சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க நினைக்கும் திராவிட பொறுக்கிகள்

நீதிமன்றம் ஏறிய பாமக, திராவிட பொறுக்கிகளின் புரட்டு வாதம், சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க நினைக்கும் திரா"விட" பொறுக்கிகள்

ஆந்திராவில் தெலுங்கு இனவெறியர்களால் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் சாதி குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது, பாமக, தவாக, நாம் தமிழர்கள் மற்றும் பல்வேறு சிறு குறு தமிழ் தேசிய இயக்கங்கள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என போராடிக்கொண்டிருக்க இந்த சிக்கலில் வடுக வந்தேறி திராவிட கும்பல்கள் களின்  நாடக வேடகங்கள் கலைந்ததை அடுத்து போராட்டத்தில் இருக்கும் இயக்கங்கள் மீது சேறு வாரி இறைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளது.

மிக கடுமையாக திராவிடத்தை விமர்சனம் செய்திருந்தாலும் இதுவரை பொறுக்கிகள் என்று நான் விமர்சித்ததில்லை, இப்போதும் திராவிடம் பேசும் அனைவரையும் நான் பொறுக்கிகள் என்று சொல்லவில்லை, தமிழர்களாக நான்கு நாட்களுக்கும் மேலாக உணர்வால் ஒன்றுபட்டு இந்த படுகொலையை தமிழகமே எதிர்க்கும் நேரத்தில் சாவிலும் சாதி பிரிவினை உண்டாக்க செயல்படும் ஒரு சில திரா"விட" பொறுக்கிகளை மட்டுமே பொறுக்கிகள் என்று விமர்சிக்கிறேன்.

தற்போது திராவிட பொறுக்கிகள் கொல்லப்பட்ட 20 பேரில் 6 பேர் வன்னியர்கள் அவர்களின் உடலை மட்டும்  திரும்பவும் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டுமென்று பாமக வழக்கு தொடுத்ததாகவும் இந்த 6 வன்னியர்கள் மட்டும் தான் தமிழர்களா? மற்றவர்கள் தமிழர்கள் இல்லையா என்று பல திராவிட பொறுக்கிகள் குறிப்பாக செந்தில் நாதன் என்பவர் பதிவிட்டுக்கொண்டுள்ளார்கள், இதில் எவிடென்ஸ் கதிர் என்கிற ஒருவரோ மூன்றே நாளில் தமிழர்கள் சாதியாக பிரிந்தனர் என்று தனது வழக்கம் போல சொல்லும் பொய்யை அவிழ்த்து விடுகிறார்.

உண்மையில் நடந்தது என்ன வென்றால் பாமக வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் போலூரை சேர்ந்த முனியம்மாள் சார்பில் வழக்கு தொடர்ந்தார், இவரின்கணவர் சசிக்குமாரும் இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார், அதற்கு மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தார், ஆனால் அதற்கு உத்தரவிட மறுத்த உயர்நீதிமன்றம் எரிக்கப்படாமல் உள்ள மீதி உள்ள அனைத்து உடல்களையும் (6 உடல்கள்) ஏப்ரல் 17ம் தேதி வரை பாதுகாத்து வைக்க உத்தரவிட்டுள்ளது.

கொல்லப்பட்ட 20 பேரின் உடல்களில் 14 பேரின் உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன, எந்த அதிகாரம் அவர்களை மிரட்டியது என்பது அனைவரும் அறிந்ததே, இந்த உடல்கள் வெறும் உடல்கள் அல்ல ஆந்திர அரசின் இனவெறி படுகொலைகளை வெளிப்படுத்தும் ஆதாரம், ஒன்றிரண்டு உடல்களாக இருந்தாலும் அவைகள் தான் முக்கியம், 20 உடல்களும் எரிக்கப்பட்டுவிட்டால் அவ்வளவு தான் முடிந்தது ஒன்றுமே செய்ய இயலாது, அதற்காக தான் அரசு அழுத்தம் கொடுத்து எரிக்க வைக்கின்றன, 6 பேரின் உடல்கள் மட்டுமே எரிக்கப்படவில்லை, அதிலும் 3 பேர் உடல்களை நடுரோட்டில் போட்டு மக்கள் போராடிக்கொண்டுள்ளார்கள், இதைத்தான் திராவிட பொறுக்கிகள் வன்னியர்கள் 6 பேருக்காக மட்டும் வழக்கு தொடர்ந்த பாமக என்று சேற்றை வாரி இறைத்துக்கொண்டுள்ளார்கள்.


2009ல் காங்கிரஸ் தலைமயிலான மத்திய அரசின் ஆட்சியே கருணாநிதியின் ஆதரவினால் நடந்து கொண்டிருந்ததை போல அல்லாமல் தற்போது மத்திய அரசில் தமிழகத்தின் பங்கு எதுவுமில்லை, எனவே மத்திய அரசின் மூலம் அழுத்தம் தரமுடியாது, உணர்வுகளை வெளிப்படுத்த போராட்டங்கள், அழுத்தங்கள் தந்தாலும் பிற மாநில அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் கோர்ட்டுகளுக்கும் மத்திய அரசுக்கும் மட்டுமே உள்ளது என்று பாமக கோர்ட் படியேறியது, சந்திரபாபுவுக்கு வலிக்காதது போல ஒரு அறிக்கை விட்டு பதுங்கி கொண்ட திராவிட கட்சிகள் மத்தில் கோர்ட் படியேறியது பாமக.

இந்த 20 பேர் படுகொலையில் திராவிட கட்சிகளின் சாயம் வெளுத்ததையடுத்து திராவிட பொறுக்கிகள் சாவிலும் சாதியரசியல் செய்ய ஆரம்பித்துள்ளனர் திராவிட பொறுக்கிகள்.

புரிகிறதா தமிழா தமிழர்களை சாதிகளாக பிரித்து யார் அரசியல் செய்து அதிகாரத்தை சுவைக்கிறார்கள் என்று.

இவர்கள் குற்றச்சாட்டின் படியானாலும் எப்படி பார்த்தாலும் பாமக 6 உடல்களை பாதுகாத்து விட்டது, இந்த உடல்கள் வெறும் உடல்கள் அல்ல ஆந்திர அரசின் இனவெறி படுகொலைகளை வெளிப்படுத்தும் ஆதாரம், ஒன்றிரண்டு உடல்களாக இருந்தாலும் அவைகள் முக்கியம், ஆனால் 14 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன, பாமக மீது குற்றம் சொல்லும் இவர்கள் என்ன செய்தார்கள்?

http://www.thenewsminute.com/news_sections/3572

http://www.newindianexpress.com/cities/chennai/Madras-HC-Orders-Preservation-of-Six-Woodcutters-Bodies/2015/04/10/article2757789.ece

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D17-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7089233.ece