tag:blogger.com,1999:blog-11227047.post2108240192108779072..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: போலி மூர்த்தி- திராவிட ஆஃப் பாயில் குஞ்சுகள் - சுகுணாதிவாகர்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-11227047.post-15265710730705095552007-09-21T19:47:00.000+08:002007-09-21T19:47:00.000+08:00// நான் போலி பிரச்சினை பற்றி கருத்துகூறியபோது உங்க...// நான் போலி பிரச்சினை பற்றி கருத்துகூறியபோது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்திருந்தால் அப்போதே வந்து எனது பதிவில் உங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கலாமே. <BR/>//<BR/>அந்த நேரத்தில் ஒரே குறி மூர்த்தி மட்டுமே, கிட்டத்தட்ட ஓய்வு நேரமேஏ இல்லாமல் அலுவலக சொந்த வேலை இருந்த போது எனக்கு மிகக்குறைந்த நேரம் மட்டுமே கிடைத்தது அதுவும் என் தூக்கத்தை குறைத்துக்கொண்ட நேரம் அது, அந்நேரத்தில் ஆங்காங்கே போய் விளக்க விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் மூர்த்தியை அம்பலப்படுத்த வேண்டுமென்று முயன்ற நேரத்தில் மற்ற விவாதகள் சக்தியை வீணாகிவிடுமென்ற ஒரே காரணம் மட்டுமே...<BR/><BR/>//அதையெல்லாம் மீறி ஒரு நெருக்கமான நண்பனாக நினைத்திருந்தால் ஒரு போன் செய்து, 'என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்' என்றாவது கேட்டிருக்கலாம்.<BR/>//<BR/>ஒரு டெக்னிக்கல் பிரச்சினைக்கு சட்டென்று போன் அடித்து உங்களிடம் கேட்க முடிந்த என்னால் இந்த பிரச்சினைக்கு கேட்க முடியவில்லை, காரணம் அதற்கு முன் சிலரிடம் போன் அடித்து பேசி ஏற்பட்ட விளைவுகள் தான்... இப்போது நினைக்கிறேன் போன் செய்திருக்கலாமென....<BR/><BR/>//ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது 'மாட்டினியாடா மவனே?' என்று நீங்கள் கேட்பது மட்டும்தான் உறுத்தலாகவிருக்கிறது. <BR/>//<BR/>என்ன இப்படி சொல்லிட்டிங்க முதல் பின்னூட்டத்தை பார்க்கலையா? இது ஏற்கனவே எழுதிவைத்த பதிவு படு பயங்கர நேரப்பற்றா குறையினால் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதினேன், போலி மூர்த்தி வாரத்திற்கு அடுத்தவாரம் பதிவிடலாமென பார்த்தபோது வளர்மதியோடு பிரச்சினையாகிவிட்டதா? சரி அதான் கொஞ்சம் பொறுக்கலாமென பொறுத்து போட்டேன்.... ரொம்ப காலமெல்லாம் தள்ளிவிடவில்லை ஒரு 2 வாரம் மட்டுமே, உங்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருந்திருந்தால் இது போன வாரமே ரிலீஸ் ஆகியிருக்கும்....குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-49180514271123053802007-09-21T18:45:00.000+08:002007-09-21T18:45:00.000+08:00நண்பர் குழலி,பிரச்சினைகள் கொஞ்சம் ஆறட்டும் என்றுதா...நண்பர் குழலி,<BR/><BR/>பிரச்சினைகள் கொஞ்சம் ஆறட்டும் என்றுதான் இடைவெளி விட்டிருந்தேன். நான் போலி பிரச்சினை பற்றி கருத்துகூறியபோது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்திருந்தால் அப்போதே வந்து எனது பதிவில் உங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கலாமே. எப்போதும் மூடப்படுவதில்லையே என் கதவுகள்? அல்லது அப்போதே நீங்கள் இந்தப் பதிவைப் போட்டிருக்கலாம். அதையெல்லாம் மீறி ஒரு நெருக்கமான நண்பனாக நினைத்திருந்தால் ஒரு போன் செய்து, 'என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்' என்றாவது கேட்டிருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது 'மாட்டினியாடா மவனே?' என்று நீங்கள் கேட்பது மட்டும்தான் உறுத்தலாகவிருக்கிறது. மற்றபடி உங்கள் கருத்தைப் பரீசீலிப்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. நான் எப்போதும் உரையாடலுக்குத் (இப்போது இந்த வார்த்தைக்குக் காபிரைட் பிரச்சினையில்லை என்றே கருதுகிறேன்) தயாராயிருப்பவன் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மற்றபடி அருணாசலம் குறித்தும் நெடுமாறன் குறித்தும் எனது கருத்துக்களில் மாற்ரமில்லை. அந்த முகம் தெரியாத நண்பருக்கு சரியாக விளக்காமல் விட்டிருந்திருப்பேன் போலும். நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன்.சுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-34043129168817839742007-09-19T17:38:00.000+08:002007-09-19T17:38:00.000+08:00thank youthank youசுகுணாதிவாகர்https://www.blogger.com/profile/02443678708709301780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-34373300606393560952007-09-18T22:18:00.000+08:002007-09-18T22:18:00.000+08:00Pot 'tea' stop being an idiot mate//Everyone has t...Pot 'tea' stop being an idiot mate<BR/><BR/>//Everyone has their own view on everything. //<BR/><BR/>If you really believe this then Kuzhali has a right for his own view about Suguna too. Suguna does not have horn on head<BR/><BR/>piss off you nutAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-12885401298252387132007-09-18T14:49:00.000+08:002007-09-18T14:49:00.000+08:00உங்கள் கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப் போகிறேன கு...உங்கள் கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப் போகிறேன குழலி். <BR/><BR/>இதுக்கு மேலயும் ஏதாவது சொல்லலாம்தான். அப்புறம் பொட்டீகடை வந்து "Everyone has their own view on everything.What the fuck u really want? "ன்னு கேப்பாரு.<BR/><BR/>ஆனால் ஒன்றை மட்டும் கண்டிப்பாய் சொல்லியே ஆக வேண்டு. தான் மட்டும்தான் சித்தாந்த ரீதியாக எதிர்க்கிறேன். மற்றவர்கள் எல்லாம் தன் சொந்த அரிப்புக்காகத்தான் எதிர்க்கிறார்கள் என்று சொல்ல சுகுணாவுக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே உரிமை அந்த கருத்தை மறுத்துப் பேச எனக்கும் உரிமையுள்ளது. எனவே, குழலியின் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.<BR/><BR/>பி.கு: எனக்கு அப்படி அந்த உரிமை இல்லை என்று சொல்லும் எவருக்கும், போலிக்கும் அதிக வித்தியாசமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-7762425725971894992007-09-18T14:27:00.000+08:002007-09-18T14:27:00.000+08:00//சுகுணா திவாகர் ஒரு தோழனாக சொல்கிறேன் நீங்கள் சுய...//சுகுணா திவாகர் ஒரு தோழனாக சொல்கிறேன் நீங்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும், உங்களை நீங்களே சுய ஆய்வுக்குட்படுத்தும் நேரம் இது...//<BR/><BR/>வழிமொழிகிறேன் :)We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-42834140303471847232007-09-18T13:29:00.000+08:002007-09-18T13:29:00.000+08:00//லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எந்த சித்தாந்த புண்ணாக்க...//லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எந்த சித்தாந்த புண்ணாக்கும் தேவைப்படாமலேயே பொறுக்கி மூர்த்தியின் போலி செயல்பாடுகள் தவறானவை, அத்துமீறல்கள் என்று தெரிந்ததால் எதிர்க்கின்றேன்.<BR/>//<BR/><BR/>அன்புள்ள குழலி மூர்த்தி ஒழிக்கப்படவேண்டியவன் தான் அவனைபோல ஒரு சைக்கோ நடமாட கூடாது அதே நேரத்தில் டோண்டு என்கிற சைக்கோவுக்கும் சைடு வாங்கிட வேண்டாம்ஜீவானந்தம்https://www.blogger.com/profile/10777863115962404586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-43019341591890076042007-09-18T13:11:00.000+08:002007-09-18T13:11:00.000+08:00ஓரளவு தெளிவாக எழுதப்பட்ட பதிவு. இந்த சாதி சண்ட...ஓரளவு தெளிவாக எழுதப்பட்ட பதிவு. <BR/><BR/>இந்த சாதி சண்ட எப்போ ஒழிஞ்சி ஆக்கபூர்வமான பதிவுகள பாக்கறது? படிச்சவங்களே இப்படி இருக்கும் போது, நம்ம ஊரு அரசியல்வாதிகள வாய்க்கு வந்தமாதிரி திட்றது சிரிப்பா இருக்கு. சாதியல்லாம் அந்தந்த எடத்துல இருக்குட்டும், யார திட்டியும் யாருக்கும் பலன் இல்ல. திருந்துங்க மக்களே. <BR/><BR/>நல் வழியில் செல்க. தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்க.<BR/><BR/>Peace out.<BR/><BR/>MBLAமீட்டர்பாலாhttps://www.blogger.com/profile/05300043756405754377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-50780410032831973742007-09-18T11:56:00.000+08:002007-09-18T11:56:00.000+08:00அன்பான திராவிட தோழர்களேநீங்கள் உங்களுக்குள் அடித்த...அன்பான திராவிட தோழர்களே<BR/><BR/>நீங்கள் உங்களுக்குள் அடித்துக் கொள்வதால் பார்ப்பான் குளிர் காய்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடிய முகமிலிகள் வெட்கமில்லாமல் மறுபடியும் வந்துள்ளதை கவனியுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-51360888023988370642007-09-18T11:26:00.000+08:002007-09-18T11:26:00.000+08:00குழலி அய்யா,சபாஷ் குழலி அய்யா;நீங்க கேவலமா கொள்கை ...குழலி அய்யா,<BR/><BR/>சபாஷ் குழலி அய்யா;நீங்க கேவலமா கொள்கை விளக்கம் தருவதில் மரம் வெட்டி கும்பல் ரேஞ்சையெல்லாம் தாண்டி மஞ்ச காலர் போட்ட கும்பல் அளவுக்கு தேறிட்டீங்க.வாழ்த்துக்கள்.<BR/><BR/>பாலாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-69718889074459731052007-09-18T11:18:00.000+08:002007-09-18T11:18:00.000+08:00//why the fuck you try to plug in suguna here//நெஜ...//why the fuck you try to plug in suguna here//<BR/>நெஜமா தெரியலையா? அப்போ இந்த பதிவே வேஸ்ட்..... எனக்கு சரியாக express செய்ய தெரியவில்லை என்று நினைக்கின்றேன்...<BR/><BR/>//Everyone has their own view on everything. <BR/>//<BR/>ஆமாம் அவரவர்களுக்குள் வைத்திருக்கும் வரை எந்த விமர்சனங்களும் இல்லை, பொதுவில் வைத்தால் விமர்சனங்கள் வரும்... சுகுணா பொதுவில் வைத்ததாலேயே விமர்சனம்.... thats it....குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-47924460359148039242007-09-18T11:07:00.000+08:002007-09-18T11:07:00.000+08:00Piss off kuzhali..why the fuck you try to plug in ...Piss off kuzhali..<BR/><BR/>why the fuck you try to plug in suguna here. Everyone has their own view on everything. <BR/><BR/>Your stupidity was exposed in one of those ravi's posts. <BR/><BR/>Pls. grow up instead of asking others.<BR/><BR/>What the fuck u really want from others?<BR/><BR/>CheersPot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-22022430151912586382007-09-18T10:32:00.000+08:002007-09-18T10:32:00.000+08:00குழலி,சுகுணா திவாகர் பதிவுகளை விரும்பி படிக்கும் வ...குழலி,<BR/><BR/>சுகுணா திவாகர் பதிவுகளை விரும்பி படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். சுகுணா திவாகர் எழுத்துக்களில் தான் ஒரு அறிவுஞீவி <BR/>என்ற மிதப்பு வெளியில் மிதந்து கொண்டிருப்பது மிகவும் தெளிவானவை. அந்த அறிவுஞீவி மிதப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தான் "தோழர் போலி" :-) குறித்த அவரது சிந்தனைகள்.<BR/><BR/>அத்தகைய ஒரு அறிவுஞீவி பிம்பத்தை அவரே "வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்" என்று கூறி உடைத்தும் கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம் நகைப்பிற்குரியது. என்றாலும் அவரது நோக்கம் சாதிக்கு அப்பாற்பட்டவராக தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட ஒரு பிம்பத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து அதை காப்பாற்றிக் கொள்ள முனைகிறார். அவர் யாரிடம் இத்தகைய அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.<BR/><BR/>அவ்வாறு சாதி ரீதியில் தாக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சுகுணா கடந்த காலங்களில் அவர் இடுகைகளில் அதே சேற்றை பிறர் மீது வாரி இறைத்து இருக்கிறார். அவரது ஈழம் தொடர்பான ஒரு இடுகையில் காரணமேயில்லாமல் நெடுமாறனையும், அருணாச்சலம் <BR/>அவர்களையும் சாதி வெறியர்களாக சித்தரித்து இருப்பார். அதற்கு அவர் முன்வைத்த ஆதாரம் எதுவும் இல்லை என்பது தான் வேடிக்கையானது.<BR/><BR/>http://sugunadiwakar.blogspot.com/2007/03/2.html<BR/><BR/>நெடுமாறன் வெள்ளாளர் என்பதால் மட்டுமே பிரபாகரனை ஆதரித்ததாகவும், அருணாச்சலம் கள்ளர் சாதி வெறியர் என்றும் கூறுவதன் மூலம் அவர்களது தமிழ் தேசியத்தை சாதி என்ற அடையாளம் கூறி மறைப்பது தான் சுகுணாவின் நோக்கம். தமிழ் தேசியம் என்பதன் <BR/>மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் சாதி சேற்றை வாரி அந்த தமிழ் தேசிய அடையாளத்தை சிதைப்பது ஒன்றும் புதியது அல்ல. அது ஒரு வகையில் பார்ப்பன உத்தியும் கூட. சாதி ரீயிலான பிளவுகள் இருப்பதால் தான் தமிழ் தேசியம் என்ற ஒன்றை அடைய முடியாமல் போவதும் நிகழ்கிறது. தேசிய மறுப்பாளர்கள் கூட தேசியத்தை மறுக்க இவ்வாறான பார்ப்பன உத்தியை பின்பற்றுவது தான் <BR/>வேடிக்கையானது.<BR/><BR/>இணையத்தில் வலைப்பதிவு செய்யவே சொந்த காசு செலவுசெய்யாமல் அலுவலக ஓசி காசில் வலைப்பதிவு செய்யும் சுகுணா (அவர் தனது ஒரு இடுகையில் இதைக் கூறியதால் இங்கே குறிப்பிடுகிறேன்), அருணாச்சலம் தனது மொத்த பொருளாதாரத்தையும் இந்த தமிழ் தேசிய எழவிற்காக இழந்ததது தெரியுமா ? <BR/><BR/>தன்னுடைய ஒரு கருத்தை நிலைநிறுத்த மற்றவர் மீது சாதி முத்திரையை குத்தி விட்டு, தன்னை அது போல கூறியவுடன் அலறியடிப்பது தான் அறிவுஞீவித்தனமோ ?<BR/><BR/>சுகுணா திவாகர் தொடர்ந்து எழுத வேண்டும். தனது போலி அறிவுஞீவி மிதப்பை கலைந்து விட்டு எழுத வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.<BR/><BR/>- இது குறித்த தொடர் விவாதங்களில் பங்கேற்க நேரம் இல்லாத காரணத்தால் எனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-38115451140224621342007-09-18T09:57:00.000+08:002007-09-18T09:57:00.000+08:00என் குடும்பத்தையெல்லாம் கேவலமாக எழுதியபோதும் மின் ...என் குடும்பத்தையெல்லாம் கேவலமாக எழுதியபோதும் மின் மடல் அனுப்பிய போதும் தொடக்க காலங்களில் எனக்கு கோபம் வந்தது உண்மை, ஆனால் தொடர்ந்து அவன் மின் மடல்கள் வந்த போது மிக சாதாரணமாக அதை முழுவதும் படிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன்,<BR/>>>உண்மை. முதன்முறை கோபம் வந்தாலும், அடுத்த முறை போலியின் மின்னஞ்சலை 'ஸ்பாம்'-இல் போட்டதும் விட்டது தொல்லை. நான் பாட்டுக்கு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். கத்தியிருந்தால் இன்னும் அவனுக்கு ஏறியிருக்கும்.<BR/><BR/>பெரியார் தொண்டர்களாகவும் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவர்களாகவும் கருதப்படுகின்ற நச்சு சூழல்<BR/>>>இல்லை என்று என் தாழ்மையானக் கருத்து. இவர்களின் கழிவுகளை ஒதுக்கி சென்றுவிட்டனர் என்பது என் கணிப்பு.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-2782451330178941242007-09-18T08:42:00.000+08:002007-09-18T08:42:00.000+08:00பொறி பறக்குது...!!! பிறகு என்னோட கருத்துகளோடு வருக...பொறி பறக்குது...!!! பிறகு என்னோட கருத்துகளோடு வருகிறேன்...<BR/><BR/>இந்த பதிவை படித்து சுய ஆய்வை செய்யும் அளவுக்கு விவரம் அறித்தவர்தான் சுகுணா என்பது அறிந்ததே !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-57343170289746438002007-09-18T08:32:00.000+08:002007-09-18T08:32:00.000+08:00சுகுணா ஏற்கனவே எழுதி வைத்த பதிவு இது, இதை போடலாம் ...சுகுணா ஏற்கனவே எழுதி வைத்த பதிவு இது, இதை போடலாம் என்ற நிலையில் அப்போதைய சூழல் சரியாக இல்லை என்பதால் போடவில்லை... இப்போது நீ சகஜமடைந்திருப்பாய் என்பதால் போடுகின்றேன்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.com