தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-ஆகா தலைவர் எதுக்கோ அடிபோடுறார்.

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-மக்களவையில் திமுக காரசாரம்...

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி உரையில் தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம் என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் காரசாரமாக பேசினார்....

தட்ஸ்டமில் செய்தி

உடன்பிறப்பு1: இன்னுமாடா இந்த உலகம் நம்மை நம்புது? கனிமொழி என்னு தமிழச்சிக்கு இன்னும் கேபினேட் அமைச்சர் கொடுக்காமல் தமிழகத்தை புறக்கணிக்கின்றது...

உடன்பிறப்பு2: விடுங்க உடன்பிறப்பே, அதான் தலைவர் கலைஞர் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதுன்னு அடி போட்டுட்டாரில்லையா கனிமொழிக்கு கண்டிப்பா கேபினேட் கிடைச்சிரும்

0 பின்னூட்டங்கள்: