tag:blogger.com,1999:blog-11227047.post3897406720744201333..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: போடுங்கய்யா ஓட்டு ரெட்டெலைய பார்த்து...குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-11227047.post-35459756468698679062009-05-06T03:18:00.000+08:002009-05-06T03:18:00.000+08:00இனி தனியொருவன்கள் தமிழினத் தலைவன்களாக இயலாது.
htt...இனி தனியொருவன்கள் தமிழினத் தலைவன்களாக இயலாது.<br /><br />http://neo-lemurian.blogspot.com/2009/05/blog-post.htmlநியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-3563503976565575912009-04-30T18:19:00.000+08:002009-04-30T18:19:00.000+08:00//இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது...//இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என்றால் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்...//<br /> <br />நல்ல விளக்கம். அருமை."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-46154779369842974342009-04-29T19:24:00.000+08:002009-04-29T19:24:00.000+08:00உட்டாலக்கடித்தமிழன் (எ) Anonymous (எ)அன்புமணி s/o...உட்டாலக்கடித்தமிழன் (எ) Anonymous (எ)அன்புமணி s/o ராமதாசு (எ) நலம் விரும்பி சொன்னதை வழிமொழிகிறேன் :)))))))))))))) <br /><br />வன்னியர் ஒற்றுமை ஓங்குக!! என்ற கமெண்ட் என் பதிவுக்கு வந்தது அதனால் அந்த பின்னூட்டம் காப்பி ரைட்ஸ் என்னுடையது! என் அனுமதியில்லாம இங்கே உபயோகித்ததை வன்மையா கண்டிக்கிறேன் !!! ஹா ! ஹா! ஹா!!!We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-2639242962555446622009-04-29T18:16:00.000+08:002009-04-29T18:16:00.000+08:00தேர்தல் எங்க ஊர்ல நடக்குது.. நாங்க பாத்துக்கறோம்.....தேர்தல் எங்க ஊர்ல நடக்குது.. நாங்க பாத்துக்கறோம்.. வேணும்னா இங்க வந்து ஓட்டுப் போடுங்க, இல்லாட்டி ஈழத்துக்குப் போய் சண்டை போடுங்க.. அதவிட்டுட்டு பதிவு போடறீங்களே அண்ணே :-)நலம் விரும்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-9639664380985274102009-04-29T18:15:00.000+08:002009-04-29T18:15:00.000+08:00சிங்கப்பூரில் இருந்து கொண்டு இப்படி நம் வன்னிய குல...சிங்கப்பூரில் இருந்து கொண்டு இப்படி நம் வன்னிய குல பெருமையை உயர்த்திப் பிடிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லஅன்புமணி s/o ராமதாசுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-83271046628912175132009-04-29T18:13:00.001+08:002009-04-29T18:13:00.001+08:00வன்னியர் குல சிங்கம். எங்கள் தங்கம் அண்ணன் குழலி வ...வன்னியர் குல சிங்கம். எங்கள் தங்கம் அண்ணன் குழலி வாழ்க. வன்னியர் குழம் சாரி குலம் ஓங்குக..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-10601912320745811252009-04-29T18:13:00.000+08:002009-04-29T18:13:00.000+08:00வாழ்த்துக்கள் குழலி. சிங்கப்பூரில் போட்டியிடும் அத...வாழ்த்துக்கள் குழலி. சிங்கப்பூரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு என்னால் ஓட்டு போட முடியாதே என வருந்துகிறேன்.<br /><br />இங்கே அமெரிக்காவில் வெறும் திமுக வேட்பாளர்களும் காங்கிரஸ் வேட்பாளர்களுமே போட்டியிடுகிறார்கள். என்ன செய்ய விதி வலியது..!உட்டாலக்கடித்தமிழன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-14422930566085737862009-04-29T18:11:00.000+08:002009-04-29T18:11:00.000+08:00இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் ,...இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....//////////<br /><br /><br />இப்போ நாம் எடுக்க வேண்டிய நிலை இது தான்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-26783420630374662852009-04-29T17:41:00.000+08:002009-04-29T17:41:00.000+08:00"யார் முத்துகுமார்?" என்று ஏளனமாகக் கேட்ட சொறிநாய்..."யார் முத்துகுமார்?" என்று ஏளனமாகக் கேட்ட சொறிநாய் இளங்கோவனை ஓட்டுக்கேட்க வரும் போது தாய்மார்கள் விளக்குமாறு கொண்டு அடிக்கவில்லையெனில் அவமானம்.<br /><br />இவனுக்காக ஓட்டு கேட்கும் திமுக-வுக்கும் பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com