மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள்

உண்மையில் சொல்லப்போனால் மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தையும் தேவதாசி என்ற பெயரில் பாலியல் சுரண்டலையும் ஆரம்பித்து வைத்ததே திராவிடர்களான தெலுங்கர்களின் ஆட்சியில் தான்.

வீட்டிற்குள் மலம் கழிக்க ஆரம்பித்ததும் அதை அள்ளுவதுமான சாதியினர் பேசிய மொழி என்ன? தமிழர்கள் கட்டிடக்கலையிலும் கட்டிடங்கள் அரண்மனைகளிலும் எங்கேயாவது கழிவறைகள் இருந்திருக்கிறதா? வீட்டிற்குள் மலம் கழிப்பது என்பது எங்கேயாவது தமிழ் இலக்கியங்களிலோ தமிழ் சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ செப்பேடுகளிலோ இருந்துள்ளதா? வீட்டிற்குள் மலம் கழிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை.

வீட்டுக்குள் மலம் கழிக்கும் வழக்கம் எவனிடம் இருந்ததோ அவனுக்கு தான் மலத்தை அள்ளி போடும் தேவையும் இருந்தது அதை கொண்டுவந்தது தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு பின் வந்த திராவிட தெலுங்கு வந்தேறி அரசர்கள் தான். மலம் அள்ள பயன்படுத்தப்பட்ட அருந்ததி சாதியினர் பேசிய மொழியும் தெலுங்கு தான்.

பாலியல் சுரண்டலின் முக்கிய காரணமாக இருந்த பொட்டுகட்டும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியில்(சின்ன மேளம்) இருந்தது, அந்த சாதியினரின் தாய்மொழியும் தெலுங்கு தான், அதை கொண்டுவந்ததும் இதே திராவிட மன்னர்கள் தான் இப்படி மனித மலத்தை மனிதனே அள்ளும் வழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை பாலியல் சுரண்டலுக்காக தேவதாசிகள் ஆக்கியதும் ஆக சாதியை ஆக கீழ்த்தரமாக கொடூரமாக திராவிட அரசர்களான தெலுங்கு வந்தேறிகள் பயன்படுத்திவிட்டு தெற்காசியாவினை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை ஆர்.எஸ்.எஸ் சை விமர்சிக்கிறேன் பார்ப்பன அடிவருடியாக‌ ராஜேந்திர சோழரை திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.

வந்தேறி திராவிடர்கள் செய்த கொடூரத்துக்கு தமிழ் மா மன்னன் ராசேந்திரன் மீது பழி போடுவதா?

ஆரிய ஓநாய்களின் சதியும் திராவிட நரிகளின் தந்திரமும் தமிழ் சாதிகளுக்கு நன்றாகவே தெரியும், இனியும் வேண்டாம் இந்த கீழ்த்தர சதி வேலை அய்யா வீரமணி அவர்களே.

பின்குறிப்பு
தேவரடியார்கள் வேறு, தேவதாசிகள் வேறு, இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த வழக்கங்கள்.

தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது பட்டமேற்பு விழாவிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் மாமன்னர் ராசேந்திரனை விமர்சித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையை அடுத்து விமர்சித்து எழுதியது

பிற்சேர்க்கை
பார்ப்பனர்களுக்கு மட்டுமே தானம் வழங்கினார்கள் சோழர்கள் எண்ற திராவிட புரட்டுகளை உடைக்கும் சோழர்கள் பார்ப்பனர்கள் அல்லாத சமண, பெளத்த மதங்கள் நாட்டார்களுக்கு வழங்கிய நில தானங்கள் குறித்த கட்டுரை.
https://www.facebook.com/kuzhalipuru/posts/10205053293282156?pnref=story

கி.வீரமணியின் அறிக்கை


0 பின்னூட்டங்கள்: