தலித்கள் பொய்வழக்குகள் போடுபவர்களா? தலித்களுக்கு எதிரான சாதிவெறி பிடித்த கட்சி திமுக!

மதுரையில் அழகிரி ஆதரவாளர் ஒருவரை ஸ்டாலின் ஆதரவாளர்கள் அவரது தலித் சாதியை குறிப்பிட்டு திட்டியதாக போலிசில் பிசிஆர் கேஸ் கொடுத்தார்.

ஒரு நியாயமான கட்சியாக தலித் ஆதரவு கட்சியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? கட்சித்தலைமை தலித் கொடுமை புரிந்த கட்சிகாரரை தானே கட்சியை விட்டு நீக்க வேண்டும்? ஆனால் இன்று காலை அழகிரியை அழைத்து கோபாலபுரத்தில் வைத்து கட்டை பஞ்சாயத்து செய்கிறார்கள் அந்த வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க வேண்டுமென்று.

இந்த மாதிரி வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்கவேண்டுமென்று ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தலித் சாதி மருமகனை கூப்பிட்டு அவமானப்படுத்தியுள்ளார்கள் சாதிவெறி பிடித்த தலித் விரோதி கருணாநிதி குடும்பத்தினர்கள். தலித் பெண்ணை திருமணம் செய்திருப்பதால் தானே அழகிரிக்கு இந்த அவமானத்தை செய்துள்ளது சாதிவெறி பிடித்த கருணாநிதி குடும்பம்.

ஒரு பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் பெறவைக்க தலித் மருமகனை மிரட்டியும் அடிபணியாததால் சாதிவெறிபிடித்த திமுக தலைமை ஆதிக்க முதலியார் சாதிவெறியர் அன்பழகன் மூலம் ஒரு தலித் விரோத அறிக்கையை வெளியிடுகிறார்கள், அதில் சாதிவெறியால் பாதிக்கப்பட்டவரையே கொடுமை செய்ததை போல சித்தரித்து வன்கொடுமை கேஸ் கொடுத்தவர்கள் பழிவாங்கும் நோக்குடன் பொய் புகார் கொடுத்துள்ளார்கள் என்று முதலியார் சாதிவெறி அன்பழகன் அறிக்கை சொல்கிறது, பிசிஆர் கேஸ்களை பொய்யாக கொடுப்பவர்கள் தலித்கள் என்று சாதிவெறியர் அன்பழகன் கூறுகிறாரா?

தலித்களுக்கு எதிரான சாதிவெறி கொண்ட திமுக தலைமை பாதிக்கப்பட்ட தலித் கொடுத்த வன்கொடுமை புகாரை வாபஸ் வாங்க சொல்லி கட்டை பஞ்சாயத்தும் செய்து, தலித்கள் பொய்யாக கேஸ்கொடுக்கிறார்கள் என்பது போன்று அறிக்கையும் கொடுத்து கடைசியாக தலித்களின் மீதான மிரட்டலை அஞ்சாமல் எதிர்கொண்டு கேசை வாபஸ் வாங்காத தலித்களின் மருமகன் அழகிரியையும் கட்சியை விட்டு நீக்கி தான் ஒரு ஆதிக்க சாதிவெறி பிடித்த, தலித்களுக்கு எதிரான கட்சி என்று திமுகவும், அதன் தலைமையும் நிரூபித்துள்ளது.

----சாவுங்கடா---

4 பின்னூட்டங்கள்:

said...

தேர்தல் வந்தால் குழலியும் வந்துவிடுவார்....என்று ஒரு பேச்சு இருக்கு.

…ஆமா... அழகிரி காதல் திருமணம் செய்துகொண்டவரா?

said...

அழகிரியை வீட்டை வெளியே மதுரைக்கு அனுப்பியதற்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்பவர்களும் உண்டு

said...

Can understand the anger!

DMK genocidal thugs deserve to be routed out..

But PMK's anti-dalit and Pro-varna acts and stand cannot be condoned away.

Tamil nationalism can be justified only if the Middle castes willingly share Power and reform the social setup/structure more favourable towards Dalits.

said...

Dear Sir,

I am a researcher from NUS. We are conducting a study on Singapore Tamil Blogs. Your participation is much appreciated. Could you provide us your email id? I can be reached at nanditha.das at nus.edu.sg

Appreciate if you keep this post from public.

Thanks and Kind regards,