சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா மறைவு


பாவாணர் என்னும் போது கூடவே நினைவுக்கு வரும் மற்றொருவரின் பெயர் திரு.கோவலங்கண்ணன். பாவாணரின் நூல்களை ஆதரித்து பாதுகாத்தது மட்டுமின்றி அந்நூல்களை இணையத்திலும் தன் சொந்த கைப்பொருளை செலவு செய்து வெளியிட்டுள்ளார். நேற்று இரவு(14.05.2012) அன்று சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்.

அய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நாளை (16.05.2012) நண்பகல் வரை கீழ் கண்ட முகவரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.


No 10, UBI Road 4,
Teochew Funeral parlour,
singapore 408609

முனைவர் மு.இளங்கோவனின் பதிவு

பாவாணர் இணையதளம்