சாருவுக்கு ஒரு கடிதம் - எதையெல்லாம் கவனமாக தவிர்க்கிறான் என்பதுவும்

வணக்கம் சாரு,
ஒரு சாதாரண எழுத்தாளனை இதை எழுது இதை எழுதாதே என சொல்ல எவனுக்கும் உரிமையில்லை, ஆனால் ஒரு போராளி எழுத்தாளன், அதிகாரத்துக்கு எதிரான குரல் கொடுப்பவன், முற்போக்கு எழுத்தாளன் எனப்படுபவன் எதையெல்லாம் எழுதுகிறான் என்பது மட்டுமல்ல எதையெல்லாம் கவனமாக தவிர்க்கிறான் என்பதுவும் அதன் பின்னனி அரசியலும் முக்கியமானது மட்டுமல்ல அவைகளும் சேர்ந்தேதான் அந்த எழுத்தாளனின் அதிகாரத்துவத்துக்கு எதிரான குரல், போராளி எழுத்தாளன் என்பவற்றின் உண்மை தன்மையை நிரூப்பிப்பவைகள்...

பின்குறிப்பு:
-----------
நீங்கள் ஈழத்தமிழர் படுகொலை குறித்தும் பற்றி எரியும் அப் பிரச்சினை பற்றியும் எழுதவில்லை

2 பின்னூட்டங்கள்:

said...

The hottest place in the hell is reserved for those who remain neutral in the time of great moral conflict.
Martin Luther King.

Let history judge him.

Kavi.

said...

முயற்சிக்கு பாராட்டுகள்.