள். இது போன்ற பொருள் வர நான் எதையும் சொல்லவில்லை.<BR/><BR/>//கருத்துச்சுதந்திரம் என்பதற்கு எல்லையில்லை என்றால் அது 'வார்த்தை'களாகத்தான் வெளிப்படவேண்டும் என்று வரம்புகட்ட முடியுமா?<BR/>//<BR/>கருத்து என்பது எண்ணத்தின் கோர்ப்பு.<BR/>சிந்தனையாகவும், வார்த்தையாகவும் வெளிப்படுத்த படுவதே கருத்துச் சுதந்திரம். <BR/><BR/>நீங்கள் யாரையாவது அடித்துக் கொண்டிருக்கும் வரை வன்முறையின் போதை இனிக்கும்.திரும்ப அடிவிழும் போது வலிக்கும். <BR/><BR/>//வன்முறை என்பது 'வார்த்தை'யாக வரும்போது 'கண்டுக்காதே' என்றால் அது "அறிவுஜீவி" என்ற முகமூடி அணிந்தவர்களுடைய பித்தலாட்டம்//<BR/><BR/>விழிப்புணர்வு உள்ளவர்களால் எது பிரச்சாரம், எது கருத்தாக்கம் என்பதை பிரித்து பார்க்க முடியும். அப்படிப்பட்ட விழிப்புணர்வு உள்ள சமூதாயம் வர எல்லையற்ற கருத்து சுதந்திரம் வேண்டும்<BR/><BR/>பெரியாரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகதான் அவர் காலத்தில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். உங்களை போல் கருத்து சுதந்திரத்துக்கு எல்லை கோடு கட்டும் ஆட்சி இருந்திருந்தால் அவர் நசுக்கப்பட்டிருப்பார்.ஆனால் நல்லவேளை அப்படி யாருமில்லை. அவர் கருத்துகள் எல்லா இடங்களிலுக்கும் சென்றது. மாற்றுக் கருத்துகளும் பரிமாற்றிக் கொள்ளப் பட்டது. இன்று அவரது கருத்தாக்கம் நிலைத்திருக்கிறது.<BR/><BR/>சாக்ரடீஸ் மற்றும் கலிலியோவின் கருத்தாக்கத்திற்கு உம்மை போன்றவர் எல்லை கோடு கட்ட அவர்கள் அழிக்கப்பட்டார்கள்<BR/><BR/>நீர் எல்லை கோடு வரைவதால் இன்று எல்லைக் கோடு உங்களுக்கு உவப்பாய் இருக்கிறது. உங்களை ஒத்த மனநிலை கொண்டவர் சமூகத்தில் உங்களுக்கும் ஒருவர் எல்லைக் கோடு போட்டிருப்பார்.அப்போது தெரியும் எல்லைக் கோட்டின் பிரச்சனைகள்.<BR/><BR/><BR/>எதை அனுபவிக்கிறோம், அனுபவித்தோம் என்பது அந்த உரிமைகள் மறுக்கப்படும் வரை தெரியாது.<BR/><BR/>மூச்சு திணறும் போதும்தான் காற்றின் அருமை தெரியும்.<BR/><BR/>எந்த சூழ்நிலையிலும் அறிவுஜிவியாக ஆக முயற்சிக்காதீர்கள். அக்தகைய மனோபாவம் அறிவை ஜுவிக்க வைக்காது. மழுங்கதான் செய்யும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159830472115691122006-10-03T07:07:00.000+08:002006-10-03T07:07:00.000+08:00//வசவாய்தான் வெளிப்படுகிறதென்றால் அது வெளிப்படுத்த...//வசவாய்தான் வெளிப்படுகிறதென்றால் அது வெளிப்படுத்துவனின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.//<BR/><BR/>எல்லாம் இந்த ஈகோ செய்கிற வேலை.<BR/><BR/>வசவு என்பது முதிர்ச்சியின்மை என்றால் பொய்யும் அவதூறும் நாகரீகமா?<BR/><BR/>வசவைத் தூண்டும் பொய்யையும் பித்தலாட்டத்தையும் கானா சூனா பொன்னாடை போட்டு போர்த்திப்புட்டு எதிர்வினையை மட்டும் 'முதிர்ச்சியின்மை' என்று சொல்லிவிடலாம் என்பது நல்ல தமாஸ்.<BR/><BR/>கருத்துச்சுதந்திரம் என்பதற்கு எல்லையில்லை என்றால் அது 'வார்த்தை'களாகத்தான் வெளிப்படவேண்டும் என்று வரம்புகட்ட முடியுமா?<BR/><BR/>வன்முறை என்பது 'வார்த்தை'யாக வரும்போது 'கண்டுக்காதே' என்றால் அது "அறிவுஜீவி" என்ற முகமூடி அணிந்தவர்களுடைய பித்தலாட்டம். <BR/>DSRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159764193381448272006-10-02T12:43:00.000+08:002006-10-02T12:43:00.000+08:00குழலி, நான் அங்கு இறைவன் என்ற பெயருடன் பின்னுட்ட...குழலி, <BR/><BR/> நான் அங்கு இறைவன் என்ற பெயருடன் பின்னுட்டமிட்டவரின் கருத்துடன் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறேன்.<BR/><BR/>காழ்ப்புணர்வு, தனிநபர் தாக்குதல், பொய் கூறுதல் முதலியவை தனி மனித ஒழுக்க ரீதியிலானது. அவை வன்முறைக்கு வித்திடுகின்றன. ஆனால் அதை காரணம் காட்டி கருத்து சுதந்திரத்துக்கு தடை விதித்தல் எலிக்கு பயந்து வீட்டுக்கு தீ வைப்பது போலாகும்.<BR/><BR/>எல்லோரும் நல்லோழுக்கம் கொண்ட சமூகம் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே கனவில் மட்டுமே உள்ளது. <BR/><BR/>குறை நிறைகள் கொண்ட மனிதரால் ஆன சமூதாயத்தில் வாழ்கிறோம். இவ்வகையான சமூதாயத்தில் கீழ் காணும் விடயங்கள் அவசியம்.<BR/><BR/>1) சமூதாய விழிப்புணர்வு<BR/>2) அரசின் சட்டங்களை அமல்படுத்தும் அரசு<BR/>3) அரசின் சட்டங்களை மதிக்கும் மக்கள்<BR/>மேல் சொன்ன மூன்று நிலைகளில்<BR/>முதலாம் நிலையை அடைகையில் இரண்டாம் மூன்றாம் நிலைகள் அதன் சேயாய் பிரசவிக்க வாய்புகள் அதிகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159761805879669452006-10-02T12:03:00.000+08:002006-10-02T12:03:00.000+08:00//கல் வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து பண்ணுவதோ, வன்முறைய...//கல் வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து பண்ணுவதோ, வன்முறையில் இறங்குவதோதான் தவறு. <BR/>//<BR/>கல்வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து செய்வாதோ மட்டும் தான் என நினைக்கின்றீரா? இவைகள் வன்முறையின் ஒரு வடிவம் தான், காழ்ப்புணர்ச்சியோடு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய்சொல்வதிலிருந்து, character assasination செய்வதும் வன்முறை தான், இது தொடர்பாக முன்பு நான் எழுதிய பதிவை படித்து பாருங்கள்<BR/><A HREF="http://kuzhali.blogspot.com/2005/10/blog-post.html" REL="nofollow">வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?! </A>குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159760389844979292006-10-02T11:39:00.000+08:002006-10-02T11:39:00.000+08:00குழலி இது உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விடயம்...குழலி இது உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விடயம் கடைசியாக எழுதிய அனானிமஸிற்கு பதிலாக எழுதுகிறேன். உங்களுக்கு சிரமமில்லாவிட்டால் பதிப்பிக்கவும்.<BR/><BR/>//கருத்து சுதந்திரம் என்பது கடவுளல்ல, எல்லையில்லாமல் இருப்பதற்கு//<BR/>க.சு எல்லையில்லாததே.கருத்துக்கும், மாற்றுக் கருத்துக்கும் சமுதாயத்தில் இடம் இருக்க வேண்டும்.<BR/>தனிமனிதனுக்கு தனக்கென கருத்தாக்கம் உருவாக்குவதற்கும், அதை வெளிப்படுத்தவும் பூரண உரிமை உண்டு. <BR/><BR/>கருத்தாக்கங்கள் ஆக்க பூர்வமாக, அடுத்தவர் உணர்வை மதிப்பதாக இருந்தால் நல்லது. ஆனால் அப்படியேதான் இருக்க வேண்டுமென்பது அவசியம் இல்லை.<BR/>வசவாய்தான் வெளிப்படுகிறதென்றால் அது வெளிப்படுத்துவனின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.<BR/>இந்த முதிர்ச்சின்மையை காரணம் காட்டி அக்தகைய கருத்தாக்கங்களை தடை செய்வது முறையன்று.<BR/><BR/>சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் விமரிசனத்துக்கு உட்பட்டவையே. கடவுள் உட்பட. விமரிசனம் தாண்டிய, கேள்விகள் தவிர்த்த நிகழ்வுகளை உருவாக்குவது பகுத்தறிவுக்கு எதிரானது. <BR/> <BR/>கருத்தாங்களுக்கு எல்லை கோடு கட்டுவது சமூக விழிப்பிற்கும், பகுத்தாய்விற்கும் கல்லறை கட்டுவதற்கு ஒப்பாகும்<BR/><BR/>கல் வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து பண்ணுவதோ, வன்முறையில் இறங்குவதோதான் தவறு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1159655227516319792006-10-01T06:27:00.000+08:002006-10-01T06:27:00.000+08:00கருத்து சுதந்திரம் என்பது கடவுளல்ல, எல்லையில்லாமல்...கருத்து சுதந்திரம் என்பது கடவுளல்ல, எல்லையில்லாமல் இருப்பதற்கு.<BR/>அடுத்தவனை காயப்படுத்தாமல் எதை வேண்டுமானாலும் சொல்லித் தொலைக்கலாம். தப்பேயில்லை. அதாகப்பட்டது, வலிமையாக சொல்வது என்றால் நிறைய ஆட்கள் வலிதரும் விதமாக சொல்வது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>'திருமணத்துக்கு முன் கற்பு இழப்பது தப்பில்லே'ன்னு சொன்னால் கானா சூனானு கம்முன்னு இருக்கலாம். அத்துடன் "'தமிழச்சி'கள்லாம் அப்படித்தான்"னு சொன்னால் 'வந்துட்டாய்யா வடநாட்டுக்காரி'ன்னு வசவு தானே வரும். "தமிழச்சிகளைப் பற்றி பேச என்ன யோக்கியதை உனக்கு?"<BR/> அப்ப, அது கானா சூனான்னா, இதுவும் கானா சூனா தானே!<BR/><BR/>"இவனப் பாரேன், எல்லாத்துக்கும் ஒரு பதில் எப்பவும் ரெடியாவே வெச்சிருக்கான்ப்பா" என்று நண்பர்களை கலாய்க்கலாம். அரசியல்வாதியிடத்தில் அதையே நம்ம கமல் மாதிரி நாசூக்கா, " இவர் பதில் சொல்ல இயலாத கேள்வி என்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை"ன்னு சொல்லணும்.<BR/> DSRAnonymousnoreply@blogger.com