tag:blogger.com,1999:blog-11227047.post5691660929755119709..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: நாளை காரைக்குடியில் தெளி குறும்பட வெளியீடுகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-11227047.post-9903161222403220382010-04-29T15:14:05.221+08:002010-04-29T15:14:05.221+08:00போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா?...போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!<br /><br />நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி<br /><br />இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.<br /><br />நிகழ்ச்சி நிரல்:<br /><br />தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு<br /><br /><br />கண்டன உரை:<br /><br />தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.<br /><br />திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.<br /><br />திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.<br /><br />திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.<br /><br /><br />ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!<br /><br />அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!Anonymousnoreply@blogger.com