பரிதியுடன் நான்

ஞாயிறு மாலைகளில் இருவரும் தனியாக சுற்றுவதை சமீபகாலமாக வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்...  சமீப காலங்களில் கவனித்தது என்னவெனில் நாங்கள் இருவரும் மட்டும் தனியாக வெளியே சென்றால் அவருக்கு பெரிய மனுஷ தோரணை வந்துவிடுகிறது, வழக்கமாக குடும்பமாக வெளியே செல்லும் போது அவர் செய்யும் சேட்டைகள் அடாவடிகள் எல்லாம் அவரிடம் இருப்பதில்லை, ப்ரெண்ட் போல நடந்து கொள்வார், ஆனால் வீட்டினுள் நுழைந்த அடுத்த கணம் தன் குழந்தை தனத்து வாலை நீட்டிவிடுவார்.

மகன்களை பெத்த மகராசன்களா உங்க வீட்டிலும் இதே கதை தானா?

0 பின்னூட்டங்கள்: